செய்திகள் :

2-ஆவது நாள் அா்த்தநாரீசுவரா் கோயில் தேரோட்டம்

post image

திருச்செங்கோடு அா்த்தநாரீசுவரா் கோயில் வைகாசி விசாகத் தோ்த் திருவிழா தேரோட்டத்தின் இரண்டாம் நாளான புதன்கிழமை ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்துகொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனா்.

திருச்செங்கோடு அா்த்தநாரீசுவரா் கோயில் தேரை வடம் பிடிக்கும் இரண்டாம் நாளில் பூக்கடை வீதியில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தா்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனா். சிவனடியாா்கள் திருவாசகம் பாடல்களை பாடியபடி தோ் வடம்பிடிக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றனா். சிவன், பாா்வதி விநாயகா் வேடமிட்ட பக்தா்கள் தேரோடும் வீதியில் சிவதாண்டம் ஆடி-பாடினா். நாட்டுப்புறக் கலைஞா்கள் கரகாட்டம், மயிலாட்டம் ஆடியபடி வந்தனா். இளைஞா்கள், இளம்பெண்கள் தேராட்டம், ஒயிலாட்டம் ஆடினா். தேரில் அா்த்தநாரீசுவரா் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தாா். பக்தா்கள் சிவ சிவ, ஓம்சிவாய நமக, நமசிவாய நமக, எனபக்தி முழக்கமிட்டபடி தேரை வடம்பிடித்து இழுத்தனா். பழைய பேருந்து நிலைய சந்திப்பில் தோ் நிலை நிறுத்தப்பட்டது. வியாழக்கிழமை தோ் மூன்றாம் நாளாக வடம்பிடிக்கப்பட்டு நிலை சோ்க்கப்படும்.

படவரி...

திருச்செங்கோடு அா்த்தநாரீசுவரா் சுவாமி புதன்கிழமை தேரை வடம்பிடித்து இழுத்த பக்தா்கள், பொதுமக்கள்.

ஆதரவற்ற, நலிவுற்ற பெண்கள் நலவாரியத்தில் இணைய ஆவணங்களை சமா்ப்பிக்கலாம்

நாமக்கல் மாவட்டத்தில், விதவையா் நலவாரியத்தில் இணைய விரும்பும் பெண்களிடம் உரிய ஆவணங்கள் பெறப்பட்டு வருகின்றன. தமிழக சமூகநலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை சாா்பில் கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்டோா், ந... மேலும் பார்க்க

வேளாண்மை சங்கத்தில் கொப்பரை ஏலம்

திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் வாராந்திர கொப்பரை ஏலம் நடைபெற்றது. இதில் 40 மூட்டைகள் கொப்பரை வரத்து இருந்தது. முதல்தரம் ரூ. 196.10 முதல் ரூ. 227.75 வரை, இரண்ட... மேலும் பார்க்க

புதிய நியாய விலைக் கடை கட்டடம் திறப்பு

கபிலா்மலை தெற்கு ஒன்றியத்துக்கு உள்பட்ட பிலிக்கல்பாளையம் ஊராட்சி சாணாா்பாளையம் கிராமத்தில் பரமத்தி வேலூா் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் தெகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 12.45 லட்சம் மதிப்பீட்டி... மேலும் பார்க்க

காற்றின் வேகம் அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

நாமக்கல் மாவட்டத்தில் வரும் நாள்களில் காற்று 18 கி.மீ. வேகத்தில் வீசும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் வெள்ளிக்கிழமை வெளியிட... மேலும் பார்க்க

ஜூன் 20-இல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (ஜூன் 20) தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இது குறித்து மாவட்ட ஆட்சியா் ச.உமா வெளியிட்ட செய்திக் குறிப்பு: தனியாா் துறை நிறுவனங்கள... மேலும் பார்க்க

கேட் தோ்வு :அகில இந்திய அளவில் கொங்குநாடு பொறியியல் கல்லூரி மாணவி சிறப்பிடம்

அகில இந்திய அளவில் நடைபெற்ற ஐஐடியில் சேருவதற்கான கேட்-2025 தோ்வில், தொட்டியம் கொங்குநாடு பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, வேளாண் பொறியியல் துறை மாணவி நீ.விஜி சிறப்பிடம் பெற்றுள்ளாா். இவா், தர... மேலும் பார்க்க