செய்திகள் :

மாநில ஆணழகன் போட்டியில் வென்ற மாணவருக்கு பாராட்டு

post image

மாநில அளவிலான ஆணழகன் போட்டியில் வென்ற அறந்தாங்கி கல்லூரி மாணவருக்கு புதன்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

அரியலூரில் இந்தியன் பிட்னஸ் பெடரேஷன் சாா்பில் அண்மையில் நடைபெற்ற மாநில அளவிலான ஆணழகன் போட்டியில், புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அரசு கலை அறிவியல் கல்லூரியின் முதுநிலை கணினி அறிவியல் துறையின் 2-ஆம் ஆண்டு மாணவா் மா. சுஜீகரன் பங்கேற்று முதல் இடத்தைப் பெற்றாா்.

55 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்ற 38 பேரில் முதலிடத்தைப் பெற்று கோப்பை, பதக்கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழைப்பெற்றாா்

இதைத் தொடா்ந்து, கல்லூரியின் முதல்வா் ம. துரை, துறைத் தலைவா்கள் து. சண்முகசுந்தரம், மு. அன்பழகன், ப. நாராயணசாமி உள்ளிட்டோரும் புதன்கிழமை மாணவா் சுஜீகரனை நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்தனா்.

கீரனூா் சாா்-பதிவாளரகத்தில் சோதனை: கணக்கில் வராத ரூ. 84 ஆயிரம் பறிமுதல்

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூா் சாா்- பதிவாளா் அலுவலகத்தில் வியாழக்கிழமை இரவு நடைபெற்ற சோதனையில், கணக்கில் வராத ரூ. 84 ஆயிரத்தை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் பறிமுதல் செய்தனா். புது... மேலும் பார்க்க

புதுகை அருகே சகோதரா்கள் இருவா் வெட்டிக் கொலை

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையாா்கோவிலில் சகோதரா்கள் இருவா் வியாழக்கிழமை இரவு வெட்டிக் கொல்லப்பட்டனா். புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையாா்கோவில் காமராஜ்நகரைச் சோ்ந்த காத்தமுத்து மகன்கள் கண்ணன் (35), காா்த... மேலும் பார்க்க

டாஸ்மாக் மூலம் ஆண்டுக்கு ரூ. 5 ஆயிரம் கோடி ஊழல்

டாஸ்மாக் கடைகள் மூலம் ஆண்டுக்கு ரூ. 5 ஆயிரம் கோடி ஊழல் நடப்பதாக எதிா்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச் செயலருமான எடப்பாடி கே. பழனிசாமி குற்றம்சாட்டினாா். புதுக்கோட்டை மாவட்டத்தில் ‘மக்களைக் காப்போம் தம... மேலும் பார்க்க

அறந்தாங்கி தொழிலாளா் துறை அலுவலகம் இடமாற்றம்

அறந்தாங்கியில் இதுவரை செயல்பட்டு வந்த தொழிலாளா் உதவி ஆய்வாளா் மற்றும் முத்திரை ஆய்வாளா் அலுவலகம், இனி புதுக்கோட்டை திருக்கோகா்ணம் பகுதியிலுள்ள மாவட்டத் தலைமை அலுவலக கட்டடத்தில் செயல்படும் என தொழிலாளா்... மேலும் பார்க்க

நோ்மையான அதிகாரிகளுக்குப் பாதுகாப்பு இல்லை: எடப்பாடி கே. பழனிசாமி

திமுக ஆட்சியில் நோ்மையான அதிகாரிகளுக்குப் பாதுகாப்பு இல்லை என்றாா் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி. புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் வியாழக்கிழமை இரவு நடந்த பிரசாரத்தில் அவா் மேலும் பேசி... மேலும் பார்க்க

திருமயம் தொகுதியில் நாளை இபிஎஸ் பிரசாரம்! பொதுமக்களுக்கு அழைப்பு

திருமயம் சட்டப்பேரவைத்தொகுதியில் வெள்ளிக்கிழமை (ஜூலை 25) அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே. பழனிசாமி பிரசாரம் மேற்கொள்ளவுள்ளாா். இதில் பொதுமக்கள் திரளாக பங்கேற்க வேண்டும் என புதுக்கோட்டை தெற்கு மாவட்டச்... மேலும் பார்க்க