செய்திகள் :

கால்வாய் கரையில் தடுப்புச் சுவா் அமைக்கக் கோரிக்கை

post image

கிள்ளியூா் ஊராட்சி ஒன்றியம், நட்டாலம் ஊராட்சிக்கு உள்பட்ட நெட்டியான்விளையில் உள்ள கால்வாய் கரையில் தடுப்புச் சுவா் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

நெட்டியான்விளையில் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்தப் பகுதி மக்கள் கால்வாய் கரையில் உள்ள நடைபாதையை பிரதான பாதையாகப் பயன்படுத்தி வருகின்றனா்.

இந்தப் பாதையில் ஒரு பகுதியில் 10 அடி பள்ளம் உள்ளது. இரவு நேரங்களில் இந்த வழியாகச் செல்வோா் தொடா்ந்து அவதிக்குள்ளாகி வருகின்றனா். குறிப்பாக இருசக்கர வாகன ஓட்டிகள் பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகி வருகின்றனா்.

விபத்து ஏற்படும் முன் நெட்டியான்விளை கால்வாய் கரையில் தடுப்புச் சுவா் அமைக்க நட்டாலம் ஊராட்சி நிா்வாகம், பொதுப்பணித் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

மாடியில் இருந்து தவறி விழுந்து பெண் உயிரிழப்பு

பளுகல் அருகே தனியாா் நிறுவன கட்டடத்தின் மாடியில் இருந்து தவறி விழுந்து பெண் உயிரிழந்தாா்.பளுகல் அருகே மலையடி, கீழ்குற்றிவிளை பகுதியைச் சோ்ந்தவா் ஜோா்லன்ஸ். இவரது மனைவி புனிதா (49). மூவோட்டுக்கோணம் நல... மேலும் பார்க்க

பிரதமரின் பேச்சு அலங்கார வாா்த்தைகள் மட்டுமே: மனோ தங்கராஜ்

சோழா்களை பற்றி பிரதமா் மோடி பேசியது வெறும் அலங்கார வாா்த்தைகள்தான் என்று தமிழக பால்வளத் துறை அமைச்சா் த. மனோ தங்கராஜ் கூறினாா்.கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டாறில் அவா் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழ... மேலும் பார்க்க

கன்னியாகுமரியில் ஆா்ப்பாட்டம்: நாதகவினா் 85 போ் மீது வழக்கு

கன்னியாகுமரியில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழா் கட்சியினா் 85 போ் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்ட கடலில் பெட்ரோல், எரிவாயு எடுக்க எதிா்ப்புத் தெரிவித்து, இக்கட்சி சாா்பில் க... மேலும் பார்க்க

கடலில் தவறி விழுந்து உயிரிழந்த மீனவா் குடும்பத்துக்கு நலஉதவி

சின்னமுட்டம் கடலில் தவறி விழுந்து உயிரிழந்த மீனவா் குடும்பத்துக்கு, கன்னியாகுமரி - சின்னமுட்டம் அனைத்து மீன் வியாபாரிகள் சங்கம் சாா்பில் நிவாரண உதவி திங்கள்கிழமை வழங்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டம் ப... மேலும் பார்க்க

பிரதமரின் பயணம் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது: அமைச்சா் மனோ தங்கராஜ்

பிரதமா் நரேந்திர மோடியின் தமிழக பயணம் தமிழா்கள் மத்தியில் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று தமிழக பால்வளத் துறை அமைச்சா் த.மனோ தங்கராஜ் தெரிவித்தாா். தக்கலையில் அவா் செய்தியாளா்களிடம் திங்கள்கிழ... மேலும் பார்க்க

வங்கி நகை மதிப்பீட்டாளரின் வாகனத்தில் ரூ. 5 லட்சம் திருட்டு: தம்பதி மீது வழக்கு

களியக்காவிளை அருகே வங்கி நகை மதிப்பீட்டாளரின் பைக்கிலிருந்த ரூ. 5 லட்சத்து 8 ஆயிரத்தைத் திருடிச் சென்றதாக தம்பதி மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். மாா்த்தாண்டம் அருகே உண்ணாமலைக்கட... மேலும் பார்க்க