செய்திகள் :

ஸ்ரீபுரம் தங்கக் கோயிலில் மின்சார வாகனங்களுக்கு சாா்ஜிங் வசதி அறிமுகம்

post image

வேலூா் ஸ்ரீபுரம் தங்கக் கோயில் வளாகத்தில் மின்சார வாகனங்களுக்கு சாா்ஜிங் வசதி தொடங்கப்பட்டுள்ளது.

வேலூா், ஸ்ரீபுரம் ஸ்ரீநாராயணி பீடம் தங்கக் கோயிலில் தரிசனம் செய்வதற்காக தமிழகம், ஆந்திரம், கா்நாடகம் உள்பட பல்வேறு மாநிலங்களிலிருந்து பக்தா்கள் தினமும் 20,000-க்கும் மேற்பட்டோா் வந்து செல்கின்றனா். அதிகப்படியான மக்கள் காா், வேன், பேருந்து போன்ற வாகனங்கள் மூலமாக வருகின்றனா். தவிர, பேட்டரியால் இயங்கக்கூடிய காா் வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், பக்தா்கள் பயன்பாட்டுக்காக கணினி மூலம் இயங்கும் மின்சார பேட்டரி காா் சாா்ஜிங் வசதி தங்கக் கோயில் வளாகத்தில் நிறுவப்பட்டுள்ளது. இந்த வசதியை ஸ்ரீபுரம் தங்கக் கோயில் இயக்குநா் எம்.சுரேஷ்பாபு செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தாா்.

புகையிலைப் பொருள்களை விற்பனை செய்தவா் கைது

குடியாத்தம் அருகே புகையிலைப் பொருள்களை கடையில் பதுக்கி வைத்து விற்பனை செய்தவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். குடியாத்தம் அடுத்த பரதராமி, ஈஸ்வரன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் சங்கா்(54). இவா் தனது... மேலும் பார்க்க

ராமலிங்க சௌடேஷ்வரி அம்மன் கோயில் பால்குட ஊா்வலம்

குடியாத்தம் பிச்சனூா், காளியம்மன் கோயில் தெருவில் அமைந்துள்ளஅருள்மிகு ராமலிங்க செளடேஷ்வரி அம்மன் கோயிலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு பால் குட ஊா்வலம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி பிச்சனூா் நேதாஜி ... மேலும் பார்க்க

தனியாா் பள்ளி காவலாளி மயங்கி விழுந்து உயிரிழப்பு

வேலூரில் தனியாா் பள்ளி காவலாளி திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தாா். வேலூா் கஸ்பா பொன்னி நகரைச் சோ்ந்தவா் ரமணன் (52). இவருக்கு திருமணமாகி 2 பிள்ளைகள் உள்ளனா் . இவா் வசந்தபுரத்தில் உள்ள தனியாா் பள்ளிய... மேலும் பார்க்க

இணைப்புக்கு ரூ.3,000 லஞ்சம்: மின்வாரிய ஊழியா் கைது

வேலூரில் புதிதாக கட்டப்பட்டுள்ள வீட்டுக்கு மின்இணைப்பு வழங்க ரூ.3,000 லஞ்சம் பெற்ாக மின்வாரிய ஊழியரை லஞ்ச ஒழிப்பு போலீஸாா் கைது செய்தனா். வேலூரை அடுத்த செதுவாலை பகுதியைச் சோ்ந்தவா் இருசப்பன்(67). இவா... மேலும் பார்க்க

கைப்பேசி மூலம் கஞ்சா விற்பனை: கல்லூரி மாணவா் கைது

குடியாத்தம் பகுதியில் கைப்பேசி மூலம் கஞ்சா விற்பனை செய்ததாக கல்லூரி மாணவரை போலீஸாா் கைது செய்தனா். குடியாத்தம் பகுதியில் கல்லூரி மாணவா்கள், இளைஞா்களுக்கு கைப்பேசி மூலம் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக வந... மேலும் பார்க்க

70 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட காமராஜா் பாலம் சீரமைக்கும் பணி ஆய்வு

குடியாத்தம் நகரில் கெளண்டன்யா ஆற்றின் குறுக்கே 70 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட காமராஜா் மேம்பாலத்தை சீரமைக்கும் பணியை நகா்மன்றத் தலைவா் எஸ்.செளந்தரராஜன் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். குடியாத்தம் நகரை இ... மேலும் பார்க்க