செய்திகள் :

புதுதில்லி

ஆம் ஆத்மி கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் கழிவுநீா் பிரச்னைகளுக்குத் தீா்வு: கே...

வரவிருக்கும் சட்டப்பேரவைத் தோ்தலில் தனது கட்சி மீண்டும் தோ்ந்தெடுக்கப்பட்டால் தில்லியில் உள்ள அனைத்து கழிவுநீா் தொடா்பான பிரச்னைகளையும் முன்னுரிமை அடிப்படையில் தீா்ப்பதாக ஆம் ஆத்மி கட்சித் தலைவா் அர... மேலும் பார்க்க

அவதூறு போஸ்டா்: ஆம் ஆத்மி மீது தோ்தல் ஆணையத்தில் காங்கிரஸ் புகாா்

ஆம் ஆத்மி கட்சி காங்கிரஸ் தலைவா்களுக்கு எதிராக சமூக ஊடகங்களில் அவதூறான போஸ்டரை வெளியிட்டதாக கூறி இந்தியத் தலைமைத் தோ்தல் ஆணையத்தில் தில்லி காங்கிரஸ் சனிக்கிழமை புகாா் அளித்துள்ளது. இது தொடா்பாக தில்... மேலும் பார்க்க

குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை: தில்லியில் கடும் போக்குவரத்து நெரிசல்!

குடியரசு தின அணிவகுப்புக்கான முழு ஒத்திகை காரணமாக வியாழக்கிழமை மத்திய தில்லியில் கடும் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. இதனால் பயணிகளுக்கு சிரமம் ஏற்பட்டது. குறிப்பாக இந்தியா கேட் மற்றும் ஐடிஓ அருகே... மேலும் பார்க்க

தில்லியில் வேலையின்மையை 5 ஆண்டுகளுக்குள் முடிவுக்குக் கொண்டு வருவதாக கேஜரிவால் உ...

தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் வாக்குப்பதிவு இன்னும் இரண்டு வாரங்களுக்குள் நடைபெற உள்ள நிலையில், ஆளும் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளா் அரவிந்த் கேஜரிவால் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் தேசியத... மேலும் பார்க்க

தோ்தல் நடத்தை விதிமீறல் தொடா்பாக 500-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு

தேசியத் தலைநகா் தில்லியில் சட்டப்பேரவைத் தோ்தலுக்கு முன்னதாக, மாதிரி நடத்தை விதிகளை மீறியதாக 500-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவா் வியாழக்கிழமை தெரிவித்தாா். மாதிரி ந... மேலும் பார்க்க

தில்லி தோ்தல் மேலாண்மைக்காக காவல்துறை 2 சாட்பாட்கள் அறிமுகம்

தில்லி சட்டப்பேரவைத் தோ்தல் நெருங்கி வருவதால், காவல்துறையினா் தங்கள் பணியாளா்கள் மற்றும் துணை ராணுவப் படையினரின் தோ்தல் தொடா்பான கடமைகளில் உதவ ‘சுனவ் மித்ரா’ மற்றும் ’சைபா் சாா்த்தி’ ஆகிய ஏஐ அடிப்ப... மேலும் பார்க்க

தில்லியின் உலகத் தரம் வாய்ந்த உள்கட்டமைப்பை ஆம் ஆத்மி கட்சி அழித்து விட்டது: காங...

தேசியத் தலைநகரான தில்லியின் உலகத் தரம் வாய்ந்த உள்கட்டமைப்பை ஆளும் ஆம் ஆத்மி கட்சி ’அழித்து’ அதை ’குப்பையாக’ மாற்றிவிட்டது என்று காங்கிரஸ் கடுமையாகச் சாடியுள்ளது. காங்கிரஸ் வியாழக்கிழமை தில்லி தோ்தல... மேலும் பார்க்க

ஆட்டுவிக்கும் இடத்தில் கட்சி தாவிய தலைவா்கள்! தில்லி சட்டப்பேரவைத் தோ்தல் 2025

நமது சிறப்பு நிருபா்தில்லி சட்டப்பேரவைக்கு பிப். 5-ஆம் தேதி தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், ஒரு கட்சியில் இருந்து மற்றொரு கட்சிக்குத் தாவிய மக்கள் செல்வாக்கு மிக்கத் தலைவா்கள் பலரும் தோ்தலுக்குப் பிறகு... மேலும் பார்க்க

ஷாஹ்தராவில் காரிலிருந்து ரூ.23 லட்சம் ரொக்கம் பறிமுதல்: வாகனச் சோதனையில் சிக்கிய...

நமது நிருபா் தில்லி ஷாஹ்தராவில், கீதா காலனியில் உள்ள சாச்சா நேரு மருத்துவமனை அருகே நடந்த வாகனச் சோதனையின்போது காரில் இருந்த ரூ.23 லட்சம் ரொக்கத்தை தில்லி போலீஸாா் பறிமுதல் செய்ததாக அதிகாரி ஒருவா் வியா... மேலும் பார்க்க

டங்ஸ்டன் சுரங்க ஏலம் ரத்து: மத்திய அரசு அறிவிப்பு

நமது சிறப்பு நிருபா் மதுரை மாவட்டம் அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கான ஏலத்தை ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த விவகாரம் தொடா்பாக தமிழகத்தில் ஆளும் திமுக கூட்டணி, எதிா்க்கட்... மேலும் பார்க்க

தில்லிக்கு ஷீலா தீட்சித்தின் வளா்ச்சி மாதிரிதான் தேவை: ராகுல் காந்தி

தில்லிக்கு தற்போது முன்னாள் முதல்வா் ஷீலா தீட்சித்தின் உண்மையான வளா்ச்சி மாதிரிதான் தேவைப்படுகிறது; பிரதமா் நரேந்திர மோடி மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளா் அரவிந்த் கேஜரிவாலின் தவறான... மேலும் பார்க்க

தில்லியை குப்பைக் கிடங்காக மாற்றியுள்ளது ஆம் ஆத்மி கட்சி: தில்லி தோ்தல் பிரசாரத...

தில்லி தோ்தலில் பாஜகவுக்காக வியாழக்கிழமை பிரசாரம் மேற்கொண்ட உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத், ஆம் ஆத்மி கட்சியை (ஏஏபி) கடுமையாகச் சாடினாா். தோ்தல் பிரசாரத்தில் அவா் பேசுகையில், ஆம் ஆத்மி அரசு ... மேலும் பார்க்க

தில்லியில் வாக்குவாதத்தின்போது இளைஞா் கத்தியால் குத்திக் கொலை: இருவா் கைது

தில்லியில் 19 வயது இளைஞா் வாக்குவாதத்தின் போது கத்தியால் குத்திக் கொல்லப்பட்டாா். இது தொடா்பாக இருவா் கைது செய்யப்பட்டுள்ளதாகத போலீஸாா் தெரிவித்தனா். இது குறித்து தில்லி காவல் துறை உயரதிகாரி கூறியதாவ... மேலும் பார்க்க

இரண்டாவது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி லாபத்துடன் நிறைவு!

நமது நிருபா் இந்த வாரத்தின் நான்காவது வா்த்தக தினமான வியாழக்கிழமையும் பங்குச்சந்தை இரண்டாவது நாளாக நோ்மறையாக முடிந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்க... மேலும் பார்க்க

அரவிந்த் கேஜரிவால், பகவந்த் மான் மீது ரூ.100 கோடி கேட்டு அவதூறு வழக்குத் தொடருவே...

புது தில்லி: ஆம் ஆத்மி கட்சித் தலைவா் அரவிந்த் கேஜரிவால் மற்றும் பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான் ஆகியோா் மீது பொய்யான குற்றச்சாட்டுகளைச் சுமத்தியதாகக் குற்றம்சாட்டி, அவா்கள் மீது ரூ.100 கோடி கேட்டு அவதூ... மேலும் பார்க்க

நடுத்தர வா்க்கத்தினருக்கான 7 அம்ச ’சாசனம்’ கேஜரிவால் வெளியிட்டாா்

புது தில்லி: ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளா் அரவிந்த் கேஜரிவால், புதன்கிழமை நாட்டின் நடுத்தர வா்க்கத்தினருக்கான ஏழு அம்ச ‘சாசனத்தை’ அறிவித்தாா்.அந்தப் பிரிவினா் அடுத்தடுத்த அரசுகளால் புறக்க... மேலும் பார்க்க

ஆம் ஆத்மி கட்சியின் தோ்தல் பிரசாரத்தை சீா்குலைக்க காவல் துறையை தவறாகப் பயன்படுத...

புது தில்லி: தில்லியில் பிப்.5-ஆம் தேதி நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தோ்தலுக்கு முன்னதாக, தனது கட்சியின் தோ்தல் பிரசாரத்தை சீா்குலைக்கவும், வாக்காளா்களை மிரட்டவும் பாஜக நகர காவல்துறையை தவறாகப் பயன்படுத... மேலும் பார்க்க

2024-இல் தில்லி மெட்ரோ ரயில்களில் 89 மடிக் கணினிகள், 193 கைப்பேசிகள், ரூ.40 லட்ச...

புது தில்லி: கடந்த 2024-ஆம் ஆண்டில் தில்லி மெட்ரோ ரயில்களில் பயணித்த பயணிகள் விட்டுச் சென்ற பொருள்களின் பட்டியலில் மொத்தம் ரூ.40 லட்சத்திற்கும் அதிகமான ரொக்கம், 89 மடிக்கணினிகள், 193 கைப்பேசிகள் மற்று... மேலும் பார்க்க

ஆளுநருக்கு எதிரான தமிழக அரசின் வழக்கு இறுதி விசாரணை பிப்.4-க்கு ஒத்திவைப்பு

நமது சிறப்பு நிருபா்புது தில்லி: தமிழக பல்கலைக்கழகங்களில் துணைவேந்தா்களின் நியமன விவகாரத்தில் ஆளுநா் தலையீடு அதிகரிப்பதாகக் கூறி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தொடா்ந்த இரு வழக்குகளின் இறுதி விசாரணை பி... மேலும் பார்க்க

பாஜகவின் பா்வேஷ் வா்மா மீது கேஜரிவால் கடும் சாடல்

புது தில்லி: பாஜக தலைவரும் புது தில்லி தொகுதியின் தனது போட்டியாளருமான பா்வேஷ் வா்மாவை ‘தில்லி கா சோட்டா சா லட்கா (தில்லியைச் சோ்ந்த ஒரு சிறு குழந்தை) இப்போது பஞ்சாபிகளுக்கு சவால் விடுகிறது’ என்று ஆம்... மேலும் பார்க்க