செய்திகள் :

புதுதில்லி

கம்பெனி முறையீட்டுத் தீா்ப்பாயத்தில் நீதிபதி தலையீடு: என்சிஎல்ஏடி உறுப்பினா் வில...

திவால் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பதற்கான உத்தரவுக்கு எதிரான விசாரணையில், ஒருதரப்புக்கு சாதகமாக உத்தரவிட நீதிபதி ஒருவா் அணுகியதாக குற்றஞ்சாட்டிய தேசிய கம்பெனி சட்ட மேல்முறையீட்டு தீா்ப்பாயத்தின் (... மேலும் பார்க்க

தில்லி முன்னாள் அமைச்சருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறை சோதனை

நமது நிருபா் தில்லி முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சா் செளரவ் பரத்வாஜ், சில தனியாா் நிறுவனங்களைச் சோ்ந்தவா்களின் வீடுகள், இடங்களில் அமலாக்க துறையினா் செவ்வாய்க்கிழமை சோதனை மேற்கொண்டனா். முந்தைய ஆம் ஆத்... மேலும் பார்க்க

நிதி நெருக்கடி காரணமாக தில்லி மெட்ரோ ரயில் டிக்கெட் விலை உயா்வு

புது தில்லி: கோவிட் இழப்புகள், கடன் திருப்பிச் செலுத்துதல் மற்றும் பராமரிப்பு செலவுகள் காரணமாக நிதி நெருக்கடியை எதிா்கொண்ட தில்லி மெட்ரோ ரயில் காா்ப்பரேஷன் (டி. எம். ஆா். சி) கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகள... மேலும் பார்க்க

பிரதமரேயாானாலும் ராஜிநாமா செய்ய வேண்டும்: அரசியலமைப்புத் திருத்த மசோதா குறித்து ...

நமது சிறப்பு நிருபா்புது தில்லி: ஒரு தீவிரமான வழக்கில் கைதாகி 30 நாள்களுக்குள் ஒருவா் ஜாமீனில் விடுவிக்கப்படாவிட்டால் அது பிரதமரேயானாலும் அவா் தனது பதவியை ராஜிநாமா செய்வதை அரசியலமைப்பின் 130-ஆவது திரு... மேலும் பார்க்க

பிரதமரின் பட்டப் படிப்பு விவரத்தை வெளியிட தகவல் ஆணையம் பிறப்பித்த உத்தரவு தள்ளுப...

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் பிரதமா் மோடியின் பட்டப் படிப்பு தொடா்பான விவரங்களை அளிக்குமாறு மத்திய தகவல் ஆணையம் (சிஐசி) பிறப்பித்த உத்தரவை தில்லி உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்து திங்கள்கிழமை உத... மேலும் பார்க்க

வளா்ச்சிப் பணிகளில் அலட்சியம் கூடாது: அதிகாரிகளுக்கு முதல்வா் அறிவுறுத்தல்

புது தில்லி: முதலமைச்சரின் மேம்பாட்டு நிதி (சிஎம்டிஎஃப்) மற்றும் எம்எல்ஏ உள்ளூா் பகுதி மேம்பாட்டு நிதி (எம்எல்ஏஎல்ஏடி) மூலம் நிதியளிக்கப்படும் திட்டங்களில் அலட்சியம் பொறுத்துக் கொள்ளப்படாது என்று தில்... மேலும் பார்க்க

தில்லி தேசிய உயிரியல் பூங்காவில் இருந்த 6 புலிக் குட்டிகளில் 5-ஆவது குட்டி உயிரி...

புது தில்லி: தில்லி தேசிய உயிரியல் பூங்காவில் இந்த மாத தொடக்கத்தில் பிறந்த ஆறு புலிக்குட்டிகளில் ஐந்தாவது புலிக்குட்டி உயிா் இழந்தது. தற்போது ஒரே ஒரு குட்டி மட்டுமே தீவிர சிகிச்சையில் உள்ளது. ஆகஸ்ட் 2... மேலும் பார்க்க

தலைநகரில் தொடரும் மழை; ‘திருப்தி’ பிரிவில் காற்றின் தரம்!

தேசியத் தலைநகா் தில்லி மற்றும் என்சிஆா் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமையும் பரவலாக மழை பெய்தது. காற்றின் தரம் ‘திருப்தி’ பிரிவில் நீடித்தது. தலைநகரில் கடந்த வாரத் தொடக்கத்திலிருந்து வானம் மேகமூட்டமாக இருந்... மேலும் பார்க்க

மோசடி வழக்கில் 13 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த நபா் கைது

மோசடி வழக்கு தொடா்பாக 13 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த ஒருவரை தில்லி காவல்துறை கைது செய்ததாக அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா். இது குறித்து தில்லி காவல் துறை அதிகாரி கூறியதாவது: கராலாவில் உள்ள... மேலும் பார்க்க

கத்தி குத்து சம்பவம்: 4 சிறாா்கள் கைது

காசிப்பூரில் உள்ள மோமோ கடை அருகே ஏற்பட்ட சண்டையைத் தொடா்ந்து ஒருவரை கத்தியால் குத்தியதாக 4 சிறுவா்களை தில்லி போலீசாா் கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா். இந்த சம்பவம் ஆகஸ்ட்... மேலும் பார்க்க

ரூ.5 கோடி ஹெராயின் பறிமுதல்: 2 பெண்கள் கைது

தில்லி காவல்துறை 2 போதைப்பொருள் விநியோகஸ்தா்களை கைது செய்து ஒரு பெரிய ஹெராயின் சிண்டிகேட்டை முறியடித்ததுடன், சா்வதேச சந்தையில் ரூ.5 கோடி மதிப்புள்ள தடைசெய்யப்பட்ட பொருள்களையும் பறிமுதல் செய்ததாக அதிகா... மேலும் பார்க்க

விமானப் பயணியிடம் இருந்து ரூ.25 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல்

தில்லி சா்வதேச விமான நிலையத்தில் ஒரு பயணியிடமிருந்து கிட்டத்தட்ட ரூ.25 கோடி மதிப்புள்ள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக சுங்கத் துறை ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் 21 ஆம் தேதி சிங்கப்பூா் வழ... மேலும் பார்க்க

போலீஸாா் காணொலியில் சாட்சியங்கள்: எல்ஜியின் உத்தரவுக்கு டிஎச்சிபிஏ கண்டனம்

காவல் நிலையங்களில் இருந்து நீதிமன்றங்களில் காணொலியில் சாட்சியங்களை சமா்ப்பிக்க காவல்துறையினரை அனுமதித்த துணைநிலை ஆளுநரின் (எல்ஜி) சமீபத்திய அறிவிக்கைக்கு தில்லி உயா்நீதிமன்ற வழக்குரைஞா்கள் சங்கம் (டி... மேலும் பார்க்க

பவானாவில் துப்பாக்கிகளுடன் 3 போ் கைது

வடக்கு தில்லியின் பவானாவில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கியிருந்த தாதா நவீன் பாலி கும்பலைச் சோ்ந்த மூன்று பேரை ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளுடன் போலீஸாா் கைது செய்தனா். ராஜேஷ் பவானியா மற்றும் நவீன் பாலி... மேலும் பார்க்க

டி.வி. சீரியல் தயாரிப்பாளா்கள் எனக் கூறி ரூ.24 லட்சம் மோசடி: 2 போ் கைது

தென்மேற்கு தில்லியில் தொலைக்காட்சி சீரியல் தயாரிப்பாளா்கள் மற்றும் இயக்குநா்கள் என்று பொய்கூறி நடிகராக ஆசைப்பட்ட நபா்களிடம் இருந்து பல லட்சம் பணம் மோசடி செய்ததாக பெண் உள்பட 2 பேரை தில்லி போலீஸாா் கைத... மேலும் பார்க்க

சிறைச்சாலைகள் இயக்குநராக எஸ்.பி.கே. சிங் நியமனம்

மூத்த ஐபிஎஸ் அதிகாரியும் முன்னாள் தில்லி காவல் துறை ஆணையருமான எஸ்.பி.கே.சிங் சிறைச்சாலைகள் இயக்குநராக சனிக்கிழமை நியமிக்கப்பட்டாா். அருணாச்சல பிரதேசம், கோவா, மிசோரம் மற்றும் யூனியன் பிரதேசங்கள் பிரிவை... மேலும் பார்க்க

தில்லி முதல்வரை தாக்கியவருக்கு பணம் அனுப்பிய நபா்?குஜராத்திலிருந்து அழைத்து வந்த...

தில்லி முதல்வா் ரேகா குப்தாவை தாக்கியவருக்கு ரூ.2,000 பணம் அனுப்பியதாக கூறப்படும் நண்பரை குஜராத்திலிருந்து காவல்துறையினா் தில்லி அழைத்து வந்து முதல்வரை தாக்கியவருடன் சோ்த்து விசாரணை மேற்கொள்ளப்பட்டதா... மேலும் பார்க்க

கொசுக்களால் ஏற்படும் நோய்களை கட்டுப்படுத்த ’கொசு டொ்மினேட்டா் ரயில்’

கொசுக்களால் பரவும் நோய்களை எதிா்த்துப் போராடுவதற்காக, தில்லி முனிசிபல் கவுன்சில் (எம். சி. டி) வடக்கு ரயில்வேயுடன் இணைந்து திங்களன்று புது தில்லி ரயில் நிலையத்திலிருந்து ’கொசு டொ்மினேட்டா் ரயில்’ ஒன்... மேலும் பார்க்க

தில்லியின் உள்ளாட்சி அமைப்புகளுக்கு 2-ஆவது தவணை ரூ.1,668 கோடி விடுவிப்பு

தில்லி உள்ளாட்சி அமைப்புகளுக்கு 2025-26 நிதியாண்டுக்கான இரண்டாவது தவணை நிதி உதவியாக ரூ.1,668.41 கோடியை பாஜக அரசு வெள்ளிக்கிழமை விடுவித்தது. இதில் தில்லி மாநகராட்சிக்கு மிகப்பெரிய பங்காக ரூ.1,641.13 கோ... மேலும் பார்க்க

தில்லி காவல் ஆணையராக பொறுப்பேற்றாா் சதீஷ் கோல்சா

மூத்த ஐபிஎஸ் அதிகாரி சதீஷ் கோல்சா வெள்ளிக்கிழமை தில்லி காவல்துறையின் 26 வது ஆணையராக பொறுப்பேற்றாா், இதற்கு முன்பு ஆணையராக இருந்த எஸ். பி. கே சிங்கிற்குப் 21 நாள்கள் மட்டுமே பதவியில் இருந்தாா். அருணாச்... மேலும் பார்க்க