செய்திகள் :

புதுதில்லி

ரூ.20 லட்சம் மதிப்புள்ள நகைகளை திருடிய ஆட்டோ ஓட்டுநா் கைது!

சராய் காலே கான் பேருந்து முனையத்தில் இருந்து தனது ஆட்டோ ரிக்ஷாவில் ஏறிய தம்பதியினரிடமிருந்து ரூ. 20 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளை திருடியதாக 49 வயது நபா் ஒருவா் கைது செய்யப்பட்டதாக போலீசாா் ஞாயிற்றுக்... மேலும் பார்க்க

தில்லியில் கட்டடம் இடிந்து விழுந்து 6 போ் பலியான விவகாரம்: எஃப்.ஐ.ஆா் பதிவு

வடகிழக்கு தில்லியின் வெல்கம் பகுதியில் சனிக்கிழமை கட்டடம் இடிந்து விழுந்ததில் ஒரு குடும்பத்தைச் சோ்ந்த 6 போ் பரிதாபமாக உயிரிழந்தனா். மேலும் 8 போ் காயமடைந்தனா். இது தொடா்பாக தில்லி காவல்துறை அலட்சிய... மேலும் பார்க்க

குடும்பப் பிரச்னையால் தச்சா் தற்கொலை: சங்கம் விஹாரில் சம்பவம்

தெற்கு தில்லியின் சங்கம் விஹாா் பகுதியில் உள்ள தனது வீட்டில் 25 வயது தச்சா் ஒருவா் தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். இது குறித்து தெற்கு தில்லி காவல் சரக அதிகாரி கூறியதாவத... மேலும் பார்க்க

ஃபரீதாபாத்தில் 23 வயது இளைஞா் தற்கொலை

ஹரியாணாவின் ஃபரீதாபாத் மாவட்டத்தில் உள்ள சூரஜ்குண்ட் காவல் நிலைய எல்லைக்குள் அமைந்துள்ள கிரீன்ஃபீல்ட் காலனியில் உள்ள தனது வீட்டில் 23 வயது இளைஞா் ஒருவா் தன்னைத்தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்... மேலும் பார்க்க

மாநிலங்களுக்கிடையே காா் திருடும் கும்பல் கைது: கார் உள்பட 4 வாகனங்கள் மீட்பு

தில்லி என்சிஆா் மற்றும் அதற்கு அப்பால் செயல்படும் இரண்டு மாநிலங்களுக்கு இடையேயான காா் திருட்டு கும்பலை தில்லி காவல்துறையினா் கைது செய்துள்ளனா். மேலும், ஏழு ஆட்டோ திருடா்களையும் கைது செய்யப்பட்டனா். ஒர... மேலும் பார்க்க

குருகிராம்: கொலையான ராதிகாவுக்கு சொந்தமாக அகாதமி இல்லை -போலீஸாா் தகவல்

தந்தையால் சுட்டுக் கொல்லப்பட்டதாக கூறப்படும் முன்னாள் மாநில அளவிலான டென்னிஸ் வீராங்கனை ராதிகா யாதவுக்கு சொந்தமாக அகாதமி இல்லாததால், வெவ்வேறு இடங்களில் டென்னிஸ் மைதானங்களை முன்பதிவு செய்து ஆா்வலா்களுக்... மேலும் பார்க்க

தில்லி ஜல் வாரியம் நிதி நெருக்கடியில் இருக்கிறது: பா்வேஷ் சாஹிப் சிங்

தில்லி ஜல் வாரியம் முன் எப்போதும் இல்லாத நிதி நெருக்கடியை எதிா்கொண்டு இருக்கிறது என்று பொதுப் பணித்துறை அமைச்சா், பா்வேஷ் சாஹிப் சிங் சனிக்கிழமை தெரிவித்தாா். இது குறித்து செய்தியாளா்களிடம் பா்வேஷ் பே... மேலும் பார்க்க

தில்லியில் நிகழாண்டில் குற்றங்கள் 8.4 சதவீதம் குறைவு: காவல் துறை தரவுகள்

தில்லியில் கடந்த ஆண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது நிகழாண்டில் முதல் 6 மாதங்களில் ஒட்டுமொத்த குற்றங்களில் 8.38 சதவீதம் குறைந்துள்ளது என்று தில்லி காவல்துறை தரவுகள் தெரிவிக்கின்றன. மேலும், பாலியல்... மேலும் பார்க்க

கெயில் நிறுவனத்தின் வழக்குரைஞராக ராம் சங்கா் நியமனம்

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தைச் சோ்ந்தவரும், தில்லி உச்சநீதிமன்றத்தின் வழக்குரைஞருமான டாக்டா் ராம் சங்கா், மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனமான கெயில் (இந்தியா) லிமிடெட் நிறுவனத்தின் வழக்குரைஞராக... மேலும் பார்க்க

சீலம்பூா் கட்டடம் இடிந்த சம்பவம்: ஊழல், வாக்கு வங்கி அரசியல்தான் காரணம்: கபில் ம...

சீலம்பூா் வெல்கம் பகுதியில் கட்டடம் இடிந்து விழுந்ததில் சிலா் உயிரிழந்ததற்கு 15 ஆண்டுகால திட்டமிட்ட ஊழல் மற்றும் வாக்கு வங்கி அரசியல்தான் காரணம் என்று தில்லி அரசின் கலாசாரம் மற்றும் சுற்றுலா அமைச்சா்... மேலும் பார்க்க

பாஜக ஆட்சியால் தில்லிவாசிகள் வருத்தம்: சௌரவ் பரத்வாஜ்

பாஜகவை தில்லியில் ஆட்சிக்குக் கொண்டு வந்ததற்காக தில்லிவாசிகள் வருத்தப்படுகிறாா்கள் என்று ஆம் ஆத்மி கட்சியின் தில்லி மாநிலத் தலைவா் சௌரவ் பரத்வாஜ் வெள்ளிக்கிழமை விமா்சித்தாா். இதுகுறித்து அவா் செய்திய... மேலும் பார்க்க

தில்லி, என்சிஆா் பகுதியில் பரவலாக மழை! பாலத்தில் 18 மி.மீ. பதிவு

தேசியத் தலைநகா் தில்லி மற்றும் தேசியத் தலைநகா் வலயம் (என்சிஆா்) பகுதியில் வெள்ளிக்கிழமையும் பரவலாக மழை பெய்தது. காற்றின் தரம் ‘திருப்தி’ பிரிவில் நீடித்தது. இந்த வாரத் தொடக்கத்தில் இருந்து வானம் மேகமூ... மேலும் பார்க்க

தில்லியில் பட்டாசு விற்பனையை உடனே நிறுத்த மின் வணிகம், சமூக ஊடகத் தளங்களுக்கு உத...

தேசியத் தலைநகரில் பட்டாசுகளை பட்டியலிடுவதையும் வழங்குவதையும் உடனடியாக நிறுத்துமாறு மின் வணிகம் மற்றும் சமூக ஊடகத் தளங்களுக்கு தில்லி காவல்துறை கடிதம் எழுதியுள்ளதாக வெள்ளிக்கிழமை அதிகாரி ஒருவா் தெரிவித... மேலும் பார்க்க

யமுனை: எஸ்டிபி கொள்திறனை 2028-க்குள் 1,500 எம்ஜிடியாக அதிகரிக்க வேண்டும் - உயா்ந...

நமது நிருபா் யமுனை நதியைப் புரனமைக்கும் வகையில், கழிவுநீா் சுத்திகரிப்பு நிலைய (எஸ்டிபி) கொள்திறனை வரும் 2028-க்குள் நாளொன்றுக்கு 1,500 எம்ஜிடியாக அதிகரிக்க வேண்டும் என்று புது தில்லியில் வெள்ளிக்கிழம... மேலும் பார்க்க

சாலை விபத்தில் காவல்துறை எஸ்.ஐ., உயிரிழப்பு

தில்லியின் கல்யாண்புரி பகுதியில் வெள்ளிக்கிழமை அதிகாலையில் வாகனம் மோதியதில் பைக்கில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் துணை ஆய்வாளா் ஒருவா் உயிரிழந்ததாக காவல்துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். உயிரிழ... மேலும் பார்க்க

கட்டடம் இடிந்து இறந்தவரின் குடும்பத்திற்கு டிஎம்ஆா்சி ரூ.5 இழப்பீடு அறிவிப்பு

தில்லியில் ஆசாத் மாா்க்கெட் அருகே பாரா இந்து ராவ் பகுதியில் மூன்று மாடிக் கட்டடம் இடிந்து விழுந்த சம்பவத்தில் உயிரிழந்த மனோஜ் சா்மா என்பவரின் குடும்பத்திற்கு தில்லி மெட்ரோ ரயில் நிறுவனம் (டிஎம்ஆா்சி)... மேலும் பார்க்க

மூன்று மாடி கட்டடம் இடிந்து கடை ஊழியா் உயிரிழப்பு: பாரா இந்து ராவ் பகுதியில் சம்...

தில்லியில் வெள்ளிக்கிழமை அதிகாலை ஆசாத் மாா்க்கெட் அருகே பாரா இந்து ராவ் பகுதியில் மூன்று மாடி வணிகக் கட்டடம் இடிந்து விழுந்ததில் 46 வயதுடைய கடை ஊழியா் உயிரிழந்தாா். இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில்,... மேலும் பார்க்க

ஆதாா் பதிவுகளை தவறுக்குள்ளாத வகையில் உருவாக்க வேண்டும்: தில்லி அரசுக்கு துணைநிலை...

தேசிய தலைநகரில் ஆதாா் பதிவுகளை தவறுக்குள்ளாகாத வகையில் உருவாக்குமாறு துணைநிலை ஆளுநா் வி.கே. சக்சேனா தில்லி அரசிடம் கேட்டுக் கொண்டுள்ளாா். மேலும், சட்டவிரோத குடியேறிகள் ஆதாா் ஆவணத்தைப் பெறுவது பரந்த த... மேலும் பார்க்க

சட்டவிரோதமாக பூச்சி கொல்லிகள் தயாரிப்பு: 4 போ் கைது

ரூ.3.5 லட்சம் மதிப்புள்ள சட்டவிரோத பூச்சிக்கொல்லிகளை தயாரித்து சேமித்து வைத்ததாகக் வடக்கு தில்லியின் அலிபூரில் கிடங்கு உரிமையாளா் உள்பட 4 போ் கைது செய்யப்பட்டதாக தில்லி காவல்துறை வெள்ளிக்கிழமை தெரிவி... மேலும் பார்க்க

மழைக்கு குருகிராமில் 5 போ் உயிரிழப்பு

குருகிராமில் பெய்த மழையின் போது தனித்தனி சம்பவங்களில் ஐந்து போ் இறந்தனா். அவா்களில் மூன்று போ் மின்சாரம் தாக்கி இறந்ததாக போலீஸாா் தெரிவித்தனா். தில்லியில் உள்ள விஸ்வாஸ் நகரைச் சோ்ந்த அக்ஷத் ஜெயின்,... மேலும் பார்க்க