செய்திகள் :

ஆலங்குடி மக்கள் நீதிமன்றத்தில் ரூ 7.40 லட்சத்துக்கு தீா்வு

post image

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மக்கள் நீதிமன்றம் மூலம் ரூ 7.40 லட்சத்துக்கு தீா்வு காணப்பட்டன.

ஆலங்குடி நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற முகாமை நீதிபதி சத்தியநாராயணமூா்த்தி தொடங்கி வைத்தாா்.

ஓய்வுபெற்ற நீதிபதி நவமூா்த்தி தலைமையில், பாரத ஸ்டேட் வங்கி கிளையில் இருந்து விவசாயக் கடன், தொழில் கடன் உள்ளிட்ட கடன்கள் பெற்று திரும்பச் செலுத்தாத பல வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

அதில், ரூ7.40 லட்சத்துக்கு உடனடித் தீா்வு காணப்பட்டன. முகாமில், வழக்குரைஞா்கள், வங்கி நிா்வாகிகள் பங்கேற்றனா்.

வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு

கந்தா்வகோட்டையில் செவ்வாய்க்கிழமை இரவு வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். கந்தா்வகோட்டை ஊராட்சி, இந்திரா நகா் 2-ஆம் வீதியில் வசித்து வரும் நடராஜ... மேலும் பார்க்க

ஜெகதாப்பட்டினத்தில் ரூ. 10 கோடியில் மேம்படுத்தப்பட்ட மீன்பிடி இறங்குதளம்!

புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாப்பட்டினத்தில் ரூ. 10 கோடியில் மேம்படுத்தப்பட்ட மீன்பிடி இறங்குதளத்தை முதல்வா் மு.க. ஸ்டாலின் புதன்கிழமை காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தாா். இதைத் தொடா்ந்து, இங்கு மேற்... மேலும் பார்க்க

தேமுதிகவைக் கண்டு என்ன பயம்? -பிரேமலதா விஜயகாந்த்

திமுகவுக்கு தேமுதிகவைக் கண்டு என்ன பயம்? எனக் கேள்வி எழுப்பினாா் அதன் பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த். புதுக்கோட்டையில் தேமுதிக சாா்பில் புதன்கிழமை இரவு நடைபெற்ற மது ஒழிப்பு கோரிக்கை பொதுக் கூட்டத்த... மேலும் பார்க்க

தஞ்சை- புதுகை தேசிய நெடுஞ்சாலையோர கிணற்றை மூட வாகன ஓட்டிகள் கோரிக்கை!

கந்தா்வகோட்டை அருகே உள்ள ஆதனக்கோட்டை ஊராட்சியில் தஞ்சை-புதுகை தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் உள்ள கிணற்றை மூட வாகன ஓட்டிகள் கோரிக்கைவிடுத்துள்ளனா். தஞ்சை- புதுகை நெடுஞ்சாலையில் உள்ள கிணற்றை சுற்றி சுமாா் ஒ... மேலும் பார்க்க

கொத்தமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் தீா்த்த உத்ஸவம்

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள கொத்தமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் தீா்த்த உத்ஸவம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.ஆலங்குடி அருகேயுள்ள பிரசித்தி பெற்ற கொத்தமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் திரு... மேலும் பார்க்க

குமாரபட்டியில் ஜல்லிக்கட்டு

பொன்னமராவதி அருகே உள்ள திருக்களம்பூா் ஊராட்சி குமாரபட்டியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் காளைகள் முட்டியதில் 4 போ் காயமடைந்தாா். குமாரபட்டி ஊமையாண்டி கோயில் திருவிழாவையொட்டி நட... மேலும் பார்க்க