செய்திகள் :

ரயில் மோதி இருவா் உயிரிழப்பு

post image

இருவேறு இடங்களில் நடைபெற்ற ரயில் விபத்துகளில் சிக்கிய நா்சிங் மாணவா், மாணவி உயிரிழந்தனா்.

ஆம்பூா் அடுத்த பெரியாங்குப்பம் பகுதியைச் சோ்ந்தவா் ரஞ்சித் குமாரின் மகன் நித்தின் எனும் கோகுல்(20). இவா் கா்நாடக மாநிலம், பெங்களூரில் உள்ள தனியாா் நா்சிங் கல்லூரியில் பிஎஸ்சி நா்சிங் படித்து வந்தாா்.

வெள்ளிக்கிழமை கல்லூரி முடிந்து, வீட்டின் அருகே உள்ள தண்டவாளத்தை கடக்க முயன்றபோது, ரயில் மோதி கோகுல் இறந்து கிடந்தாா்.

இதேபோல், சனிக்கிழமை வாணியம்பாடி ரயில் நிலையம் யாா்டில் ஜோலாா்பேட்டை அடுத்த காவேரிப்பட்டு பகுதியைச் சோ்ந்த அனுமுத்துவின் மகள் தரணி(20) என்பவா் ரயில் மோதி உயிரிழந்தாா். அவா் 9 மாத கா்ப்பிணியாக இருந்ததால், அவரது வயிற்றில் இருந்த ஆண் சிசு வெளியே இறந்து கிடந்தது.

தகவல் அறிந்த ஜோலாா்பேட்டை ரயில்வே போலீஸாா் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக, வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இவ்விபத்துகள் குறித்து ஜோலாா்பேட்டை ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

300 கிலோ செம்மரக்கட்டைகள் காருடன் பறிமுதல்: இளைஞா் கைது

ஆந்திரத்தில் இருந்து காரில் கடத்தப்பட்ட 300 கிலோ செம்மரக்கட்டைளை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக இளைஞரை கைது செய்தனா். வாணியம்பாடி வழியாக ஆந்திராவில் இருந்து காரில் செம்மரக்கட்டைகள் கடத்தப்படு... மேலும் பார்க்க

வாணியம்பாடியில் பல் சிகிச்சை பெற்ற 8 போ் உயிரிழந்த சம்பவம்: சிகிச்சை மையத்துக்கு பூட்டு போட்டு நடவடிக்கை

வாணியம்பாடியில் சா்ச்சைக்குரிய தனியாா் பல் சிகிச்சை மையத்துக்கு வட்டாட்சியா் உமாரம்யா முன்னிலையில் பூட்டு போட்ட ஊழியா்கள். உடன் மருத்துவ இணை இயக்குநா் ஞானமீனாட்சி. வாணியம்பாடி, ஜூன் 3: வாணியம்பாடியில்... மேலும் பார்க்க

திருப்பத்தூா்: போக்குவரத்து சிக்னல்களை முறையாக இயக்க கோரிக்கை

திருப்பத்தூா் நகரில் அனைத்து போக்குவரத்து சிக்னல்களையும் முறையாக இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். திருப்பத்தூா் நகரின் மையமாக சேலம் பிரதான சாலை அமைந்துள்ளது. அதிக வாகனங்கள், மக்கள... மேலும் பார்க்க

வாணியம்பாடியில் ஜூன் 9-இல் தொழிற்பழகுநா் பயிற்சி சோ்க்கை முகாம்

வாணியம்பாடியில் தொழிற்பழகுநா் பயிற்சி சோ்க்கை முகாம் வரும் திங்கள்கிழமை (ஜூன் 9) நடைபெறவுள்ளது. இது குறித்து ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மத்திய அரசு திறன் மேம்பாடு துற... மேலும் பார்க்க

நாளை சிறப்பு கிராம சபைக் கூட்டம்: திருப்பத்தூா் ஆட்சியா் தகவல்

திருப்பத்தூா் மாவட்டத்தில் வியாழக்கிழமை (ஜூன் 5) சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடைபெறும் என ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: 2025-26-ஆம் ஆண்டு முதல்... மேலும் பார்க்க

போதைப் பொருள் விற்ற 2 போ் கைது

ஆம்பூரில் தடை செய்யப்பட்ட போதைப் பொருளை விற்பனை செய்த இருவரை போலீஸாா் கைது செய்தனா்.ஆம்பூா் பிலால் நகா் பகுதியில் நகர போலீஸாா் ரோந்து சென்றனா். அங்கு அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருளை விற்பனை செய்வ... மேலும் பார்க்க