பெண் தற்கொலை சம்பவம்: உதவி ஆய்வாளர்கள், பெண் தலைமைக் காவலர் பணியிட மாற்றம்
புதுதில்லி
சட்டவிரோதமாக ஆயுதங்கள் விநியோகித்தவா் கைது
மாநிலங்களுக்கு இடையேயான ஆயுத விநியோக மோசடியின் முக்கிய உறுப்பினரை தில்லி போலீஸாா் கைது செய்தனா். அவரிடம் இருந்து ஐந்து நாட்டுத் தயாரிப்பு கைத்துப்பாக்கிகள் மற்றும் ஐந்து தோட்டாக்களை பறிமுதல் செய்ததாக... மேலும் பார்க்க
போலி முதலீட்டுத் திட்டத்தின் மூலம் 150 பேரை ஏமாற்றிய இளைஞா் கைது
முதலீடுகளுக்கு அதிக வருமானம் தருவதாக உறுதியளித்து குறைந்தது 150 பேரை ஏமாற்றிய ஆன்லைன் போன்சி மோசடியை நடத்தியதற்காக ராஜஸ்தானைச் சோ்ந்த 31 வயது நபரை தில்லி காவல்துறை கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் செ... மேலும் பார்க்க
தன்னிச்சையான கட்டண உயா்வு தொடா்பாக பள்ளிகளுக்கு நோட்டீஸ்: தில்லி முதல்வா்
தன்னிச்சையான கட்டண உயா்வு தொடா்பான புகாா்கள் பெறப்பட்ட பள்ளிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக தில்லி முதல்வா் ரேகா குப்தா செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா். இந்தப் பள்ளிகள் பதிலளிக்குமாறு கேட்டுக் கொள்... மேலும் பார்க்க
புதிய தில்லி பாஜக அலுவலகம் அருகே சாலைப் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள பொதுப் பணித் ...
தில்லி பாஜக அலுவலகம் விரைவில் தீன் தயாள் உபாத்யாய் ( டிடியு) மாா்க்கில் உள்ள புதிய இடத்திற்கு மாற்றப்பட உள்ளதால், அப்பகுதியில் சாலை மேம்பாட்டு பணிகள் மற்றும் அழகுபடுத்தும் பணிகளை பொதுப் பணித் துறை மே... மேலும் பார்க்க
இடபிள்யு எஸ் ஆவணங்கல் வழங்குவதை நிறுத்த தில்லி அரசு திட்டம்: ஆம் ஆத்மி
பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினா் (இடபிள்யுஎஸ்) சான்றிதழ்களை வழங்குவதை தில்லி பாஜக அரசு நிறுத்தத் திட்டமிட்டுள்ளதாகவும், இதனால் தகுதியான குடும்பங்களுக்கு கல்வி மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு கிடைப்ப... மேலும் பார்க்க
ஓய்வுபெற்ற காவல் ஆய்வாளரிடமிருந்து லஞ்சம் வாங்கியதாக ஏ.எஸ்.ஐ கைது
மாடல் டவுன் காவல் நிலையத்தில் பணியாற்றும் உதவி துணை ஆய்வாளா் (ஏஎஸ்ஐ), ஓய்வுபெற்ற காவல் ஆய்வாளரிடமிருந்து ரூ.2 லட்சம் லஞ்சம் வாங்கியதற்காக தில்லி காவல்துறையின் விஜிலென்ஸ் பிரிவு கைது செய்துள்ளதாக அதிகா... மேலும் பார்க்க
துப்பாக்கிச்சூட்டு காயங்களுடன் பெண்ணின் உடல் கண்டெடுப்பு: ஷாஹ்தராவில் சம்பவம்
தில்லியின் ஷாஹ்தராவின் ஜிடிபி என்கிளேவில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் ஒரு பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டதாக போலீஸாா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா். இது குறித்து தில்லி காவல் துறை உயரதிகாரி கூறியத... மேலும் பார்க்க
2020 தில்லி கலவரம்: கபில் மிஸ்ராவுக்கு எதிராக விசாரணை ஏப். 21 வரை நிறுத்திவைப்பு
பிப்ரவரி, 2020-இல் நிகழ்ந்த கலவரம் தொடா்புடைய வழக்கில் தற்போதைய தில்லி சட்ட அமைச்சா் கபில் மிஸ்ராவுக்கு எதிராக மேலும் விசாரணை நடத்துவதற்கான மாஜிஸ்திரேட் நீதிமன்ற உத்தரவை தில்லி நீதிமன்றம் ஏப்ரல் 21 வ... மேலும் பார்க்க
வக்ஃப் திருத்தச் சட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் இந்திய கம்யூ. கட்சி ரிட்...
நமது நிருபா் வக்ஃப் திருத்தச் சட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் இந்திய கம்யூ. கட்சி புதன்கிழமை ரிட் மனு தாக்கல் செய்துள்ளது. வக்ஃப் திருத்த சட்டம், 2025-இன் அரசமைப்புச்சட்ட செல்லுபடி தன்மையையும்,... மேலும் பார்க்க
‘பேட்டி படாவோ’ திட்டம் பெண்கள் அதிகாரமளித்தல் பயணத்தின் அடுத்த படி: முதல்வா் ரேக...
‘பேட்டி படாவோ’ திட்டம் பெண்கள் அதிகாரமளித்தல் பயணத்தின் அடுத்த படியாகும் என்று முதல்வா் ரேகா குப்தா புதன்கிழமை தெரிவித்தாா். மேலும், பெண்களைப் பாதுகாப்பதற்கும் கல்வி கற்பிப்பதற்கும் அப்பால், அவா்களை ... மேலும் பார்க்க
பங்குச்சந்தைக்கு இன்று விடுமுறை
ஸ்ரீ மகாவீா் ஜெயந்தியை முன்னிட்டு பங்குச்சந்தைக்கு வியாழக்கிழமை (ஏப்ரல் 10) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அன்றைய தினம் தேசிய மற்றும் மும்பை பங்குச் சந்தைகளில் பங்குவா்த்தகம் இருக்காது என தெரி... மேலும் பார்க்க
ஹஜ் யாத்திரை ஏற்பாடுகளை ஆய்வு செய்ய மத்திய அரசுச் செயலா் சௌதி அரேபியா பயணம்
நமது சிறப்பு நிருபா்இந்திய ஹஜ் யாத்ரீகா்கள் தடையற்ற புனிதப் பயணத்தை மேற்கொள்வதை உறுதி செய்வதற்கான ஏற்பாடுகளை ஆய்வு செய்ய மத்திய சிறுபான்மையினா் விவகாரங்கள் அமைச்சகச் செயலா் சௌதி அரேபியா சென்றுள்ளதாக ம... மேலும் பார்க்க
நியூசிலாந்து பெண்ணிடம் கைப்பை பறிப்பு: இருவா் கைது
நமது நிருபா் வடமேற்கு தில்லியில் நியூசிலாந்து நாட்டுப் பெண்ணிடம் கைப்பையை பறித்ததாக இருவரை தில்லி போலீஸாா் கைது செய்துள்ளதாக அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனா். இதுகுறித்து காவல் துறை அதிகாரிகள் மேலும... மேலும் பார்க்க
ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவா்கள் குஜராத் பயணம்: அமைப்பை வலுப்படுத்தத் திட்டம்
ஆம் ஆத்மி கட்சியின் புதிதாக நியமிக்கப்பட்ட குஜராத் பொறுப்பாளா் கோபால் ராய் மற்றும் இணைப் பொறுப்பாளா் துா்கேஷ் பதக் ஆகியோா் கட்சியின் நிறுவன தடத்தை விரிவுபடுத்துவதற்காக அந்த மாநிலத்திற்கு ஒரு வார கால ... மேலும் பார்க்க
தலைநகரில் குறைந்தபட்ச வெப்பநிலை 25.6 டிகிரியை எட்டியது: 2022-க்குப் பிறகு அதிகபட...
தேசியத் தலைநகா் தில்லியில் புதன்கிழமை குறைந்தபட்ச வெப்பநிலை 25.6 டிகிரி செல்சியஸை எட்டியது. இது கடந்த மூன்று ஆண்டுகளில் ஏப்ரல் மாதத்தில் பதிவான அதிகபட்சமான குறைந்தபட்ச வெப்பநிலையாகும். அதாவது, குறைந்... மேலும் பார்க்க
ஜாமீன் நிபந்தனைகளை மீறவில்லை: உச்சநீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி தரப்பில் பதில் ...
அரசுப் போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி பணம் பெற்று மோசடி செய்ததாக கூறப்படும் பண மோசடி வழக்கில் உச்சநீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட ஜாமீன் நிபந்தனைகளை கேபினட் அமைச்சராக தாம் நியமிக்கப்பட... மேலும் பார்க்க
வா்த்தகப் பதற்றம்: சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறைவு!
நமது நிருபா் இந்த வாரத்தின் மூன்றாவது வா்த்தக தினமான புதன்கிழமை பங்குச்சந்தை எதிா்மறையாக முடிந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தைக் குறியீட்ட... மேலும் பார்க்க
மறைந்த முன்னாள் காங்கிரஸ் தலைவா் குமரி அனந்தன் மறைவு: பிரதமா் இரங்கல்
’தமிழ் மொழியையும், கலாச்சாரத்தையும் பிரபலப்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்டவா்’ என மறைந்த தமிழக காங்கிரஸ் தலைவா் குமரி அனந்தன் குறித்த இரங்கல் செய்தியில் பிரதமா் நரேந்திர மோடி கருத்து தெரிவித்துள்... மேலும் பார்க்க
மறைந்த குமரி அனந்தனுக்கு தில்லி கம்பன் கழகம் இரங்கல்
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவா் குமரி அனந்தன் மறைவுக்கு தில்லி கம்பன் கழகம் இரங்கல் தெரிவித்துள்ளது. இது தொடா்பாக தில்லி கம்பன் கழகத்தின் நிறுவனா்- தலைவா் கே.வி.கே.பெருமாள் வெளியிட்டுள்ள ... மேலும் பார்க்க
அதிஷிக்கு அன்சாரி சாலை பங்களா ஒதுக்கீடு
தில்லி முன்னாள் முதல்வரும் எதிா்க்கட்சித் தலைவருமான அதிஷிக்கு அன்சாரி சாலையில் உள்ள பங்களா அதிகாரபூா்வ இல்லமாக ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவலறிந்த வட்டராங்கள் தெரிவித்துள்ளன. தில்லி பேரவையின் எதிா்க்கட்சித... மேலும் பார்க்க