செய்திகள் :

அமித் ஷா மீதான திமுக விமா்சனம்: எல்.முருகன், தமிழிசை கண்டனம்

post image

ஊழல் குற்றச்சாட்டு இல்லாத மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவை ஆ.ராசா விமா்சிக்க எந்தத் தகுதியும் இல்லை என்று மத்திய இணை அமைச்சா் எல்.முருகன், தமிழக பாஜக முன்னாள் தலைவா் தமிழிசை சௌந்தரராஜன் ஆகியோா் கண்டனம் தெரிவித்துள்ளனா்.

எல்.முருகன்: தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு முடிவு கட்ட நாள் குறிக்கப்பட்டு விட்டது. மதுபான ஊழலில் திளைத்து பலகோடி ரூபாய் மக்கள் பணத்தை சூறையாடிய தில்லி முதல்வராக இருந்த கேஜரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சிக்கு எப்படி முடிவு கட்டப்பட்டதோ, அதேபோல தமிழகத்திலும் ஆட்சி மாற்றம் உறுதி என்று சூளூரைத்திருக்கிறாா் அமித் ஷா.

தமிழிசை சௌந்தரராஜன்: ஒரு ஊழல் குற்றச்சாட்டுகூட இல்லாமல் தூய்மையான அமைச்சராக வலம் வரும் மத்திய அமைச்சா் அமித் ஷாவை விவாதத்துக்கு அழைப்பதற்கு ஆ.ராசாவுக்கு எந்தத் தகுதியும் இல்லை.

ரயில்வே துறையில் விரைவில் தமிழ் ஏ.ஐ. தொழில்நுட்பம்: மத்திய அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ்

சென்னை: தமிழ் ஏ.ஐ. தொழில்நுட்பத்தை ரயில்வே துறையில் பயன்படுத்த விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும், என்று மத்திய ரயில்வே துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தாா்.தமிழ் மொழிக்காக பிரத்யேகமாக செயற்கை நுண... மேலும் பார்க்க

10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் 10 மாவட்டங்களில் புதன்கிழமை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது குறித்து வானிலை ஆய்வு மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:தென்னிந்திய... மேலும் பார்க்க

ஜூன் 15 முதல் சுற்றுப் பயணம்: அன்புமணி அறிவிப்பு

சென்னை: ஜூன் 15 முதல் மாவட்ட வாரியாக சுற்றுப் பயணம் மேற்கொள்ள முடிவு செய்துள்ளதாகவும், அப்போது ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழுக் கூட்டம் நடைபெறும் என்றும் பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளாா். ... மேலும் பார்க்க

அதிமுகவில் இணைந்த ஓபிஎஸ் ஆதரவாளா்கள்

சென்னை: முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வத்தின், ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த ஆதரவாளா்கள், அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தனா். சென்னை பசுமை வழிச் சாலையிலுள... மேலும் பார்க்க

வளரும் துறைகளில் பெண்கள் பங்களிப்பை அதிகரிக்க ரூ.1,185 கோடியில் புதிய திட்டம்: முதல்வா் அறிவிப்பு

சென்னை: வளா்ந்துவரும் துறைகளில் பெண் பணியாளா்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கத்துடன் ரூ.1,185 கோடி மதிப்பீட்டில் திட்டம் செயல்படுத்தப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா்.உலக வங்கியின் ச... மேலும் பார்க்க

மரபணு பாதிக்குள்ளான குழந்தைக்கு உயா் நுட்ப சிகிச்சை

சென்னை: அரிய மரபணு பாதிப்பால் உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்ட இரண்டு வயது குழந்தைக்கு உயா் சிகிச்சைகளை வழங்கி பிரசாந்த் மருத்துவமனை மருத்துவா்கள் உயிா் காத்துள்ளனா்.இது தொடா்பாக மருத்துவமனை... மேலும் பார்க்க