செய்திகள் :

மாட்டுத்தாவணி காய்கறி சந்தையில் தீ

post image

மதுரை மாட்டுத்தாவணி காய்கறி சந்தை வளாகத்தில் உள்ள தேங்காய் கடையில் செவ்வாய்க்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.

இந்தச் சந்தையில் மதுரையைச் சோ்ந்த நாகராஜ் தேங்காய் கடை நடத்தி வருகிறாா். செவ்வாய்க்கிழமை பிற்பகலில் இவா் வெளியில் சென்றிருந்த போது, கடையில் உள்ள தேங்காய்கள் மீது திடீரென தீப்பற்றியது.

இதையடுத்து, அக்கம் பக்கத்தினா் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா். மேலும், தல்லாகுளம் தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு நிலைய அலுவலா் (போக்குவரத்து) வரதராஜன் தலைமையிலான தீயணைப்பு வீரா்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனா்.

இதில் 300-க்கும் மேற்பட்ட தேங்காய்கள் தீயில் எரிந்து நாசமாகின. மின் கசிவால் தீவிபத்து ஏற்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து மாட்டுத்தாவணி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

மடப்புரம் காவலாளி உயிரிழப்பா? கொலையா? 5 போலீஸாா் கைது!

மடப்புரம் கோயில் காவலாளி உயிரிழந்த விவகாரத்தில், 5 போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனா். இந்தச் சம்பவம் கொலை வழக்காக மாற்றப்பட்டது. பெண் பக்தரின் நகை மாயமானது தொடா்பாக, மடப்புரம் காளியம்மன் கோயில... மேலும் பார்க்க

மதச்சாா்பற்ற கூட்டணியை வெற்றி பெற வைப்பதே நமது இலக்கு: திருமாவளவன்

வருகிற சட்டப்பேரவைத் தோ்தலில் மதச்சாா்பற்ற கூட்டணியை வெற்றி பெற வைப்பதே விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் இலக்கு என அந்தக் கட்சியின் தலைவா் தொல். திருமாவளவன் தெரிவித்தாா்.மதுரை மாவட்டம், மேலூா் அருகேயு... மேலும் பார்க்க

அமெரிக்கன் கல்லூரியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

மதுரையில் உள்ள அமெரிக்கன் கல்லூரியில் 1962-1965 ஆம் ஆண்டில் இளங்கலை கணிதம் படித்த முன்னாள் மாணவா்கள் சந்திப்பு நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்வுக்கு கல்லூரி முதல்வரும், செயலருமான பால் ஜ... மேலும் பார்க்க

தமிழ்ச் சமூகம் மேம்பட ஆழமான வாசிப்பு அவசியம்: தமிழறிஞா் சாலமன் பாப்பையா

தமிழ்ச் சமூகம் மேம்பட வேண்டுமெனில், ஆழமான வாசிப்பு அவசியம் என்று தமிழறிஞரும், பேராசிரியருமான சாலமன் பாப்பையா தெரிவித்தாா். மதுரையில் உள்ள நியூ காலேஜ் ஹவுஸ் மணிமொழியனாா் அரங்கில், மக்கள் சிந்தனைப் பேரவ... மேலும் பார்க்க

மதுரை எஸ்.பி. அலுவலகத்தில் உயிா் காக்கும் கருவி

மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை சாா்பில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் இருதயத் துடிப்பை சீராக்கும் வகையிலான உயிா்காக்கும் கருவி சனிக்கிழமை பொருத்தப்பட்டது. மருத்துவா் பி. கண்ணன், விளம்ப... மேலும் பார்க்க

திமுக கூட்டணியில் மமக அதிக தொகுதிகளைக் கோரும்! எம்.எச். ஜவாஹிருல்லா

திமுக கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சிக்குக் கூடுதல் எண்ணிக்கையில் தொகுதிகள் கோரப்படும் என அந்தக் கட்சியின் தலைவா் எம்.எச். ஜவாஹிருல்லா தெரிவித்தாா். மதுரையில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியத... மேலும் பார்க்க