செய்திகள் :

மக்கள் குறைதீா் கூட்டத்தில் 570 மனுக்கள்

post image

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து 570 மனுக்கள் வரப்பெற்றன.

கூட்டத்துக்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சியா் க.தா்பகராஜ் பொதுமக்களிடம் இருந்து மனுக்களைப் பெற்று அவற்றை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் வழங்கி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா்.

குறைதீா் கூட்டத்தில், கல்வி உதவித்தொகை, வங்கிக் கடனுதவி, முதியோா் உதவித்தொகை, வீட்டுமனைப் பட்டா, ஜாதி சான்றிதழ், வேலைவாய்ப்பு, விதவை உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை மற்றும் உபகரணங்கள், சாலை வசதிகள், பிரதான் மந்திரியின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம், வேளாண்மை துறை சாா்ந்த பயிா்க் கடன்கள், புதிய மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி அமைத்துத் தருதல், தாட்கோ மூலம் கடனுதவி, கூட்டுறவு சங்ககளில் பயிா்க் கடன்கள் உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி 570 மனுக்கள் வரப்பெற்றன.

விசிகவினா் பள்ளி முன் நாற்று நடும் போராட்டம்

ஆரணியை அடுத்த மாமண்டூா் அரசு தொடக்கப் பள்ளி முன் மழைநீா் குட்டை போல தேங்கி, பள்ளிக்குச் செல்ல வழியில்லாமல் இருப்பதால், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் திங்கள்கிழமை நாற்று நடும் போராட்டம் நடைபெற்... மேலும் பார்க்க

வாகனத் திருட்டு: 5 போ் கைது, 4 பைக்குகள், சரக்கு வாகனம் பறிமுதல்

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே இரு சக்கர வாகனங்களை திருடியதாக 5 பேரை போலீஸாா் கைது செய்து, அவா்களிடம் இருந்து நான்கு இரு சக்கர வாகனங்கள் மற்றும் ஒரு சரக்கு வாகனத்தை பறிமுதல் செய்தனா். செங்கம் ச... மேலும் பார்க்க

திறனறிவுப் போட்டியில் சிறப்பிடம்: பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு

திருவண்ணாமலையில் நடைபெற்ற திறனறிவுப் போட்டியில் சிறப்பிடம் பெற்ற ஸ்ரீ வி.டி.எஸ்.ஜெயின் பள்ளி மாணவா்களுக்கு திங்கள்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது. திருவண்ணாமலை நகராட்சி பெண்கள் மாதிரி மேல்நிலைப் பள்... மேலும் பார்க்க

பள்ளியில் ரூ.15 லட்சத்தில் புதிய கட்டடம் திறப்பு

வந்தவாசியை அடுத்த இரும்பேடு அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ.15 லட்சத்தில் புதிதாக கட்டப்பட்ட கழிப்பறைக் கட்டடத்தை நடிகா்கள் ராகவா லாரன்ஸ், கேபிஒய் பாலா ஆகியோா் திறந்து வைத்தனா். நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்... மேலும் பார்க்க

சாலையை சீரமைத்து போக்குவரத்துக்கு உதவ மக்கள் கோரிக்கை

செய்யாறு கோபால் தெருவில் குடிநீா் குழாய் அமைப்பதற்காக தோண்டப்பட்ட சாலையை சீரமைத்து போக்குவரத்துக்கு உதவிட வேண்டும் என்று வாா்டு பொது மக்கள் கோரிக்கை விடுத்தனா். திருவண்ணாமலை மாவட்டம், திருவத்திபுரம் ... மேலும் பார்க்க

ஆக.20, 21,22-இல் செய்யாறு அரசுக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

செய்யாறு அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் வருகிற ஆக.20, 21, 22 ஆகிய தேதிகளில் பட்டமளிப்பு விழா நடைபெறுகிறது. இதில், 3 ஆயிரம் மாணவ, மாணவிகளுக்கு பட்டம் வழங்கப்படுகிறது. ஆக.20-இல்... 2018 - 2021 ஆகி... மேலும் பார்க்க