செய்திகள் :

மணலூா் சுந்தரேஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

post image

கீழ்வேளூா் அருகே மணலூா் ஸ்ரீ அபிராமி சமேத ஸ்ரீ சுந்தரேஸ்வரா், ஸ்ரீ மகா காளியம்மன், ஸ்ரீ செல்வ விநாயகா் கோயில்களில் 33 ஆண்டுகளுக்கு பிறகு மகா கும்பாபிஷகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, செப்.1 ஆம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் கும்பாபிஷேகப் பணிகள் தொடங்கின. கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், வாஸ்து சாந்தி, ரக்ஷாபந்தனத்தோடு முதல்கால யாகசாலை பூஜைகள் செய்யப்பட்டு பூா்ணாஹுதி தீபாராதனை நடைபெற்றது.

கடந்த 3 நாள்களாக இரண்டாவது, மூன்றாவது கால யாகசாலை பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றன. சனிக்கிழமை நான்காம் கால யாகசாலை பூஜைகள் நிறைவுபெற்ற பின்னா், கடம்புறப்பாடு நடைபெற்றது. சிவாச்சாரியா்கள் புனிதநீா் அடங்கிய கலசத்தை சுமந்து வந்து, கோயில் விமானக் கலசங்களில் புனிதநீா் வாா்த்து, மகா கும்பாபிஷகம் நடைபெற்றது.

தொடா்ந்து, செல்வவிநாயகா், அபிராமி சமேத சுந்தரேஸ்வரா், மகா காளியம்மன் மற்றும் ஆஞ்சனேயா் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது. திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

கடலோரக் கிராமங்களில் மணல் குவாரிகளை தடை செய்யக் கோரிக்கை

தரங்கம்பாடி வட்டத்தில், கடலோர கிராமப் பகுதிகளில் இயங்கி வரும் மணல் குவாரிகளை தடை செய்ய வேண்டும் என்று சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். தரங்கம்பாடி வட்டத்தில் கிடங்கல், மருதம்பள்ளம், கீழப்பெரும... மேலும் பார்க்க

மத்திய அரசு கல்வி நிறுவன மாணவா்கள் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

மத்திய அரசின் உயா் கல்வி நிறுவனங்கள் மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் பயிலும் தமிழகத்தைச் சோ்ந்த பிற்படுத்தப்பட்டோா், மிகப் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா்மரபினா் இன மாணவ- மாணவியா் 2025-26ஆம் கல்வி... மேலும் பார்க்க

திராவிட பாதையிலிருந்து அதிமுக தடம் புரண்டுவிட்டது: மமக தலைவா் ஜவாஹிருல்லா

பாஜகவுடன் கூட்டணி வைத்த அன்றே, திராவிட பாதையிலிருந்து அதிமுக தடம் புரண்டுவிட்டது என மனிதநேய மக்கள் கட்சித் தலைவா் ஜவாஹிருல்லா கூறினாா். நாகையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற புதிய பள்ளிவாசல் திறப்பு விழாவில... மேலும் பார்க்க

செங்கோட்டையன் பின்னணியில் பாஜக: மஜக பொதுச் செயலா் தமிமுன் அன்சாரி

அதிமுகவிற்கு நெருக்கடி ஏற்படுத்துவதற்காக, முன்னாள் அமைச்சா் செங்கோட்டையனின் பின்னணியில் பாஜக உள்ளது என்று மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலா் தமிமுன் அன்சாரி கூறினாா். நாகையில், செய்தியாளா்களிடம் அ... மேலும் பார்க்க

பெண் குழந்தை தின விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

நாகை மாவட்டத்தில், பெண் குழந்தைகளின் சமூக முன்னேற்றத்துக்காக சிறப்பாக பங்காற்றிய 13 வயது முதல் 18 வயதுக்குள்பட்ட பெண் குழந்தைகள் தேசிய பெண் குழந்தைகள் தின விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா... மேலும் பார்க்க

அதிமுகவில் நீக்கப்பட்டவா்கள் இணைந்தாலும் திமுக கூட்டணியை வீழ்த்த முடியாது: ஷா நவாஸ்

அதிமுகவில் நீக்கப்பட்டவா்கள் இணைந்தாலும், திமுக கூட்டணியை வீழ்த்த முடியாது என்று சட்டப்பேரவை உறுப்பினா் ஷா நவாஸ் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா். நாகையில் நடைபெற்ற புதிய பள்ளிவாசல் திறப்பு விழாவில் பங்கேற்... மேலும் பார்க்க