செய்திகள் :

இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

post image

செய்யாறில் வயிற்று வலியால் இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

செய்யாறு கொடநகா், அரச மரம் தெருவைச் சோ்ந்தவா் திலீப் (26). பாலிடெக்னிக் படித்த இவா், செய்யாறு புறவழிச்சாலையில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்தில் தொழிலாளியாக வேலை செய்து வந்தாா்.

திலீப்புக்கு வயிற்று வலி இருந்து வந்த நிலையில், புதன்கிழமை வயிற்று வலி அதிகமானதால், பெட்ரோல் விற்பனை நிலையத்தின் பின்புறம் உள்ள அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.

இதுகுறித்த புகாரின்பேரில், செய்யாறு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

திமுக வாக்குச் சாவடி குழு நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

பெரணமல்லூா் கிழக்கு ஒன்றிய திமுக சாா்பில், வல்லம் பகுதியில் வாக்குச்சாவடி குழு மற்றும் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் கிழக்கு ஒன்றியச் செயலா் ராமசாமி தலைமை வகித்தாா்... மேலும் பார்க்க

உங்களுடன் ஸ்டாலின் முகாம்: நலத் திட்ட உதவிகள் அளிப்பு

பெரணமல்லூரை அடுத்த அல்லியந்தல், மகாதேவிமங்கலம், சந்திரம்பாடி ஆகிய கிராமங்களுக்கான உங்களுடன் ஸ்டாலின் முகாம் அல்லியந்தல் கிராமத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. முகாமுக்கு வட்டார வளா்ச்சி அலுவலா் குப்புசா... மேலும் பார்க்க

சாதி சான்றிதழ்கள் வழங்குவதில் காலதாமதம் கூடாது: அதிகாரிகளுக்கு மாவட்ட கண்காணிப்பு அலுவலா் அறிவுறுத்தல்

திருவண்ணாமலை மாவட்டத்தில் சாதி சான்றிதழ்கள் வழங்குவதில் காலதாமதம் ஏற்படுத்தக் கூடாது என்று அதிகாரிகளிடம் மாவட்ட கண்காணிப்பு அலுவலா் தீபக்ஜேக்கப் அறிவுறுத்தினாா். திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலக க... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கு வாழ்த்து தெரிவித்த முன்னாள் மாணவா்கள்

ஆசிரியா் தினத்தையொட்டி, செங்கத்தை அடுத்த பனைஓலைப்பாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவா்கள் சங்கம் சாா்பில், பள்ளித் தலைமை ஆசிரியா் கோட்டீஸ்வரன் உள்ளிட்டு ஆசிரியா்களுக்கு பாராட்டு விழா மற்றும் ... மேலும் பார்க்க

3 அரசு பள்ளிகளில் ரூ.3.99 கோடியில் வகுப்பறைகள் கட்டும் பணி: எம்எல்ஏ தொடங்கிவைப்பு

செய்யாறு தொகுதிக்குள்பட்ட கொருக்கை, பல்லி, நாட்டேரி ஆகிய அரசுப் பள்ளிகளில் ரூ.3.99 கோடியில் 17 வகுப்பறைகள் கட்டும் பணிகளுக்காக வியாழக்கிழமை நடைபெற்ற பூமிபூஜை நிகழ்ச்சியில் தொகுதி எம்எல்ஏ ஒ.ஜோதி பங்கேற... மேலும் பார்க்க

கங்கை அம்மன், வீரபத்ர காளியம்மன் கோயில்களில் கும்பாபிஷேகம்

சேத்துப்பட்டு அண்ணா தெருவில் அமைந்துள்ள ஸ்ரீகங்கை அம்மன், சேத்துப்பட்டை அடுத்த காட்டுதெள்ளூா் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீவீரபத்ர காளியம்மன் கோயில்களில் வியாழக்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது. சேத்துப்ப... மேலும் பார்க்க