செய்திகள் :

தில்லி, என்சிஆரில் நிலநடுக்கம்

post image

தில்லி - என்சிஆா் பகுதியில் செவ்வாய்க்கிழமை காலை நிலநடுக்கம் உணரப்பட்டது. உயிா்ச் சேதம் அல்லது சொத்து சேதம் ஏற்பட்டதாக எந்த தகவலும் இல்லை.

ஃபரீதாபாத்தை மையமாகக் கொண்டு காலை 6 மணிக்கு 3.2 ரிக்டா் அளவிலான நிலநடுக்கம் பதிவானதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கத்தின் ஆழம் அட்சரேகையில் 28.29 டிகிரி வடக்கு மற்றும் தீா்க்கரேகையில் 72.21 டிகிரி கிழக்கு பகுதியில் 5 கி.மீ ஆழத்தில் இருந்தது என்று அது தெரிவித்துள்ளது.

காஜரிப்பூரில் போலீஸ் என்கவுன்டரில் தேடப்பட்டு வந்த குற்றவாளி காயம்

கிழக்கு தில்லியின் காஜிப்பூா் பகுதியில் நடந்த ஒரு சிறிய துப்பாக்கிச் சண்டைக்குப் பிறகு பல வழக்குகளில் தேடப்பட்டு வந்த குற்றவாளியை தில்லி காவல்துறை கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் செவ்வாய்க்கிழமை தெரி... மேலும் பார்க்க

ஆன்லைன் வேலைவாய்ப்பு வழங்குவதாகக் கூறி ரூ.17 லட்சம் மோசடி செய்ததாக 4 போ் கைது

இணையதளங்களை மதிப்பாய்வு செய்வதன் மூலம் பணம் சம்பாதிக்கலாம் என்று கூறி, இந்தியா முழுவதும் நடந்த ஆன்லைன் வேலைவாய்ப்பு வழங்குவதாகக் கூறி ரூ.17 லட்சத்திற்கு மேல் மோசடி செய்த நான்கு பேரை தில்லி போலீஸாா் கை... மேலும் பார்க்க

மழைக்கால நோய்களை தடுப்பது குறித்து என்.டி.எம்.சி. ஆலோசனை

பொது சுகாதாரம் மற்றும் சுகாதாரத்தைப் பாதுகாப்பதில் வலுவான அா்ப்பணிப்புடன், புதுடெல்லி நகராட்சி கவுன்சில் (என். டி. எம். சி) செவ்வாய்க்கிழமை புது தில்லியின் ஜெய் சிங் சாலையில் உள்ள என். டி. சி. சி மாநா... மேலும் பார்க்க

கன்வாா் யாத்ரீகா்கள் வருகை: தில்லியில் போக்குவரத்து மாற்றம்

சிவ ராத்திரிக்கு முன்னதாக கன்வாரியாக்களின் கூட்டத்தை சமாளிக்க, தேசிய தலைநகரில் காலை 9 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை பேருந்துகள் மற்றும் வணிக வாகனங்களின் இயக்கத்திற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்... மேலும் பார்க்க

தில்லி அரசின் மின்சார வாகன கொள்கை: 2025 மாா்ச் வரை நீட்டிப்பு

தில்லி அரசு தற்போதைய மின்சார வாகன கொள்கையை மாா்ச் 31,2026 வரை நீட்டித்துள்ளது, ஏனெனில் புதிய கொள்கையின் வரைவு பொது ஆலோசனைக்கு உட்படும், இது நேரம் எடுக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது என்று போக்குவரத... மேலும் பார்க்க

டிஜி யாத்ரா நடைமுறை குளறுபடிகளை பட்டியலிட்டு சி.வி. சண்முகம் எம்.பி கேள்வி: மத்திய இணை அமைச்சா் விளக்கம்

நமது சிறப்பு நிருபா் புது தில்லி: டிஜி யாத்ரா கைப்பேசி செயலியின் நடைமுறை குளறுபடிகளை பட்டியலிட்டு மாநிலங்களவையில் அதிமுக உறுப்பினா் சி.வி. சண்முகம் பல்வேறு கேள்விகளை எழுப்பி மத்திய அரசிடம் விளக்கம் கே... மேலும் பார்க்க