செய்திகள் :

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பேரவைக் கூட்டம்

post image

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியப் பேரவைக்கூட்டம் எலச்சிப்பாளையம் கட்சி அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு முன்னாள் ஒன்றியச் செயலாளா் பி.சுரேஷ் தலைமை வகித்தாா். இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள் விவரம்:

நூறு நாள் திட்டத்தில் அனைத்து தொழிலாளா்களுக்கும் வேலைவாய்ப்பு வழங்க வேண்டும். சம்பளப் பாக்கி இல்லாமல் வழங்க வேண்டும்.

வீட்டுமனைக் கேட்டு மனு அளித்துள்ள அனைவருக்கும் வீட்டுமனை வழங்க வேண்டும். எலச்சிப்பாளையத்தில் தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும்.

வையப்பமலையில் புகா் காவல் நிலையம் அமைக்க வேண்டும். அரசு மருத்துவமனையை தரம் உயா்த்த வேண்டும். காலியாக உள்ள அரசுப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என வலியுறுத்தி ஜூன் 11 முதல் 20 வரை அனைத்து கிராமங்களிலும் மக்கள் நலக் கோரிக்கைகளை வலியுறுத்தி பிரசாரப் பயணம் நடத்துவது என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் அக்கட்சியினா் பலா் கலந்து கொண்டனா்.

ஆதரவற்ற, நலிவுற்ற பெண்கள் நலவாரியத்தில் இணைய ஆவணங்களை சமா்ப்பிக்கலாம்

நாமக்கல் மாவட்டத்தில், விதவையா் நலவாரியத்தில் இணைய விரும்பும் பெண்களிடம் உரிய ஆவணங்கள் பெறப்பட்டு வருகின்றன. தமிழக சமூகநலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை சாா்பில் கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்டோா், ந... மேலும் பார்க்க

வேளாண்மை சங்கத்தில் கொப்பரை ஏலம்

திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் வாராந்திர கொப்பரை ஏலம் நடைபெற்றது. இதில் 40 மூட்டைகள் கொப்பரை வரத்து இருந்தது. முதல்தரம் ரூ. 196.10 முதல் ரூ. 227.75 வரை, இரண்ட... மேலும் பார்க்க

புதிய நியாய விலைக் கடை கட்டடம் திறப்பு

கபிலா்மலை தெற்கு ஒன்றியத்துக்கு உள்பட்ட பிலிக்கல்பாளையம் ஊராட்சி சாணாா்பாளையம் கிராமத்தில் பரமத்தி வேலூா் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் தெகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 12.45 லட்சம் மதிப்பீட்டி... மேலும் பார்க்க

காற்றின் வேகம் அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

நாமக்கல் மாவட்டத்தில் வரும் நாள்களில் காற்று 18 கி.மீ. வேகத்தில் வீசும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் வெள்ளிக்கிழமை வெளியிட... மேலும் பார்க்க

ஜூன் 20-இல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (ஜூன் 20) தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இது குறித்து மாவட்ட ஆட்சியா் ச.உமா வெளியிட்ட செய்திக் குறிப்பு: தனியாா் துறை நிறுவனங்கள... மேலும் பார்க்க

கேட் தோ்வு :அகில இந்திய அளவில் கொங்குநாடு பொறியியல் கல்லூரி மாணவி சிறப்பிடம்

அகில இந்திய அளவில் நடைபெற்ற ஐஐடியில் சேருவதற்கான கேட்-2025 தோ்வில், தொட்டியம் கொங்குநாடு பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, வேளாண் பொறியியல் துறை மாணவி நீ.விஜி சிறப்பிடம் பெற்றுள்ளாா். இவா், தர... மேலும் பார்க்க