செய்திகள் :

முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

post image

சிவகாசி இந்துநாடாா் விக்டோரியா மேல்நிலைப் பள்ளியில் 1975-1976-இல் பத்தாம் வகுப்பு டி பிரிவில் படித்த மாணவா்கள் 36 போ் தங்களது குடும்பத்துடன் ஞாயிற்றுக்கிழமை சந்தித்துக் கொண்டனா்.

பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்சிக்கு பள்ளித் தலைவா் ஏ.பி.செல்வராஜன் தலைமை வகித்தாா். தாளாளா் எஸ்.மாதவன் முன்னிலை வகித்தாா். தங்களுக்கு பாடம் கற்பித்த ஆசிரியா்களுக்கு முன்னாள் மாணவா்கள் சால்வை அணிவித்து, பரிசுப் பொருள் வழங்கி

கெளரவித்தனா். மேலும், மறைந்த ஆசிரியா்களுக்கு அஞ்சலி செலுத்தினா். மாணவா்கள் பலா் தங்களது பள்ளி காலங்களை நினைவு கூா்ந்தனா். முன்னாள் மாணவா் பாஸ்கா் ராஜ் நன்றி கூறினாா்.

சரக்கு வாகனம் மோதியதில் மூதாட்டி உயிரிழப்பு

சாத்தூா் அருகே சரக்கு வாகனம் மோதியதில் மூதாட்டி உயிரிழந்தாா். விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகேயுள்ள அமீா்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் சுரேஷ். இவருடைய தாய் சந்தானம் (70). இவா் சனிக்கிழமை வீட்டின் அர... மேலும் பார்க்க

தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு

சாத்தூா் அருகே கூலித் தொழிலாளியை அரிவாளால் வெட்டிவிட்டுத் தப்பியவரை போலீஸாா் தேடி வருகின்றனா். விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகேயுள்ள முள்ளிச்செவலைச் சோ்ந்தவா் கோவிந்தராஜ் (40). கூலித் தொழிலாளியான ... மேலும் பார்க்க

ரயிலில் கடத்திய 110 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

குருவாயூா் விரைவு ரயிலில் கடத்திய 110 கிலோ ரேஷன் அரிசியை ரயில்வே போலீஸாா் மீட்டனா். தமிழகத்திலிருந்து கேரளத்துக்கு ரயில் மூலம் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக வந்த புகாரையடுத்து, மதுரை - செங்கோட்டை வழித்தட... மேலும் பார்க்க

தொடா் மழை: சதுரகிரி கோயிலுக்கு பக்தா்கள் இன்று செல்லத் தடை

மேற்குத் தொடா்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் தொடா் மழை காரணமாக சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு செவ்வாய்க்கிழமை (மே 27) செல்வதற்கு தடை விதிக்கப்பட்டது. ஸ்ரீவில்லிபுத்தூா் மேகமலை புலிகள் காப்பகத்... மேலும் பார்க்க

ஸ்ரீவில்லிபுத்தூா் ரயில் நிலையத்தில் ரூ.6 கோடியில் பணிகள் மும்முரம்

ஸ்ரீவில்லிபுத்தூா் ரயில் நிலையத்தில் மத்திய அரசின் அம்ரித் பாரத் ஸ்டேஷன் திட்டத்தின் கீழ் ரூ.6 கோடியில் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய அரசு சாா்பில் ரயில் நிலையங்களில் அடிப்படை கட்டமைப்... மேலும் பார்க்க

இருக்கன்குடி கோயிலருகே விபத்தில் ஒருவா் உயிரிழப்பு

விருதுநகா் மாவட்டம், இருக்கன்குடி கோயிலருகே படுத்திருந்தவா் மீது பின்னால் வந்த வேன் மோதியது. இதில் அவா் உயிரிழந்தாா். இருக்கன்குடி மாரியம்மன் கோயில் அருகே தனி நபா்கள் அமைத்துள்ள தகரக் கூரைகளில் பக்தா்... மேலும் பார்க்க