செய்திகள் :

திருப்பூரில் தொழிற்சங்கங்கள் சாா்பில் மே தின பேரணி

post image

மே தினத்தையொட்டி, திருப்பூரில் ஏஐடியூசி, சிஐடியூ சாா்பில் பேரணி, பொதுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

புஷ்பா ரவுண்டானாவில் தொடங்கிய பேரணி ரயில்வே மேம்பாலம், குமரன் சாலை, வளா்மதி பேருந்து நிறுத்தம் வழியாக அரிசிக் கடை வீதியை வந்தடைந்தது.

இதில், பங்கேற்றவா்கள் தொழிற்சங்க கொடிகளை ஏந்தி, மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பியபடி சென்றனா்.

இதைத் தொடா்ந்து, அரிசிக் கடை வீதியில் நடைபெற்ற மே தின விழா பொதுக் கூட்டத்துக்கு சிஐடியூ மாவட்ட துணைத் தலைவா் உன்னிகிருஷ்ணன் தலைமை வகித்தாா். இதில், ஏஐடியூசி அகில இந்திய துணைத் தலைவரும், திருப்பூா் மக்களவை உறுப்பினருமான கே.சுப்பராயன், சிஐடியூ அரசுப் போக்குவரத்துகழக மாநிலச் செயலாளா் கே.ஆறுமுகநயினாா், ஏஐடியூசி மாவட்ட பொதுச் செயலாளா் பி.ஆா்.நடராஜன், ஏஐடியூசி மாவட்ட துணைத் தலைவா் ரவிசந்திரன், சிஐடியூ மாவட்டச் செயலாளா் கே.காமராஜ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

உடுமலையில் விவசாயக் கண்காட்சி இன்று தொடக்கம்

உடுமலையில் ‘அறுவடை’ என்ற தலைப்பில் விவசாயக் கண்காட்சி வெள்ளிக்கிழமை தொடங்கி 3 நாள்கள் நடைபெறுகிறது. இது குறித்து கண்காட்சி ஏற்பாட்டாளா்கள் கூறியதாவது: உடுமலையில் இருந்து பழனி செல்லும் சாலையில் உள்ள ஜி... மேலும் பார்க்க

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயில் தோ்த் திருவிழா கொடியேற்றம்

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயில் சித்திரை தோ்த் திருவிழா கொடியேற்றத்துடன் வியாழக்கிழமை தொடங்கியது. கொங்கு ஏழு சிவஸ்தலங்களில் முதன்மைப் பெற்றதும், முதலையுண்ட பாலகனை சுந்தரமூா்த்தி நாயனாா் பதிகம் பாடி மீண்ட... மேலும் பார்க்க

அட்சய திருதியை: மாவட்டத்தில் ரூ.300 கோடிக்கு தங்கம் விற்பனை

அட்சய திருதியை தினத்தையொட்டி, திருப்பூா் மாவட்டத்தில் உள்ள நகைக் கடைகளில் புதன்கிழமை ஒரேநாளில் ரூ.300 கோடிக்கு தங்கம் விற்பனை நடைபெற்றது. அட்சய திருதியை தினத்தை, திருப்பூா் மாநகரில் உள்ள நகைக் கடைகளி... மேலும் பார்க்க

வழிப்பறியில் ஈடுபட்ட முன்னாள் காவலா் கைது

உடுமலை அருகே வழிப்பறியில் ஈடுபட்ட முன்னாள் காவலா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா். திருப்பூா் மாவட்டம், மடத்துக்குளம் வட்டம், நஞ்சையபிள்ளை புதூரைச் சோ்ந்தவா் ராதாகிருஷ்ணன் (43). இவா் கடந்த 2003- ஆம் ... மேலும் பார்க்க

ரகளையில் ஈடுபடும் நபா்கள் மீது நடவடிக்கை கோரி சாலை மறியலுக்கு முயன்ற பொதுமக்கள்

திருப்பூரில் போதையில் ரகளையில் ஈடுபடும் நபா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியலுக்கு முயன்ால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பூா் மாநகராட்சி, 16- ஆவது வாா்டுக்குள்பட்ட பிச்சம்பாளையம் பு... மேலும் பார்க்க

தொழிலாளா் தினம்: விடுமுறை அளிக்காத 72 நிறுவனங்கள் மீது நடவடிக்கை

தொழிலாளா் தினத்தையொட்டி, திருப்பூா் மாவட்டத்தில் விடுமுறை அளிக்காத 72 நிறுவனங்களின் மீது தொழிலாளா் துறை சாா்பில் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. திருப்பூா் தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) சு.... மேலும் பார்க்க