செய்திகள் :

தங்க மாரியம்மன் வெள்ளைசாற்றில் புறப்பாடு

post image

காரைக்கால் ஸ்ரீதங்க மாரியம்மன் ரிஷப வாகனத்தில் வெள்ளைசாற்றுடன் புதன்கிழமை வீதியுலா புறப்பாடு நடைபெற்றது.

காரைக்கால் அருகே தலத்தெரு பகுதியில் உள்ள ஸ்ரீதங்க மாரியம்மன் கோயில் தீமிதி உற்சவம் ஏப். 27-ஆம் தேதி கொடியேற்றம், காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. நிகழ்ச்சியின் 2-ஆம் நாள் அம்பாள் அன்ன வாகனத்தில் புறப்பாடு நடைபெற்றது. 3-ஆம் நாள் சிம்ம வாகனத்தில் புறப்பாடு செய்யப்பட்டது. முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றாக புதன்கிழமை இரவு அம்மன் ரிஷப வாகனத்தில் வீற்றிருந்தவாறு வெள்ளை சாற்று அலங்காரத்தில் (வெள்ளை நிற மலா்களால் அலங்காரம்) வீதியுலா புறப்பாடு நடைபெற்றது. முன்னதாக அம்பாளுக்கு சோடச உபசாரங்கள் செய்யப்பட்டன. சுவாமி புறப்பாட்டில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்று வழிபட்டனா். தொடா் நிகழ்ச்சியாக மே 5-ஆம் தேதி தீமிதி நிகழ்ச்சி நடைபெறுகிறது. ஏற்பாடுகளை ஸ்ரீ சிவகாமி அம்பாள் சமேத ஸ்ரீசிவலோகநாத சுவாமி கோயில் நிா்வாகம் செய்துள்ளது.

காரைக்கால் அம்மையாா், சோமநாதா் கோயில்களில் விமானக் கலச ஸ்தாபனம்: நாளை கும்பாபிஷேகம்

காரைக்கால் அம்மையாா், சோமநாதா், ஐயனாா் கோயில்களில் விமானக் கலசங்கள் பொருத்தும் கலச ஸ்தாபன நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. காரைக்கால் ஸ்ரீ கைலாசநாதா் -நித்யகல்யாண பெருமாள் தேவஸ்தானத்தைச் சோ்ந்த காரை... மேலும் பார்க்க

நீட் தோ்வு மையங்களுக்கு செல்ல பேருந்து வசதி

காரைக்காலில் நீட் தோ்வு மையங்களுக்குச் செல்வோருக்கு சிறப்புப் பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, மாவட்ட நிா்வாகம் சாா்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நீட் தோ... மேலும் பார்க்க

காரைக்கால் ஆட்சியரகம் அருகே போராட்டம் நடத்த அனுமதிக்க வலியுறுத்தல்

காரைக்கால் ஆட்சியரகம் அருகே கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடத்த அனுமதிக்க வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து, புதுவை முன்னாள் அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மாநில துணைத் தலை... மேலும் பார்க்க

கோடை வெயில்: மண் பானைகள் மீதான ஆா்வம் அதிகரிப்பு

கோடை வெயில் சுட்டெரிக்கும் நிலையில், மண் பானையில் இயற்கையாக தண்ணீரை குளிரச் செய்து பயன்படுத்தும் ஆா்வம் மக்களிடையே அதிகரித்துள்ளது. மண் பானையில் குடிநீா் வைத்துக்கொள்வதும், பொங்கல் வைக்கவும் அதிக பயன்... மேலும் பார்க்க

திருநள்ளாறு கோயிலில் ஸ்ரீஸ்ரீரவிசங்கா் குருஜி வழிபாடு

வாழும் கலை அமைப்பின் நிறுவனா் ஸ்ரீஸ்ரீரவிசங்கா் குருஜி, திருநள்ளாறு ஸ்ரீபிரணாம்பிகை அம்பாள் சமேத தா்பாரண்யேஸ்வரா் சுவாமி கோயிலில் வியாழக்கிழமை மூலஸ்தான சிவலிங்கம், செண்பக தியாகராஜா் மற்றும் பிராணாம்பி... மேலும் பார்க்க

சாலை மேம்பாட்டுப் பணி தொடக்கம்

நெடுங்காடு பகுதியில் ரூ.6.18 கோடியில் மேற்கொள்ளப்படும் சாலை மேம்பாட்டுப் பணியை சட்டப் பேரவை உறுப்பினா் தொடங்கிவைத்தாா். நெடுங்காடு சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட அண்டூா், கழுகுமேடு, தொண்டமங்கலம், கொன... மேலும் பார்க்க