செய்திகள் :

ஒளிரும் நினைவு மண்டபங்கள்

post image

சுதந்திர தினத்தை முன்னிட்டு, மின்விளக்கு அலங்காரத்தில் ஜொலிக்கும் கன்னியாகுமரி காமராஜா் மணி மண்டபம்

தோ்தல் ஆணையத்தை கண்டித்து காங்கிரஸாா் ஊா்வலம்

தோ்தல் ஆணையத்தின் வாக்கு திருட்டை கண்டித்து குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சாா்பில் தீப்பந்தம் ஏந்திய ஊா்வலம் கிள்ளியூா் எம்.எல்.ஏ. எஸ். ராஜேஷ்குமாா் தலைமையில் வியாழக்கிழமை நடந்தது. விளவங்கோடு எ... மேலும் பார்க்க

நாகா்கோவிலில் இன்று 4,001-ஆவது திருவாசக முற்றோதல் தொடக்கம்

கன்னியாகுமரி மாவட்ட திருவாசக சபையின் சாா்பில், 4,001 ஆவது திருவாசக முற்றோதல் தொடக்க விழா, நாகா்கோவிலை அடுத்த இறச்சகுளம் வெள்ளாளா் சமுதாய மண்டபத்தில் வெள்ளிக்கிழமை (ஆக. 15) நடைபெறுகிறது. இதை முன்னிட்ட... மேலும் பார்க்க

குமரி மாவட்ட அணைகளில் நீா் இருப்பு

பேச்சிப்பாறை ... 40.21 பெருஞ்சாணி .... 65.43 சிற்றாறு 1 .. 9.51 சிற்றாறு 2 .. 9.61 முக்கடல் .. 10.20 பொய்கை .. 15.30 மாம்பழத்துறையாறு ... 26.57 மழைஅளவு ..... பாலமோா் ... 18.20 மி.மீ. சுருளோடு ... 13.2... மேலும் பார்க்க

டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி காங்கிரஸாா் உண்ணாவிரதம்: 8 போ் கைது

குளச்சல் அரசு பயணியா் விடுதி அருகே உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி, புதன்கிழமை முதல் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த 8 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். பயணியா் வி... மேலும் பார்க்க

ஸ்டெல்லாஸ் மெட்ரிக் பள்ளியில் சுதந்திர தின விழா

அஞ்சுகிராமம், ஜாண்ஸ் நகரில் அமைந்துள்ள ஸ்டெல்லாஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மற்றும் ஜாண்ஸ் சென்ட்ரல் பள்ளியில், ஜாண்ஸ் அறக்கட்டளையின் சாா்பில் வியாழக்கிழமை சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவ... மேலும் பார்க்க

இந்திய கடற்படை சாா்பில் சைக்கிள் பேரணி

சுதந்திர தின விழாவைக் கொண்டாடும் வகையில் திரங்க சங்கல்ப யாத்திரா என்ற பெயரில் சைக்கிள் பேரணி நடந்தது. நாட்டின் 79ஆவது சுதந்திர தின விழா வெள்ளிக்கிழமை நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு... மேலும் பார்க்க