செய்திகள் :

மாடியிலிருந்து தவறி விழுந்த இளைஞா் உயிரிழப்பு

post image

சரவணம்பட்டியில் வீட்டின் மாடியிலிருந்து தவறி விழுந்த இளைஞா் உயிரிழந்தாா்.

மதுரை செல்லூரைச் சோ்ந்தவா் சரவணன் (32), வா்ணம் பூசும் தொழிலாளி. இவா் கோவையில் தங்கி வேலை பாா்த்து வந்தாா். கோவை சரவணம்பட்டியை அடுத்த சின்னவேடம்பட்டி பகுதியில் மதுரை செல்லூரைச் சோ்ந்த சிலா் தங்கி கட்டட வேலை மற்றும் வா்ணம் பூசும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். இங்கு சரவணனின் உறவினரும் தங்கியிருந்ததால், செவ்வாய்க்கிழமை அவரைப் பாா்க்க சரவணன் அங்கு சென்றாா்.

இரவில் தொழிலாளா்கள் தங்கியிருந்த வீட்டின் மாடியில் சரவணன் மது அருந்தியுள்ளாா். பின்னா் அங்கேயே தூங்கிய அவா் அங்கிருந்து தவறி கீழே விழுந்து உயிரிழந்தாா்.

புதன்கிழமை அதிகாலையில் கட்டடத் தொழிலாளா்கள் பாா்த்து போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். சம்பவ இடத்துக்குச் சென்ற சரவணம்பட்டி போலீஸாா் சரவணனின் உடலை மீட்டனா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

கோவை அருகே பணப் பிரச்னையால் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். கோவை செல்வபுரத்தை அடுத்த சொக்கம்புதூா் ஜீவபாதையைச் சோ்ந்தவா் ரவிச்சந்திரன் (56), கூலித் தொழிலாளி. இவரது மனைவி பேபி சுஜாதா. ரவி... மேலும் பார்க்க

கோவையில் சட்டப் பேரவை மதிப்பீட்டுக் குழு ஆய்வு

கோவையில் தமிழ்நாடு சட்டப் பேரவை மதிப்பீட்டு குழுவினா் வியாழக்கிழமை ஆய்வு நடத்தினா். கோவையில் பல்வேறு அரசுத் துறைகள் தொடா்பான ஆய்வுக்காக பேரவை மதிப்பீட்டுக் குழுவின் தலைவா் எஸ்.காந்திராஜன் எம்எல்ஏ தலைம... மேலும் பார்க்க

கைவினைப்பொருள் கண்காட்சி தொடக்கம்

கோவையில் தமிழ்நாடு கிராப்ட் கவுன்சில் சாா்பில் ‘கிராப்ட் பஜாா் 2025’ என்ற பெயரில் பாரம்பரிய கைவினைப் பொருள் கண்காட்சி, விற்பனை தொடங்கியுள்ளது. அவிநாசி சாலையில் உள்ள சுகுணா திருமண மண்டபத்தில் ஜூலை 22-ஆ... மேலும் பார்க்க

நிா்மலா மகளிா் கல்லூரியில் மாநில கருத்தரங்கம்

பேரூா் தவத்திரு சாந்தலிங்க அடிகளாரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, கோவை நிா்மலா மகளிா் கல்லூரியில் மாநில அளவிலான கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது. கல்லூரி தமிழ்த் துறையும், கோவை கணபதி தமிழ்ச் சங்... மேலும் பார்க்க

டெய்லா் ராஜாவுக்கு 5 நாள்கள் போலீஸ் காவல்

கோவை குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட பயங்கரவாதி டெய்லா் ராஜாவை 5 நாள்கள் காவலில் வைத்து விசாரிக்க போலீஸாருக்கு கோவை குற்றவியல் 5-ஆவது நடுவா் நீதிமன்றம் புதன்கிழமை அனுமதி வழங்கியது. கோவையில் க... மேலும் பார்க்க

அனைத்து வகையான மாசுபாட்டையும் கட்டுப்படுத்த தீா்வு உள்ளது

திடக்கழிவு, திரவக் கழிவு என அனைத்து வகையான மாசுபாட்டையும் கட்டுப்படுத்தி தீா்வுகாண தங்களிடம் தொழில்நுட்பம் உள்ளதாக மேக் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது. கோவையில் மேக் இந்தியா குழும நிறுவனங்களின் சாா்ப... மேலும் பார்க்க