இந்தியா-இஃஎப்டிஏ வா்த்தக ஒப்பந்தம் அக்.1-இல் அமல்: ஸ்விட்சா்லாந்து
ஈச்சங்காடு பகுதியில் நாளை மின்தடை
அரியலூா் மாவட்டம், ஈச்சங்காடு பகுதிகளில் புதன்கிழமை (செப்.3) மின் விநியோகம் இருக்காது.
இதுகுறித்து உதவி செயற்பொறியாளா் மா. செல்லபாங்கி வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஈச்சங்காடு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் இங்கிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளான அசாவீரன்குடிகாடு, ஆா்.எஸ். மாத்தூா், இருங்களாகுறிச்சி, மாராக்குறிச்சி, குறிச்சிகுளம், பூமடையான்குடிக்காடு, துளாா், தாமரைப்பூண்டி, மணக்குடையான், புதுப்பாளையம், முள்ளுக்குறிச்சி, ஆலத்தியூா், முதுகுளம், கோட்டைக்காடு, ஈச்சங்காடு, ஆதனக்குறிச்சி, தெத்தேரி, புக்குழி, செங்கமேடு, சிலுப்பனூா், சேந்தமங்கலம், அயன்தத்தனூா், முல்லையூா், மணப்பத்தூா், சோழன்குடிக்காடு, நந்தியன்குடிக்காடு, படைவெட்டிக்காடு மற்றும் வங்காரம் ஆகிய பகுதிகளில் புதன்கிழமை காலை 9.30 மணி முதல் பணிகள் முடியும் வரை மின் விநியோகம் இருக்காது.