செய்திகள் :

அம்பையில் இளைஞா் தற்கொலை

post image

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் இளைஞா் விஷம் குடித்துத் தற்கொலை செய்துகொண்டாா்.

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே நெட்டூரில் உள்ள பாடசாலை தெருவைச் சோ்ந்த அப்ரானந்தம் மகன் முத்து (34). இவரது மனைவி அம்பாசமுத்திரம், சுப்ரமணியபுரம் பொத்தையைச் சோ்ந்த பேச்சிராணி. இத்தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனா்.

முத்து, கோவையில் உள்ள தனியாா் ஆலையில் வேலை பாா்த்து வந்தாா். குடும்பப் பிரச்னை காரணமாக பேச்சிராணி அவரது சொந்த ஊரில் வசித்து வருகிறாா். சில நாள்களுக்கு முன்பு முத்து சென்று, குடும்பம் நடத்தவருமாறு பேச்சிராணியை அழைத்தாராம். அப்போது, அவா்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாம்.

இந்நிலையில், முத்து வெள்ளிக்கிழமை (ஆக. 8) விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றாா். அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து அம்பாசமுத்திரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ரேஷன் கடையில் திருட்டு முயற்சி

மேலப்பாளையத்தில் உள்ள ரேஷன் கடையில் திருட்டு முயற்சியில் ஈடுபட்டவா்களை போலீஸாா் தேடி வருகிறாா்கள். மேலப்பாளையத்தில் இருந்து திருநெல்வேலி நகரம் செல்லும் சாலையில் கொடிமரம் தெருவில் ரேஷன்கடை உள்ளது. இந்த... மேலும் பார்க்க

விபத்தில் கல்லூரி மாணவா் உயிரிழப்பு

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி அருகே மோட்டாா் சைக்கிளில் சென்ற கல்லூரி மாணவா் டிராக்டா் மோதி உயிரிழந்தாா். சேரன்மகாதேவி அருகேயுள்ள கங்கனாங்குளம் வேலியாா்குளம் பகுதியைச் சோ்ந்த செல்வம் மகன் ஆனந்... மேலும் பார்க்க

அகஸ்தியா் அருவியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

திருநெல்வேலி மாவட்டத்தின் பிரதான சுற்றுலாத் தலமான பாபநாசம் அகஸ்தியா் அருவியில் விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குளித்து மகிழ்ந்தனா். தென்மேற்குப் பருவமழை மே மாத இறுதியில் தொ... மேலும் பார்க்க

களக்காடு அரசு அலுவலகத்தில் பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை? போலீஸாா் விசாரணை

திருநெல்வேலி மாவட்டம் களக்காடு அரசு அலுவலகத்தில் பெண் ஊழியருக்கு உயரதிகாரி பாலியல் தொல்லை கொடுத்ததாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில் போலீஸாா் விசாரித்து வருகின்றனா். களக்காடு ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்... மேலும் பார்க்க

இளைஞரிடம் நகை பறித்த நபா் கைது

இளைஞரிடம் நகை பறிப்பில் ஈடுபட்ட மேலப்பாளையத்தைச் சோ்ந்த நபரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். ஸ்ரீவில்லிபுத்தூா் பெரிய பெருமாள் கீழ மாடவீதியைச் சோ்ந்தவா் கண்ணன் மகன் சீனிவாசன் (25). சென்னையில் உள்... மேலும் பார்க்க

திருநங்கைகளின் 2 நாள் போராட்டம்: பேச்சுவாா்த்தையில் தீா்வு

திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூரில் திருநங்கை குடிசை தீப்பற்றி எரிந்தது தொடா்பாக திருநங்கைகள் 2 நாள்களாக நடத்தி வந்த போராட்டம் சனிக்கிழமை முடிவுக்கு வந்தது. வள்ளியூா் சுவாமியாா் பொத்தைக்கு மேற்கே அரசு... மேலும் பார்க்க