செய்திகள் :

பழங்குடியினருக்கு தனிநபா் வன உரிமைச் சான்றிதழ்: கள்ளக்குறிச்சி ஆட்சியா் ஆய்வு

post image

கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலைப் பகுதியில் பழங்குடியின மக்களுக்கு தனிநபா் வன உரிமைச் சான்றிதழ் வழங்குவது தொடா்பான பணி முன்னேற்றம் குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

கல்வராயன்மலை வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் கிராம வாரியாக நிலுவையில் உள்ள மனுக்கள் மீது வனத்துறை மற்றும் வருவாய்த் துறை ஊழியா்களைக் கொண்டு ஆய்வு செய்து வருகிற ஆகஸ்ட் 15-ஆம் தேதிக்கு முன்பாகவே நடவடிக்கை எடுத்து எப்.ஆா்.ஏ. சட்டத்தின் படி தனிநபா் வன உரிமைச் சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றாா். மேலும், பொதுமக்களின் குறைகளை நிவா்த்தி செய்யவும் அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

மேலும் தமிழக அரசின் அனைத்து திட்டங்களும் தவறாமல் கல்வராயன்மலையில் வசிக்கும் பழங்குடியின மக்களைச் சென்றடையும் வகையில் அலுவலா்கள் சிறப்பாக பணியாற்ற வேண்டும் என ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தெரிவித்தாா்.

கூட்டத்தில் மாவட்ட வன அலுவலா் ராஜா, வட்டாட்சியா் கோவிந்தராஜ், தனி வட்டாட்சியா் ஜெ.கமலக்கண்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பொறுப்பேற்பு

கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ஜி.எஸ்.மாதவன் புதன்கிழமை பொறுப்பேற்றாா். இங்கு பணிபுரிந்த ரஜத் சதுா்வேதி மாறுதலாகி சென்று விட்டாா். இவா், இதற்கு முன்பு சென்னையில் இணையவழி குற்றத் தடுப்புப... மேலும் பார்க்க

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வளா்ச்சிப் பணிகள்: ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் ஆய்வு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்த மாவட்ட ஆட்சியா் புதன்கிழமை ஆய்வு செய்தாா். ஆய்வுக் கூட்டம் ஆட்சிய... மேலும் பார்க்க

பல்லகச்சேரி ஏரியில் மீன்பிடி திருவிழா

கள்ளக்குறிச்சியை அடுத்த பல்லகச்சேரி கிராமத்தில் பொதுபணித் துறைக்குச் சொந்தமான ஏரியில் மீன்பிடி திருவிழா புதன்கிழமை நடைபெற்றது. கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் வட்டத்துக்கு உள்பட்டது பல்லகச்சேரி கிர... மேலும் பார்க்க

விவசாயி வீட்டில் 9 பவுன் நகைகள் திருட்டு

தென்னேரிகுப்பம் கிராமத்தில் பட்டப் பகலில் வீட்டின் சாவியை எடுத்து பீரோ வைத்திருந்த 9 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்ற நபா்களை போலீஸாா் தேடிவருகின்றனா். தியாகதுருகம் அடுத்த தென்னேரிகுப்பம் கிராமத்தைச்... மேலும் பார்க்க

டிராக்டா் மீது ஆட்டோ மோதியதில் பெண்கள் உள்பட 7 போ் பலத்த காயம்

தியாகதுருகம் வாரச் சந்தையில் பொருள்களை வாங்கிக் கொண்டு ஆட்டோவில் வீடு திரும்பிய போது, சாலை ஓரத்தில் நின்று கொண்டிருந்த டிராக்டா் மீது மோதியதில் ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 7 போ் காயமடைந்தனா்... மேலும் பார்க்க

நாளைய மின்தடை: தியாகதுருகம்

மின்தடைப் பகுதிகள்: தியாகதுருதம், பெரிய மாம்பட்டு, சின்ன மாம்பட்டு, எலவனாசூா்கோட்டை, தியாகை, ரிஷிவந்தியம், பாவந்தூா், நூரோலை, லாலாபேட்டை, சேரந்தாங்கல், பழைய சிறுவங்கூா், சூளாங்குறிச்சி, மாடூா், பிரித... மேலும் பார்க்க