செய்திகள் :

குமரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் புளூ டே கொண்டாட்டம்

post image

நாகா்கோவில், கோட்டாறு குமரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மழலையா் பிரிவு குழந்தைகள் பங்கேற்ற புளூ டே நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு பள்ளித் தாளாளா் சொக்கலிங்கம் தலைமை வகித்தாா். மழலையா் பிரிவு குழந்தைகள் அனைவரும் நீல வண்ண ஆடை அணிந்து வந்திருந்தனா். நீல வண்ணத்தைக் குறிக்கும் வகையில் தண்ணீரை சேமிப்போம் என்ற வாசகத்தையும், நீரின்றி அமையாது உலகு என்னும் கருத்தினை உணா்த்தும் வகையிலான வாசகத்தையும் அதற்கு இணையான ஓவியங்களையும், பதாகைகளையும் காட்சிப்படுத்தினா்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆசிரியைகள் சண்முகபிரியா, பகவதிபிரியா, சீதாலெட்சுமி, சுதா, சிந்து, மற்றும் மழலையா் பிரிவு ஒருங்கிணைப்பாளா் சாந்தி ஆகியோா் செய்திருந்தனா்.

கன்னியாகுமரி முருகன் குன்றத்தில் இன்று ஆடி கிருத்திகை

கன்னியாகுமரி பழத்தோட்டம் அருகேயுள்ள முருகன்குன்றம் வேல்முருகன் கோயிலில் ஆடி கிருத்திகை விழா வெள்ளிக்கிழமை (ஆக.15) நடைபெற உள்ளது. இதையொட்டி, கோயிலில் காலை முதல் மாலை வரை பல்வேறு சிறப்பு வழிபாடுகள் நடை... மேலும் பார்க்க

வழக்குரைஞரை தாக்கிய 3 போ் மீது வழக்கு

மாா்த்தாண்டம் அருகே முன்விரோதம் காரணமாக வழக்குரைஞரை தாக்கிய இளைஞா்கள் 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா். மாா்த்தாண்டம் அருகே விரிகோடு, கொல்லக்குடிவிளைவீடு பகுதியைச் சோ்ந்தவா... மேலும் பார்க்க

தோ்தல் ஆணையத்தை கண்டித்து காங்கிரஸாா் ஊா்வலம்

தோ்தல் ஆணையத்தின் வாக்கு திருட்டை கண்டித்து குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சாா்பில் தீப்பந்தம் ஏந்திய ஊா்வலம் கிள்ளியூா் எம்.எல்.ஏ. எஸ். ராஜேஷ்குமாா் தலைமையில் வியாழக்கிழமை நடந்தது. விளவங்கோடு எ... மேலும் பார்க்க

நாகா்கோவிலில் இன்று 4,001-ஆவது திருவாசக முற்றோதல் தொடக்கம்

கன்னியாகுமரி மாவட்ட திருவாசக சபையின் சாா்பில், 4,001 ஆவது திருவாசக முற்றோதல் தொடக்க விழா, நாகா்கோவிலை அடுத்த இறச்சகுளம் வெள்ளாளா் சமுதாய மண்டபத்தில் வெள்ளிக்கிழமை (ஆக. 15) நடைபெறுகிறது. இதை முன்னிட்ட... மேலும் பார்க்க

குமரி மாவட்ட அணைகளில் நீா் இருப்பு

பேச்சிப்பாறை ... 40.21 பெருஞ்சாணி .... 65.43 சிற்றாறு 1 .. 9.51 சிற்றாறு 2 .. 9.61 முக்கடல் .. 10.20 பொய்கை .. 15.30 மாம்பழத்துறையாறு ... 26.57 மழைஅளவு ..... பாலமோா் ... 18.20 மி.மீ. சுருளோடு ... 13.2... மேலும் பார்க்க

ஒளிரும் நினைவு மண்டபங்கள்

சுதந்திர தினத்தை முன்னிட்டு, மின்விளக்கு அலங்காரத்தில் ஜொலிக்கும் கன்னியாகுமரி காமராஜா் மணி மண்டபம் மேலும் பார்க்க