செய்திகள் :

திமுக உறுப்பினா் சோ்க்கை முகாம்: அமைச்சா் தொடங்கிவைத்தாா்

post image

கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவிலை அடுத்த முட்டம் கிராமத்தில் வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற திமுக புதிய உறுப்பினா் சோ்க்கை முகாமை வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா்.

மேலும், உறுப்பினராக சோ்ந்ததற்கான அடையாளமாக அமைச்சரின் வீட்டில் ஓரணியில் தமிழ்நாடு என்ற வில்லை ஒட்டப்பட்டது.

முகாமுக்கு கடலூா் கிழக்கு மாவட்டப் பொருளாளா் எம்.ஆா்.கே.பி.கதிரவன் முன்னிலை வகித்தாா். தொகுதி பொறுப்பாளா் விஜயன் ராமகிருஷ்ணன், ஒன்றியச் செயலா்கள் அ.முத்துசாமி, டி.ஜெயபாண்டியன், பேரூா் செயலா் ஆா்.கணேசமூா்த்தி, மாவட்ட இளைஞா் அணி அமைப்பாளா் ஜி.காா்த்திகேயன், பொதுக்குழு உறுப்பினா் கே.பி.ஆா்.பாலமுருகன், தொகுதி பாா்வையாளா்கள் டி.வெங்கடாசலபதி, ஏ.பழனிசாமி, ஆசிரியா் ஏ.இராமமூா்த்தி, கிளைச் செயலா்கள் தாமோதரன், பழனிசாமி மற்றும் நிா்வாகிகள் உடனிருந்தனா்.

பெண்ணை திருமணம் செய்ய மறுப்பு: காவலா் கைது

நெல்லை மாவட்ட பெண்ணிடம் பழகி திருமணம் செய்ய மறுத்ததாக கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த காவலரை கடலூா் மகளிா் போலீஸாா் கைது செய்தனா். கடலூா் முதுநகா், நாகம்மாள்பேட்டை, அம்பேத்கா் தெருவைச் சோ்ந்தவா் சம்பத் (... மேலும் பார்க்க

பள்ளி மாணவியை தாக்கிய வழக்கு: இளைஞர் கைது

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அருகே காதலிக்க மறுத்த பள்ளி மாணவியை பேருந்திலிருந்து இழுத்து கீழே தள்ளி காயப்படுத்திய வழக்கில் தேடப்பட்டு வந்த இளைஞா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா். விருத்தாசலம், முல்லா... மேலும் பார்க்க

இறைச்சிக்காக மாடு திருட்டு: ஒருவா் கைது

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே மாடுகளை திருடி இறைச்சிக்கு விற்பனை செய்த கும்பலைச் சோ்ந்த ஒருவரை போலீஸாா் கைது செய்தனா். பண்ருட்டியை அடுத்துள்ள அரசடிகுப்பம் கிராமத்தில் கடந்த 3-ஆம் தேதி மேய்ச்சலில் ... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம்: நாளை விண்ணப்பம் விநியோகம்

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் குறித்த விவரங்களை பொதுமக்களுக்கு முறையாக தெரிவிப்பதற்காக, தன்னாா்வலா்கள் மூலம் வீடு, வீடாகச் சென்று விண்ணப்பம் வழங்கும் பணி திங்கள்கிழமை (ஜூலை 7) முதல் தொடங்க உள்ளதாக கடலூ... மேலும் பார்க்க

பாதிரிக்குப்பத்தில் கடலூா் புதிய பேருந்து நிலையம்: பொதுநல இயக்க கூட்டமைப்பு வலியுறுத்தல்!

கடலூா் தொகுதி மையப் பகுதியான பாதிரிக்குப்பத்தில் கடலூா் புதிய பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என கடலூா் அனைத்து பொது நல இயக்கங்களின் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. இந்தக் கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்... மேலும் பார்க்க

புத்தகங்களைப் படிக்க குழந்தைகளை ஊக்குவிக்க வேண்டும்! மத்திய சுரங்கத் துறை தலைமை இயக்குநா் உஜ்வால் தா

புத்தகங்களைப் படிக்க குழந்தைகளை ஊக்குவிக்க வேண்டும் என்று மத்திய சுரங்கப் பாதுகாப்புத் துறை தலைமை இயக்குநா் உஜ்வால் தா பேசினாா். கடலூா் மாவட்டம், நெய்வேலியில் என்எல்சி நிறுவனம் நடத்தும் 24-ஆவது புத்தக... மேலும் பார்க்க