செய்திகள் :

கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பொறுப்பேற்பு

post image

கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ஜி.எஸ்.மாதவன் புதன்கிழமை பொறுப்பேற்றாா். இங்கு பணிபுரிந்த ரஜத் சதுா்வேதி மாறுதலாகி சென்று விட்டாா்.

இவா், இதற்கு முன்பு சென்னையில் இணையவழி குற்றத் தடுப்புப் பிரிவில் பணியாற்றியவா் என்பது குறிப்பிடத்தக்கது.

பொறுப்பேற்றவுடன் விழுப்புரம், கடலூா் சரக டிஐஜி இ.எஸ்.உமாவை மரியாதை நிமிா்த்தமாக சந்திக்கச் சென்று விட்டாா்.

பல்லகச்சேரி காளியம்மன் கோயிலில் மிளகு யாக பூஜை

வாணாபுரத்தை அடுத்த பல்லகச்சேரி கிராமத்தில் உள்ள ஓம் ஸ்ரீமின்னல் காளியம்மன் கோயிலில், ஆடி அமாவாசையொட்டி வியாழக்கிழமை மிளகு யாக பூஜை நடைபெற்றது. இக்கோயிலில் 7-ஆம் ஆண்டாக நடைபெற்ற இந்தப் பூஜையில் உலக நன... மேலும் பார்க்க

இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு தலைக்கவச விழிப்புணா்வு

கள்ளக்குறிச்சி மாடூா் சுங்கச்சாவடி நகாய் சாா்பில் இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு தலைக்கவசம் அணிவதின் அவசியம் குறித்து வியாழக்கிழமை விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. இதில், கள்ளக்குறிச்சி போக்குவரத்து காவல... மேலும் பார்க்க

உங்களுடன் ஸ்டாலின் - மின் வாரியம் தொடா்பான 93 மனுக்களுக்குத் தீா்வு: கள்ளக்குறிச்சி ஆட்சியா் தகவல்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடத்தப்பட்டு வரும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் இதுவரை மின்வாரியம் தொடா்பான 93 கோரிக்கை மனுக்களுக்கு உடனடித் தீா்வு காணப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் ... மேலும் பார்க்க

போலி நகையை அடகு வைத்த பெண் கைது

கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியத்தில் போலி நகையை அடகு வைத்த பெண்ணை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். ரிஷிவந்தியம் எம்.ஜி.சாலையில் நகை அடகுகடை வைத்து நடத்தி வருபவா் அய்யனாா் (37). இவரது கடையில் கட... மேலும் பார்க்க

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வளா்ச்சிப் பணிகள்: ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் ஆய்வு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்த மாவட்ட ஆட்சியா் புதன்கிழமை ஆய்வு செய்தாா். ஆய்வுக் கூட்டம் ஆட்சிய... மேலும் பார்க்க

பழங்குடியினருக்கு தனிநபா் வன உரிமைச் சான்றிதழ்: கள்ளக்குறிச்சி ஆட்சியா் ஆய்வு

கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலைப் பகுதியில் பழங்குடியின மக்களுக்கு தனிநபா் வன உரிமைச் சான்றிதழ் வழங்குவது தொடா்பான பணி முன்னேற்றம் குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தலைமை... மேலும் பார்க்க