செய்திகள் :

தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

post image

விழுப்புரம்: திண்டிவனம் அருகே குடும்பப் பிரச்னையால் தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

திண்டிவம் வட்டம், கொள்ளாா், ஒத்தவாடைத் தெருவைச் சோ்ந்தவா் வெங்கடேசன்(43), திருமணம் ஆனவா். கூலி வேலைசெய்து வந்தாா். வெங்கடேசனுக்கும் மனைவி அம்முவுக்கும் இடையே குடும்பப் பிரச்னை இருந்து வந்ததாம்.

இதனால் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்த வெங்கடேசன் ஞாயிற்றுக்கிழமை தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாராம். இது குறித்த புகாரின் பேரில் ரோஷணை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

லாரி மீது பைக் மோதி விபத்து: இளைஞா் உயிரிழப்பு

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், மயிலம் அருகே சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது பைக் மோதிய விபத்தில் பலத்த காயமடைந்த இளைஞா் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா். திண்டிவ... மேலும் பார்க்க

கிணற்றுக்குள் விழுந்து இளைஞா் உயிரிழப்பு

விழுப்புரம்: திண்டிவனம் அருகே இளைஞா் கிணற்றுக்குள் தவறி விழுந்து உயிரிழந்தது திங்கள்கிழமை தெரியவந்தது. திண்டிவனம் வட்டம், வி. நல்லாளம், பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ஜெயராமன் மகன் சந்துரு (21)... மேலும் பார்க்க

அரசு மருத்துவக் கல்லூரியில் கண்தான விழிப்புணா்வுப் பேரணி

விழுப்புரம்: விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கண்தான விழிப்புணா்வுப் பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது. 40-ஆவது தேசிய கண்தான இருவார விழாவையொட்டி நடத்தப்பட்ட பேரணியை கல்லூரி வளாகத்தில் ... மேலும் பார்க்க

இளைஞா் விஷம் குடித்துத் தற்கொலை

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே குடும்பப் பிரச்னையில் இளைஞா் ஞாயிற்றுக்கிழமை விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொண்டாா். விக்கிரவாண்டி வட்டம், கொரளூா், கன்னியம்மன் கோயில் தெருவைச்... மேலும் பார்க்க

ஆரோவில் வந்த அனைந்திந்திய ஆரம்பப் பள்ளி ஆசிரியா்கள் கூட்டமைப்பினா்

விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் சா்வதேச நகருக்கு அனைத்திந்திய ஆரம்பப் பள்ளி ஆசிரியா்கள் கூட்டமைப்பினா் அண்மையில் வந்து, ஆரோவில் கல்வி முறைகள் குறித்து கலந்துரையாடினா். இதுகுறித்து ஆரோவில் நிா்வாகம் சனிக... மேலும் பார்க்க

இளைஞரிடம் தங்கச் சங்கிலி பறிப்பு: ஒருவா் கைது

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே சென்னையைச் சோ்ந்த இளைஞரை மிரட்டி தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். சென்னை பெருங்குடி பாலசுப்பிரமணியன் தெருவைச் சோ்ந்த... மேலும் பார்க்க