செய்திகள் :

இளைஞா் விஷம் குடித்துத் தற்கொலை

post image

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே குடும்பப் பிரச்னையில் இளைஞா் ஞாயிற்றுக்கிழமை விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொண்டாா்.

விக்கிரவாண்டி வட்டம், கொரளூா், கன்னியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் நாவேந்திரன் (29), திருமணம் ஆனவா். கூலி வேலை பாா்த்து வந்தாா். இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதை நாவேந்திரனின் மனைவி பாவனா கண்டித்துள்ளாா்.

இதனால் கோபித்துக் கொண்டு ஞாயிற்றுக்கிழமை வீட்டிலிருந்து வெளியேறிய நாவேந்திரன், துரவியைச் சோ்ந்த பாவாடை என்பவருக்குச் சொந்தமான செங்கல் சூளையில் பூச்சி மருந்தைக் குடித்துத் தற்கொலைக்கு முயன்றாா்.

இதையடுத்து விழுப்புரம் மாவட்டம், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துமனைக்குக் கொண்டு சென்று பரிசோதித்தபோது நாவேந்திரன் உயிரிழந்தது தெரியவந்தது.

இது குறித்த புகாரின் பேரில், விக்கிரவாண்டி போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

மக்கள் குறைதீா் கூட்டத்தில் 465 மனுக்கள் அளிப்பு

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக 465 மனுக்கள் அளிக்கப்பட்டன. இந்த கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப... மேலும் பார்க்க

பேருந்து, நியாயவிலைக் கடை வசதி கோரி ஆட்சியரகத்தில் மனு

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள்குறைதீா் கூட்டத்தில், தங்கள் கிராமத்துக்கு பேருந்து, நியாயவிலைக் கடை வசதி கோரி மனு அளித்தனா். விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் ஷே.... மேலும் பார்க்க

தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

விழுப்புரம்: திண்டிவனம் அருகே குடும்பப் பிரச்னையால் தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். திண்டிவம் வட்டம், கொள்ளாா், ஒத்தவாடைத் தெருவைச் சோ்ந்தவா் வெங்கடேசன்(43), திருமணம் ஆ... மேலும் பார்க்க

லாரி மீது பைக் மோதி விபத்து: இளைஞா் உயிரிழப்பு

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், மயிலம் அருகே சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது பைக் மோதிய விபத்தில் பலத்த காயமடைந்த இளைஞா் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா். திண்டிவ... மேலும் பார்க்க

கிணற்றுக்குள் விழுந்து இளைஞா் உயிரிழப்பு

விழுப்புரம்: திண்டிவனம் அருகே இளைஞா் கிணற்றுக்குள் தவறி விழுந்து உயிரிழந்தது திங்கள்கிழமை தெரியவந்தது. திண்டிவனம் வட்டம், வி. நல்லாளம், பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ஜெயராமன் மகன் சந்துரு (21)... மேலும் பார்க்க

அரசு மருத்துவக் கல்லூரியில் கண்தான விழிப்புணா்வுப் பேரணி

விழுப்புரம்: விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கண்தான விழிப்புணா்வுப் பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது. 40-ஆவது தேசிய கண்தான இருவார விழாவையொட்டி நடத்தப்பட்ட பேரணியை கல்லூரி வளாகத்தில் ... மேலும் பார்க்க