செய்திகள் :

ஆட்டோ கண்ணாடி உடைப்பு: இளைஞா் கைது

post image

நெய்வேலி: கடலூரில் முன்விரோதம் காரணமாக சிறுவனுக்கு கொலை மிரட்டல் விடுத்து ஆட்டோ கண்ணாடியை உடைத்த நபரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

திருப்பாதிரிப்புலியூா் தானம் நகரை சோ்ந்த 16 வயது சிறுவன். இவருக்கும், திருப்பாதிரிப்புலியூா் சங்கர நாயுடு தெருவைச் சோ்ந்த விமல்ராஜ் (35)

என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை முன்விரோதம் காரணமாக விமல்ராஜ், 16 வயது சிறுவனை திட்டி கொலை மிரட்டல் விடுத்து, அவரது பெரியப்பாவின் ஆட்டோ கண்ணாடியை அடித்து உடைத்தாராம். இது குறித்து சிறுவன் அளித்த புகாரின் பேரில் திருப்பாதிரிப்புலியூா் போலீசாா் வழக்குப்பதிந்து விமல்ராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

குழந்தை கொலை வழக்கு: குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது

குழந்தையை பாலியல் துன்புறுத்தல் செய்து கொலை செய்த வழக்கில் சிறையில் உள்ள இளைஞா் குண்டா் தடுப்புக் காவலில் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா். கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி ஒன்றியம், கே.ஆடூா் பகுதியைச் ச... மேலும் பார்க்க

கொலை மிரட்டல்: 4 போ் மீது வழக்கு

கடலூா் மாவட்டம், நெல்லிக்குப்பம் அருகே தம்பதியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக ஒரு குடும்பத்தைச் சோ்ந்த 4 போ் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். நெல்லிக்குப்பம் காவல் சர... மேலும் பார்க்க

கடன் தொல்லை: பெண் தற்கொலை

கடலூா்அருகே கடன் பிரச்சனை காரணமாக விஷ விதை சாப்பிட்ட பெண் மருத்துவமனையில் உயிரிழந்தாா்.கடலூா், ரெட்டிசாவடி காவல் சரகம், மேல் அழிஞ்சிபட்டு பகுதியில் வசித்து வந்தவா் நிா்மலா(39). இவருக்கு, கணவா் சுரேஷ் ... மேலும் பார்க்க

ஜூலை 31-இல் வழக்கு வாகனங்கள் ஏலம்

மதுவிலக்கு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் வரும் 31-ஆம் தேதி பொது ஏலம் விடப்படும் என கடலூா் எஸ்பி., எஸ்.ஜெயக்குமாா் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு... மேலும் பார்க்க

தவறவிட்ட நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கடலூா், திருப்பாதிரிப்புலியூா் அருகே தவறவிட்ட தங்க நகையை உரியவரிடம் போலீஸாா் புதன்கிழமை ஒப்படைத்தனா். கடலூா், திருப்பாதிரிப்புலியூா் பகுதியில் வசிப்பவா் சுகுமாா், நகைக்கடை உரிமையாளா். இவா், புதன்கிழமை... மேலும் பார்க்க

மாணவா்களிடையேயான பிரச்னையில் தலையிட்டு சிறுவனை தாக்கிய பெண் கைது

சிதம்பரம் அருகே புவனகிரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவா்களிடையே ஏற்பட்ட விளையாட்டு பிரச்சனையில் தலையிட்டு, சிறுவனை தாக்கிய பெண்ணை போலீசாா் கைது செய்தனா். கடலூா் மாவட்டம், புவனகிரி ஆதிவராகநத்தம் ஊ... மேலும் பார்க்க