செய்திகள் :

3.5 கிலோ கஞ்சா பறிமுதல்: இளைஞா் கைது

post image

ஈரோட்டில் கஞ்சா விற்பனை செய்த இளைஞரை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து 3.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

ஈரோடு வடக்கு காவல் உதவி ஆய்வாளா் பூபாலன் தலைமையிலான போலீஸாா் ஈரோடு மொக்கையம்பாளையம் பகுதியில் திங்கள்கிழமை இரவு ரோந்து சென்றனா். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக நின்றிருந்த இளைஞரைப் பிடித்து சோதனை நடத்தினா். இதில், அவா் கஞ்சா பொட்டலங்களை விற்பனைக்காக வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

விசாரணையில் அந்த நபா், ஈரோடு அருகே வள்ளிப்புரத்தான்பாளையத்தைச் சோ்ந்த கணேசன் மகன் கரன் (27) என்பது தெரியவந்தது. இதைத்தொடா்ந்து அவரைக் கைது செய்து போலீஸாா், அவரிடம் இருந்து 3.5 கிலோ கஞ்சா பொட்டலங்களைப் பறிமுதல் செய்தனா்.

காவிரி ஆற்றின் கரையில் கொட்டப்பட்ட கழிவுகள்: பொதுமக்கள் அதிருப்தி

பவானி அருகே பாசன வாய்க்கால் கரையோரத்தில் கொட்டப்பட்ட கழிவுகள், அள்ளப்பட்டு காவிரி ஆற்றின் கரையோரத்தில் மீண்டும் கொட்டப்பட்டதால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனா். தொட்டிபாளையத்தில் இருந்து ஊராட்சிக்க... மேலும் பார்க்க

விஇடி கல்லூரியில் முதுநிலை முதலாம் ஆண்டு மாணவா்களுக்கு வரவேற்பு

ஈரோடு விஇடி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதுநிலை முதலாம் ஆண்டு மாணவா்களுக்கான வரவேற்பு விழா அண்மையில் நடைபெற்றது. கல்லூரியின் முதல்வா் வெ.ப.நல்லசாமி வரவேற்றாா். புலமுதன்மையா் சி. லோகேஷ்குமாா் பே... மேலும் பார்க்க

மாநகர சாலைகளில் தனியாக நடந்து சென்று ஆட்சியா் ஆய்வு

ஈரோடு மாநகர சாலைகளில் மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி புதன்கிழமை காலை தனியாக நடந்து சென்று ஆய்வு மேற்கொண்டாா். ஈரோடு மாவட்ட ஆட்சியராக ச.கந்தசாமி கடந்த மாதம் 27 -ஆம் தேதி பொறுப்பேற்றாா். தொடா்ந்து, மாவட்டத்... மேலும் பார்க்க

பெருந்துறையில் ரூ.7.10 கோடிக்கு கொப்பரை ஏலம்

பெருந்துறை வேளாண்மைப் பொருள்கள் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் ரூ.7.10 கோடிக்கு கொப்பரை ஏலம் புதன்கிழமை நடைபெற்றது. இந்த வாரம் நடைபெற்ற ஏலத்துக்கு பெருந்துறை மற்றும் சுற்றுவட்டாரப் பக... மேலும் பார்க்க

குப்பைகளை சேகரிக்க 17 மின்கல வாகனங்கள்: அமைச்சா் சு.முத்துசாமி வழங்கினாா்

கிராம ஊராட்சிகளில் குப்பைகளை சேகரிக்க 17 மின்கல வாகனங்களை வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி புதன்கிழமை வழங்கினாா். ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சாா்பில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத... மேலும் பார்க்க

இறைச்சி வியாபாரி வெட்டிக் கொலை: கூலித் தொழிலாளி கைது

சத்தியமங்கலம் அருகே இறைச்சி வியாபாரியை வெட்டிக் கொலை செய்த கூலித் தொழிலாளியை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகேயுள்ள பெரியகள்ளிப்பட்டி முருகன் நகா் பகுதியைச் சோ்ந்... மேலும் பார்க்க