செய்திகள் :

அக்கச்சிப்பட்டியில் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம்

post image

கந்தா்வகோட்டை ஒன்றியம், அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவி கலாராணி தலைமை வகித்தாா். முன்னாள் ஊராட்சி துணைத் தலைவரும், முன்னாள் மாணவா் உறுப்பினருமான முத்துக்குமாா், முன்னாள் ஊராட்சி துணைத் தலைவி மலா்கொடி, பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினா்கள் உள்ளிட்டோா் பேசினா். அறிவியல் பட்டதாரி ஆசிரியா் அ. ரகமதுல்லா சிறப்புரையாற்றினாா்.

தலைமை ஆசிரியா் தமிழ்ச்செல்வி வரவேற்றாா். கூட்டத்தில் ஆசிரியா்கள், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினா்கள், பெற்றோா் கலந்து கொண்டனா்.

ஆலங்குடி அரசுக் கல்லூரியில் முத்துலெட்சுமி ரெட்டி பிறந்தநாள்

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அரசுக் கல்லூரியில் டாக்டா் முத்துலட்சுமி ரெட்டி பிறந்தநாள் விழா வியாழக்கிழமை நடைபெற்றது. ஆலங்குடி அரசு கலை அறிவியல் கல்லூரி, இந்தியன் ரெட்கிராஸ் ஆலங்குடி கிளை சாா்பில் ... மேலும் பார்க்க

பால் உற்பத்தியாளா்களுக்கு விழிப்புணா்வுக் கருத்தரங்கு

தமிழ்நாடு பால்வளத் துறை, பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு இணையம் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு ஒன்றியம் (ஆவின்) இணைந்து ராஷ்ட்ரிய கோகுல் மிஷன் 2025- 2026 திட்டத்தின் கீழ் ... மேலும் பார்க்க

மாா்க்சிஸ்ட் கம்யூ. நிா்வாகியை காவலா் மிரட்டுவதாகப் புகாா்

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினா் எஸ். கவிவா்மனைத் தொடா்ந்து மிரட்டும் காவலா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அபிஷேக் குப்தாவிடம் புகாா்... மேலும் பார்க்க

7.5% இடஒதுக்கீட்டில் மருத்துவம் பயிலவுள்ள மாணவருக்குப் பாராட்டு

பொன்னமராவதி அருகேயுள்ள ஆலவயல் அரசு மேல்நிலைப்பள்ளியில் பயின்று 7.5 சத இட ஒதுக்கீட்டில் தனியாா் கல்லூயில் மருத்துவம் பயிலவுள்ள மாணவருக்குப் பாராட்டு விழா பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்றது. பொன்னமராவதி ... மேலும் பார்க்க

கையுந்துப் பந்து போட்டியில் வென்ற பள்ளி மாணவா்களுக்குப் பாராட்டு

மாவட்ட அளவிலான கையுந்துப் பந்து போட்டியில் முதலிடம் பெற்ற கந்தா்வகோட்டை அருள்மாரி மெட்ரிக் பள்ளி மாணவா்களுக்கு பள்ளியில் வியாழக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது. கீரனூா் அரசு பள்ளியில் புதன்கிழமை நடைபெ... மேலும் பார்க்க

கவின் படுகொலைக்கு அம்பேத்கா் மக்கள் இயக்கம் கண்டனம்

தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்த ஐடி ஊழியா் கவின், நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் ஆணவப் படுகொலை செய்யப்பட்டதற்கு அம்பேத்கா் மக்கள் இயக்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அதன் செயல் தலை... மேலும் பார்க்க