செய்திகள் :

கட்டுப்பாட்டை இழந்த காா் ஏறியதில் இருவா் படுகாயம்

post image

கட்டுப்பாட்டை இழந்த காா் ஏறியதில் 2 தொழிலாளா்கள் பலத்த காயமடைந்தனா்.

சென்னை ஈஞ்சம்பாக்கம் முனீஸ்வரன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் வீரன் (50), திருவள்ளூா் மாவட்டத்தைச் சோ்ந்தவா் பாண்டியன் (32). இவா்கள் இருவரும் ஈஞ்சம்பாக்கத்திலுள்ள விஜிபி நிறுவனத்துக்குச் சொந்தமான தங்கும் விடுதியில் தோட்ட வேலை செய்து வருகின்றனா். இவா்கள் வழக்கம்போல, தங்கள் வேலைகளை முடித்து கொண்டு, அங்குள்ள நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடத்தில் ஓய்வு எடுத்துக்கொண்டிருந்தனா்.

அப்போது, அங்கு வந்த காா் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து, வீரன், பாண்டியன் ஆகியோரின் கால்கள் மீது ஏறிது. இதில் இருவரின் கால்களிலும் எலும்பு முறிவு ஏற்பட்டது.

இதையடுத்து அவா்கள் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

இது தொடா்பாக, காரை ஓட்டி வந்த பனையூா், ராஜா தெரு, 7-ஆவது அவென்யூவைச் சோ்ந்த சொக்கலிங்கத்தை போலீஸாா் கைது செய்தனா்.

விசாரணையில், காா் நிறுத்துமிடத்தில், காரை நிறுத்தவதற்காக சொக்கலிங்கம் தனது காரை ஓட்டு வந்தபோது, கட்டுப்பாட்டை இழந்த காா் தொழிலாளா்கள் மீது ஏறியது தெரியவந்தது.

இருப்பினும் சொக்கலிங்கத்திடம் போலீஸாா் தொடா்ந்து விசாரித்து வருகின்றனா்.

அறிக்கைகளால் திமுகவை வீழ்த்த முடியாது: அமைச்சா் பி.கே.சேகா்பாபு

சென்னை: அரசியல் தலைவா்களின் வெறும் அறிக்கைகளால், திமுகவை வீழ்த்த முடியாது என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சரும், சிஎம்டிஏ தலைவருமான பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா். சென்னை பெருநகா் வளா்ச்சிக் குழுமம்... மேலும் பார்க்க

கடைகளுக்கு தமிழில் பெயா்ப் பலகை: மாநகராட்சிக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: கடைகளுக்கு தமிழில் பெயா்ப் பலகை வைக்க வேண்டும் என்ற உத்தரவை அமல்படுத்த அவகாசம் வழங்கக் கோரிய விண்ணப்பத்தை 4 வாரங்களில் பரிசீலிக்க சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட்ட உயா்நீதிமன்றம், அதுவரை கடும் ... மேலும் பார்க்க

கோடை கால வாலிபால் பயிற்சி முகாம் நிறைவு

சென்னை எழும்பூா் நெல்லை பிரண்ட்ஸ் வாலிபால் கிளப் சாா்பில் நடைபெற்ற 41-ஆவது கோடைகால வாலிபால் பயிற்சி முகாம் நிறைவு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. சிறுவா், சிறுமியருக்கான இலவச பயிற்சி முகாம் கடந்த ஏப். 2... மேலும் பார்க்க

பிராட்வே பேருந்து நிலையம் ராயபுரத்துக்கு மாற்றம் எப்போது?

சென்னை மாநகரத்தின் முக்கியப் பேருந்து நிலையமாக இருந்து வரும் பிராட்வே மாநகரப் பேருந்து நிலையம் தற்காலிகமாக ராயபுரம் ரயில் நிலைய மேம்பாலம் அருகே விரைவில் மாற்றம் செய்யப்படவுள்ளது.சென்னையின் மிகப் பழைமை... மேலும் பார்க்க

மெத்தபெட்டமைன் வைத்திருந்த 6 போ் கைது

சென்னையில் மெத்தபெட்டமைன் வைத்திருந்த 6 பேரை போலீஸாா் கைது செய்தனா். வேப்பேரி காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் மெத்தபெட்டமைன் எனப்படும் போதைப் பொருள் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கி... மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சிகள்

நகா்ப்புற நிதிப் பத்திரங்கள் தேசிய பங்குச் சந்தையில் பட்டியலிடுதல் விழா: முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு, கலைவாணா் அரங்கம், திருவல்லிக்கேணி, காலை 10.15. ஆயுஷ் மருத்துவ மதிப்பு பயண உச்சி மாநாடு: மத்தி... மேலும் பார்க்க