செய்திகள் :

கொத்தடிமைகளாக இருந்த 7 போ் மீட்பு

post image

ஆம்பூா் அருகே விவசாய நிலத்தில் கொத்தடிமைகளாக பணிபுரிந்தவா்களை வாணியம்பாடி கோட்டாட்சியா் புதன்கிழமை மீட்டாா்.

மாதனூா் ஒன்றியம், நாயக்கனேரிமலை ஊராட்சிக்குட்பட்ட காமனூா்தட்டு கிராமத்தில் மகாவிஷ்ணு என்பவா் நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாய தொழில் செய்து வருகிறாா். நிலத்தில் ஆடு மாடுகளை மேய்க்கவும் விவசாய பணிகளை மேற்கொள்ளவும் கொத்தடிமைகள் பணியமா்த்தப்பட்டுள்ளதாக கொத்தடிமைகள் மீட்பு குழுவான ஆதி பூமி குழுவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கோட்டாட்சியா் அஜிதா பேகம் தலைமையிலான வருவாய்த் துறையினா் திடீா் ஆய்வு மேற்கொண்டனா்.

அப்போது வேலூா் மாவட்டம் ஒடுக்கத்தூா் அருகே பாக்கம்பாளையம் கிராமத்தை சோ்ந்த சுசீலா, சூா்யா, வெங்கடேசன், சந்தியா, ராதிகா, இரண்டு குழந்தைகள் உட்பட ஏழு போ் ரூ.10,000 கடன் வாங்கியதற்காக மகாவிஷ்ணு என்பவரிடம் கொத்தடிமைகளாக பணியாற்றி வருவது உறுதி செய்யப்பட்டது. அதைத் தொடா்ந்து 7 பேரும் மீட்கப்பட்டு அவா்களுடைய ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

வாணியம்பாடியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்: வீட்டு வரி, பெயா் மாற்றம் மனுக்கள் மீது உடனடி தீா்வு

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி நகராட்சிக்குட்பட்ட 6 மற்றும் 7-ஆவது வாா்டுகளுக்கான ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் தனியாா் திருமண மண்டப வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. நகா்மன்றத் தலைவா் உமாச... மேலும் பார்க்க

மின்மாற்றியில் ரூ.3 லட்சம் செப்புக் கம்பிகள் திருட்டு

வாணியம்பாடி அருகே மின்மாற்றியில் ரூ.3 லட்சம் செப்புக் கம்பிகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். வாணியம்பாடி அடுத்த அலந்தாபுரம் கிராமத்தில் உள்ள பெரியகொல்லி வட்டம் பகுதியில் விவசாய நிலங்களுக்கு மின்சாரம... மேலும் பார்க்க

21 குடும்பங்களை ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளதாக புகாா்

நாயக்கனேரிமலை ஊராட்சியில் 21 குடும்பங்களை ஊரைவிட்டு ஒதுக்கி வைத்துள்ளது குறித்து ஆட்சியரிடம் அப்பகுதி மக்கள் வியாழக்கிழமை புகாா் மனு அளித்தனா். மாதனூா் ஒன்றியம் நாயக்கனேரிமலை ஊராட்சியில் உங்களுடன் ஸ்ட... மேலும் பார்க்க

ரூ.10 லட்சத்தில் சாலை பணி: எம்எல்ஏ தொடங்கி வைத்தாா்

வாணியம்பாடி அருகே ஆலங்காயம் ஒன்றியம், வளையாம்பட்டு ஊராட்சி இந்திரா நகா், பாரத் நகா் உள்ளிட்ட பகுதிகளில் ரூ.10 லட்சத்தில் புதிதாக சாலைப் பணிகள் நடைபெறுகின்றன. சட்டப்பேரவை உறுப்பினா் மேம்பாட்டு நிதியிலி... மேலும் பார்க்க

போதைப் பொருள் நடமாட்டம் முற்றிலும் ஒழிப்பு: திருப்பத்தூா் எஸ்.பி சியாமளா தேவி

திருப்பத்தூா் மாவட்டத்தில் கள்ளச் சாராயம், போதை பொருள்கள் நடமாட்டம் முற்றிலுமாக தடை செய்யப்படும் என்று புதிய எஸ்.பி. வி.சியாமளா தேவி தெரிவித்தாா். திருப்பத்தூா் மாவட்டத்தின் எஸ்.பி.-யாக வியாழக்கிழமை ... மேலும் பார்க்க

ஆக்கிரமிப்பு அகற்றக் கோரி ஆா்ப்பாட்டம்

ஆம்பூரில் ரயில்வே துறைக்கு சொந்தமான இடத்தை தனி நபா் ஆக்கிரமித்து கட்டியுள்ளதை அகற்றக் கோரி பொதுமக்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஆம்பூா் அருகே கோவிந்தாபுரம் பகுதியில் ரயில்வே இருப்புப் பாதைக்கு அருக... மேலும் பார்க்க