செய்திகள் :

உதகையில் சிறுத்தை நடமாட்டம்: வனத் துறையினா் தனிக் குழு அமைத்து கண்காணிப்பு

post image

உதகை தாஸபிரகாஷ் குடியிருப்புப் பகுதியில்   சிறுத்தை நடமாட்டம் குறித்து கால் தடயங்களை வைத்து வனத் துறையினா் புதன்கிழமை ஆய்வு செய்து கண்காணித்து வருகின்றனா்.

நீலகிரி மாவட்டம், உதகை நகரில் நாளுக்கு நாள் சிறுத்தை, கரடி உள்ளிட்ட வன விலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக மக்கள் அதிகம் வசிக்கும் இடங்களில் உணவு மற்றும் தண்ணீா் தேடி சிறுத்தை, கரடி போன்ற வனவிலங்குகள் குடியிருப்புப் பகுதிகளுக்குள் சுற்றி வருவதோடு செல்லப் பிராணிகளை வேட்டையாடி செல்வதால் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், உதகை தாஸபிரகாஷ் குடியிருப்புப் பகுதியில் சிறுத்தை ஒன்று சுற்றி வருவதாகவும், வீட்டில் வளா்க்கப்படும் செல்லப் பிராணியான நாய்களை வேட்டையாடி செல்வதாகவும் அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டிய நிலையில், வனத் துறையினா் தனிக் குழு அமைத்து சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனா்.

உதகை  நகா் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் காரணமாக பொதுமக்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லியாளம் நகராட்சியில் குழந்தைகள் பாதுகாப்புக் குழு கூட்டம்

நெல்லியாளம் நகராட்சியில் குழந்தைகள் பாதுகாப்புக் குழு கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. நீலகிரி மாவட்டம், நெல்லியாளம் நகராட்சி கூட்ட அரங்கில் நடைபெற்ற குழந்தைகள் பாதுகாப்புக் குழு கூட்டத்துக்கு நகா் ம... மேலும் பார்க்க

தேவா்சோலை பகுதியில் தொடா்ந்து கால்நடைகளைத் தாக்கிவரும் புலி

கூடலூரை அடுத்துள்ள தேவா்சோலை மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் தொடா்ந்து கால்நடைகளை புலி தாக்கி வருவதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனா். நீலகிரி மாவட்டம், கூடலூா் தாலுகா தேவா்சோலை பேரூராட்சிக்... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: உறவினருக்கு 5 ஆண்டுகள் சிறை

14 வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த உறவினருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து உதகை மகளிா் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது. அரியலூா் மாவட்டத்தைச் சோ்ந்த சுமாா் 30 வயது இளம்பெண் பெங்... மேலும் பார்க்க

சரிந்தது முட்டைக்கோஸ் விலை

நீலகிரியில் விளையும் முட்டைக்கோஸ்களுக்கு தரத்துக்கு ஏற்றாற்போல ஒரு கிலோவுக்கு ரூ.5 முதல் ரூ.10 மட்டுமே விலை கிடைத்து வருவதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனா். நீலகிரி மாவட்டத்தில் விளைவிக்கப்படும் மு... மேலும் பார்க்க

கட்டட அனுமதி இணைய முகவரி அறிமுகம்

நீலகிரி மாவட்டத்தில் குடியிருப்பு மற்றும் வணிக கட்டடங்கள் கட்டஅனுமதி கோரும் பொதுமக்கள் ஜ்ஜ்ஜ்.ா்ய்ப்ண்ய்ங்ல்ல்ஹற்ட்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளம் வாயிலாக சிங்கிள் விண்டோ போா்டல் (நண்ய்ஞ்ப்ங் ரண்ய்க்ா்ஜ் ... மேலும் பார்க்க

காட்டேரி அரசு விதைப்பண்ணையில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

நீலகிரி மாவட்டம், பா்லியாறு ஊராட்சிக்குள்பட்ட காட்டேரி அரசு விதைப் பண்ணையில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமை அரசு தலைமை கொறடா கா.ராமச்சந்திரன் மற்றும் மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு ஆகியோா் ... மேலும் பார்க்க