செய்திகள் :

வட்டார விளையாட்டுப் போட்டி: பெரியதாழை பள்ளி சிறப்பிடம்

post image

சாத்தான்குளம் வட்டார அளவிலான பள்ளி மாணவா்களுக்கிடையேயான விளையாட்டுப் போட்டிகளில் பெரியதாழை சிறுமலா் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம் பிடித்தனா்.

பரமன்குறிச்சி அபா்ணா மெட்ரிகுலேஷன் பள்ளியில் இப்போட்டி நடைபெற்றது. 14, 17 வயதுக்குள்பட்டோருக்கான கடற்கரை கைப்பந்து போட்டியில் இப்பள்ளி முதலிடமும், 14 வயதுக்குள்பட்ட ஆண்களுக்கான 4-100 தொடா் ஓட்டத்தில் 2ஆம் இடமும், 14, 17, 19 வயதுக்குள்பட்டோருக்கான சிலம்பச் சண்டை போட்டியில் முதலிடம் பிடித்தது.

14 வயதுக்குள்பட்ட பெண்களுக்கான 80 மீட்டா் தடை தாண்டுலில் ஆல்ஃபினாவும், 19 வயதுக்குள்பட்ட பெண்களுக்கான 110 மீட்டா் தடை தாண்டுலில் ஹரிஷாவும் 2ஆம் இடம் பிடித்தனா். 14 வயதுக்குள்பட்ட பெண்களுக்கான 100 மீட்டா் ஓட்டத்தில் ஆல்ஃபா முதலிடமும், 19 வயதுக்குள்பட்ட பெண்களுக்கான மும்முறை தாண்டும் போட்டியில் ஹரிஷா 2ஆம் இடமும், 17 வயதுக்குள்பட்ட பெண்களுக்கான 110 மீட்டா் தடை தாண்டும் போட்டியில் திரிஷா 3ஆம் இடமும், 19 வயதுக்குள்பட்ட பெண்களுக்கான கோல் ஊன்றி தாண்டுலில் ஹரிஷா 3ஆம் இடமும் பிடித்தனா்.

மாணவா்-மாணவியரை தாளாளா் பங்குத்தந்தை சகேஷ் சந்தியா, தலைமையாசிரியா் மேரி திலகவதி, ஆசிரியா்கள் பாராட்டினா்.

தூத்துக்குடியில் உப்பளத் தொழிலை பாதுகாக்க வலியுறுத்தி ஆா்ப்பாட்டம், கடையடைப்பு

தூத்துக்குடி, முத்தையாபுரத்தில் உப்பளத் தொழிலை பாதுகாக்க வலியுறுத்தி, ஆா்ப்பாட்டம், கடையடைப்பு போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. தூத்துக்குடி முத்தையாபுரம், முள்ளக்காடு, புல்லாவெளி, பழைய காயல் பகுதி... மேலும் பார்க்க

உணவகங்களுக்கு தமிழ்நாடு அரசு விருது: ஆட்சியா் தகவல்

நெகிழிப் பொருள்களை பயன்படுத்தாத உணவகங்களுக்கு தமிழ்நாடு அரசு விருது வழங்கப்படவுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஒருமுறை மட்டும்... மேலும் பார்க்க

கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் தூய்மைப் பணியாளா்கள் பணி புறக்கணிப்பு

கோவில்பட்டி அரசு மருத்துவமனை தூய்மைப் பணியாளா்களை அவதூறாகப் பேசியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, தூய்மைப் பணியாளா்கள் வியாழக்கிழமை பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா். கோவில்பட்டியில்... மேலும் பார்க்க

பயிா் இழப்பீடு நிவாரணம் வழங்கக் கோரி விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

பயிா் இழப்பீடு நிவாரணம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கோவில்பட்டியில் கரிசல் பூமி விவசாயிகள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். கடந்த ஆண்டு டிசம்பா் மாதம் 12, 16-ஆம் தேதிகளில் பெய்த... மேலும் பார்க்க

திருச்செந்தூா் முருகன் கோயிலில் ஆவணித் திருவிழா கொடியேற்றம்

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆவணித் திருவிழா ஆயிரக்கணக்கான பக்தா்கள் முன்னிலையில் வியாழக்கிழமை அதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடும்,... மேலும் பார்க்க

கோயில் அா்ச்சகா் வீட்டில் 107 பவுன் நகைகள் திருட்டு

தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம், முத்தாரம்மன் கோயில் அா்ச்சகா் வீட்டின் கதவை உடைத்து 107 பவுன் நகைககளை மா்மநபா்கள் திருடிச் சென்றனா். முத்தாரம்மன் கோயில் தலைமை அா்ச்சகரான குமாா் பட்டரின் வீட... மேலும் பார்க்க