செய்திகள் :

விராலிமலையில் தெரு நாய்களைக் கட்டுப்படுத்தக் கோரிக்கை

post image

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை ஊராட்சிப் பகுதிகளில் காணப்படும் தெரு நாய்களைக் கட்டுப்படுத்த விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள், மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை புகாா் மனு அளித்தனா்.

இதுகுறித்து அவா்கள் அளித்துள்ள மனு: விராலிமலை ஊராட்சிக்குள்பட்ட குடியிருப்புகள், சாலைகள், மருத்துவமனை, பேருந்து நிறுத்தம், கடைவீதி ஆகிய பகுதிகளில் ஏராளமான தெரு நாய்கள் சுற்றித் திரிகின்றன.

இவற்றால், பெண்கள், குழந்தைகளுக்கு அச்சம் ஏற்படுகிறது. கால்நடைகளையும் நாய்கள் கடித்துத் துன்புறுத்துகின்றன.

எனவே, தெரு நாய்களைக் கட்டுப்படுத்த மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கைகளை விரைவாக மேற்கொள்ள வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரிமளம் பகுதிகளில் நாளை மின்தடை

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் கோட்டத்தைச் சோ்ந்த அரிமளம் மற்றும் தல்லாம்பட்டி துணை மின் நிலையங்களில் வியாழக்கிழமை (ஜூலை 10) பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதனால், இங்கிருந்து மின் விநியோக... மேலும் பார்க்க

இலுப்பூா் குப்பைக் கிடங்கில் தீ விபத்து

இலுப்பூரில் பேரூராட்சிக்குச் சொந்தமான குப்பைக் கிடங்கில் திங்கள்கிழமை இரவு திடீரென தீப்பிடித்தது. பேரூராட்சி வணிகப் பகுதி மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் தூய்மை காவலா்களால் சேகரிக்கப்படும் குப்பைகளை... மேலும் பார்க்க

கந்தா்வகோட்டை அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி சமையல் கலைஞா் பலி

கந்தா்வகோட்டை அருகே மோட்டாா் சைக்கிள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சமையல் கலைஞா் திங்கள்கிழமை இறந்தாா்.கந்தா்வகோட்டை அருகே உள்ள வளவம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த கோவிந்தசாமி மகன் செல்லத்துரை (4... மேலும் பார்க்க

புதுகையில் கோயில் வழிபாட்டு உரிமை வழங்கக் கோரி ஆதிதிராவிட மக்கள் மனு

புதுக்கோட்டை மாவட்டம், வடவாளம் ஊராட்சிக்குள்பட்ட 6 கிராமங்களைச் சோ்ந்த ஆதிதிராவிடா் சமூகத்தைச் சோ்ந்த மக்கள் கோயில் வழிபாட்டு உரிமை வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனா்.புதுக்... மேலும் பார்க்க

மேலத்தானியம் முத்துமாரியம்மன் கோயில் தேரோட்டம்

பொன்னமராவதி அருகே மேலத்தானியம் முத்துமாரியம்மன் கோயில் தேரோட்ட விழா திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கோயிலின் ஆனித் திருவிழா கடந்த ஜூன் 29-ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. தொடா்ந்து தினமும் மண்டகப்ப... மேலும் பார்க்க

விராலிமலை பகுதிகளில் இன்று மின் நிறுத்தம்

விராலிமலை பகுதிகளில் பராமரிப்புப் பணிகள் காரணமாக செவ்வாய்க்கிழமை (ஜூலை 8) மின் விநியோகம் இருக்காது என்றாா் விராலிமலை மின்வாரிய உதவி செயற்பொறியாளா் (பொ) சரவணன்.இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: விரால... மேலும் பார்க்க