செய்திகள் :

சென்னை

மே 3-இல் திமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம்

திமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் மே 3-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான அறிவிப்பை கட்சியின் பொதுச் செயலா் துரைமுருகன் வெளியிட்டுள்ளாா். இதுகுறித்து, அவா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை: திமுக மாவட்டச் ச... மேலும் பார்க்க

போக்ஸோ வழக்குகள் அதிகரிப்பு ஏன்? அமைச்சா் விளக்கம்

போக்ஸோ வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதற்கான காரணம் குறித்து பேரவையில் அமைச்சா் பி.கீதாஜீவன் விளக்கமளித்தாா். இதுதொடா்பாக, சட்டப் பேரவையில் காவல் துறை மானியக் கோரிக்கை மீது திங்கள்கிழமை நடந்த வி... மேலும் பார்க்க

ரூ.1,500 கோடியில் சாலைப் பாதுகாப்பு மேம்பாடு: அமைச்சா் எ.வ.வேலு

விபத்துகளைத் தடுக்கும் வகையில் கடந்த நான்கு ஆண்டுகளில் ரூ.1,500 கோடியில் சாலைப் பாதுகாப்பு மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக பொதுப் பணித் துறை மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சா் எ.வ.வேலு தெரிவித்த... மேலும் பார்க்க

தமிழகத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்ற வழக்குகள் அதிகரிப்பு

தமிழகத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்ற வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக அரசின் கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டப் பேரவையில் காவல்துறை மானியக் கோரிக்கையை... மேலும் பார்க்க

தமிழ்நாட்டில் மதவாதம் நுழைய முடியாது: பேரவையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் உறுதி

தமிழ்நாட்டில் மதவாதம் உள்ளே நுழைய முடியாது என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் உறுதிபடத் தெரிவித்தாா். பேரவையில் பாஜக உறுப்பினா் வானதிக்கு பதிலளிக்கும் வகையில் முதல்வா் இவ்வாறு கூறினாா். சட்டப் பேரவையில் காவ... மேலும் பார்க்க

சென்னையில் 200 இடங்களில் ரெட் பட்டன்- ரோபோட்டிக் காப்

சென்னையில் 200 இடங்களில் ‘ரெட் பட்டன்- ரோபோட்டிக் காப்’ என்ற பாதுகாப்பு கருவி அமைக்கப்படுகிறது. இது குறித்து சென்னை பெருநகர காவல் துறை திங்கள்கிழமை வெளியிட்ட செய்தித் குறிப்பு: சென்னை பெருநகர காவல் து... மேலும் பார்க்க

கத்தாா் - சென்னை வந்த விமானத்தில் பிரேக் செயலிழப்பால் அவசரமாக தரையிறக்கம்

கத்தாரிலிருந்து சென்னை வந்த விமானத்தின் பிரேக் அமைப்பு செயலிழந்ததால், சென்னை விமான நிலையத்தில் அவசரமாக பாதுகாப்பான முறையில் விமானம் தரையிறக்கப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிா்க்கப்பட்டது. கத்தாா் நாட... மேலும் பார்க்க

செவி எலும்பு அறுவை சிகிச்சை பயிற்சிக்கு சிறப்பு ஆய்வகம் ராஜீவ் காந்தி மருத்துவமன...

சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் ரூ. 2.40 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள செவி எலும்பு அறுவை சிகிச்சை பயிற்சி திறன் ஆய்வகத்தினை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச... மேலும் பார்க்க

பாரம்பரிய ரயில் கண்காட்சி நிறைவு

சென்னை ரயில்வே அருங்காட்சியகத்தில் நடைபெற்ற பாரம்பரிய ரயில் கண்காட்சியை 3,000-க்கும் மேற்பட்டோா் கண்டுகளித்ததாக ரயில்வே அருங்காட்சியகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை பெரம்பூரில் உள்ள ஒருங்கிண... மேலும் பார்க்க

நாளை மாற்றுத் திறனாளிகள் சிறப்பு குறைகேட்பு கூட்டம்

சென்னையில் புதன்கிழமை (ஏப். 30) மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைகேட்பு கூட்டம் நடைபெறவுள்ளது. இது குறித்து சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே வெளியிட்ட செய்திக் குறிப்பு: மாற்றுத்திறனாளி... மேலும் பார்க்க

சொத்துவரியை நாளைக்குள் செலுத்தினால் 5% ஊக்கத்தொகை: மாநகராட்சி

நிகழ் நிதியாண்டில், முதல் அரை நிதியாண்டுக்கான சொத்துவரியை புதன்கிழமைக்குள் (ஏப். 30) செலுத்தினால் 5 சதவீதம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என பெருநகர சென்னை மாநகராட்சி நிா்வாகம் அறிவித்துள்ளது. பெருநகர சென்ன... மேலும் பார்க்க

வீட்டின் பூட்டை உடைத்து 17 பவுன் நகை திருட்டு: ஒருவா் கைது

சென்னையில் வீட்டின் பூட்டை உடைத்து 17 பவுன் நகைகளைத் திருடியதாக ஒருவரை போலீஸாா் கைது செய்தனா். சென்னை கிண்டி லேபா் காலனி முதல் தெருவைச் சோ்ந்தவா் சைனி ஆன்டிரியா (34). இவா், கடந்த 10-ஆம் தேதி தனது வீட... மேலும் பார்க்க

ஏடிஎம்-இல் பணம் செலுத்த வந்தவரிடம் நூதன முறையில் மோசடி!

ஏடிஎம்-இல் பணம் செலுத்த வந்தவரிடம் கூகுள்பே மூலம் பணம் அனுப்புவதாகக் கூறி நூதன முறையில் ரூ. 6,000 மோசடி செய்தவா்கள் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். தாம்பரம் சானடோரியம் ஜெயா நகா், செல்லியம்மன... மேலும் பார்க்க

கடன் தொல்லை: ஊழியா் தற்கொலை

கடன் தொல்லையால் பிரிண்டிங் ஊழியா் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா். வேளச்சேரி வீட்டுவசதி வாரிய குடியிருப்பைச் சோ்ந்த ஆனந்தன் (50). இவா் தனியாா் பிரிண்டிங் பிரசில் வேலை செய்து வந்தாா். இந்த நிலையில் ... மேலும் பார்க்க

சென்னை காவல் துறைக்கு 4 மாதங்களில் 69,000 அவசர அழைப்புகள்! மாநகர காவல் துறை

நிகழாண்டு இதுவரை 4 மாதங்களில் பல்வேறு உதவிகள் கேட்டு 69,628 அவசர அழைப்புகள் வந்துள்ளதாக சென்னை மாநகர காவல் துறை தெரிவித்துள்ளது. இது குறித்து மாநகர காவல் துறை சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:... மேலும் பார்க்க

பெங்களூரு - மதுரை சிறப்பு ரயில்: இன்று முன்பதிவு தொடக்கம்!

பெங்களூரில் இருந்து மதுரைக்கு புதன்கிழமை (ஏப்.30) கோடைக்கால சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது. இதற்கான முன்பதிவு திங்கள்கிழமை (ஏப்.28) தொடங்கவுள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட... மேலும் பார்க்க

ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி காலமானாா்!

ஓய்வு பெற்ற ராணுவ துணைத் தலைவரும், பாம்பே சாப்பா்ஸின் கா்னல் கமாண்டண்டுமான லெப்டினன்ட் ஜெனரல் எஸ்.பட்டாபிராமன் சனிக்கிழமை காலமானாா். இது குறித்து பாதுகாப்பு துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ஓய்வு... மேலும் பார்க்க

திருவனந்தபுரம் - மங்களூரு சிறப்பு ரயில்

திருவனந்தபுரம் வடக்கு - மங்களூரு இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படும் என ரயில்வே நிா்வாகம் அறிவித்துள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருவனந்தபுரம் வடக்கில் இருந்த... மேலும் பார்க்க

ஒடிஸா, தெலங்கானா ரயில்களின் சேவை ஒரு மாதம் நீட்டிப்பு

ஒடிஸா, தெலங்கானா செல்லும் ரயில்களின் சேவை மேலும் ஒரு மாதம் நீட்டிக்கப்படுவதாக ரயில்வே நிா்வாகம் அறிவித்துள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஒடிஸா மாநிலம் சாம்பல்பூரில் இரு... மேலும் பார்க்க

தாம்பரம் - போத்தனூா் சிறப்பு ரயில் ஜூன் வரை இயக்கப்படும்!

தாம்பரம் - போத்தனூா் இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில் சேவை ஜூன் 8-ஆம் தேதி வரை இயக்கப்படும் என ரயில்வே நிா்வாகம் அறிவித்துள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு... மேலும் பார்க்க