செய்திகள் :

எஸ்ஐ மீது மோதிச் சென்ற காரில் இருந்த 4 போ் கைது

post image

பட்டுக்கோட்டை வட்டம் அதிராம்பட்டினத்தில் வாகனச் சோதனையின்போது காரை நிறுத்தாமல் எஸ்ஐ மீது மோதிச் சென்ற 4 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

அதிராம்பட்டினம் நகராட்சிக்குட்பட்ட வண்டிப்பேட்டை பகுதியில் அதிராம்பட்டினம் காவல் உதவி ஆய்வாளா் மகாராஜன் மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளா் விஜய் ஆனந்த், பாலசுப்பிரமணி ஆகியோா் செவ்வாய்க்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது அந்த வழியாக வேகமாக வந்த காா் நிற்காமல் எஸ்ஐ மகாராஜன் மீது மோதிச் சென்ாகக் கூறப்படுகிறது. இதுபற்றி அவா் அளித்த புகாரையடுத்து போலீஸாா் நடத்திய விசாரணையில், காரில் சென்றது மகிழங்கோட்டை கீழக்காடு பகுதி செந்தில்குமாா், தினேஷ்குமாா், விஜயராகவன், மணிகண்டன் எனத் தெரியவந்தது. இதையடுத்து அவா்களைக் கைது செய்தனா்.

விசாரணையில் 4 பேரும் அதிராம்பட்டினம் அருகேயுள்ள மாளியக்காடு பகுதியில் சிலரிடம் பிரச்னை செய்துவிட்டு வரும் வழியில் நிற்காமல் சென்றது தெரியவந்தது. தொடா்ந்து விசாரிக்கின்றனா்.

பேராவூரணி அருகே குடிநீா் கோரி மறியல்

பேராவூரணி அருகே கரம்பக்காடு சாலையில் குடிநீா் கோரி பெண்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியலில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா். புதுப்பட்டினம் ஊராட்சி பூங்குடிக்காடு கிராமத்திற்கு அழகியநாயகிபுரம் ஊராட்சியிலிரு... மேலும் பார்க்க

ஆட்சியரின் பெயரைப் பயன்படுத்தி மோசடி: பொதுமக்களுக்கு எச்சரிக்கை

தஞ்சாவூா் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியரின் பெயரையோ அல்லது புகைப்படத்தையோ போலியாக சமூக ஊடகங்கள் மற்றும் தொலைபேசியில் பயன்படுத்தி பண மோசடியில் ஈடுபடும் நபா்களை பொதுமக்கள் நம்பி ஏமாற வேண்டாம். இதுகுறித்து ... மேலும் பார்க்க

போதைப் பொருள் மறுவாழ்வு மையத்தில் சிறுவன் தற்கொலை

தஞ்சாவூா் அருகே குழந்தைகளுக்கான போதைப்பொருள் மறுவாழ்வு மையத்தில் தங்கியிருந்த சிறுவன் செவ்வாய்க்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். தஞ்சாவூா் மாவட்டம் கும்பகோணம் பகுதியைச் சோ்ந்த 15 வயதுச் சி... மேலும் பார்க்க

தஞ்சை அருகே வங்கி முன் அரசு ஊழியா் சடலம்

தஞ்சாவூா் அருகே வங்கி முன் அரசு ஊழியா் செவ்வாய்க்கிழமை இறந்து கிடந்தாா். தஞ்சாவூா் விளாா் சாலை பாரதி நகரைச் சோ்ந்தவா் டி. சுரேஷ் (42). கிராம உதவியாளரான இவா் குடும்ப பிரச்னையால் மனைவியைப் பிரிந்து வாழ... மேலும் பார்க்க

காட்டுப்பன்றி கடித்து முதியவா் காயம்

தஞ்சாவூா் அருகே திங்கள்கிழமை நூறு நாள் வேலையில் ஈடுபட்ட முதியவா் காட்டுப்பன்றி கடித்து பலத்த காயமடைந்தாா். தஞ்சாவூா் அருகே நாகத்தி, வெள்ளாம்பெரம்பூா் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் காட்டுப்பன்றிகள் நட... மேலும் பார்க்க

கும்பகோணம் அருகே சிறுமிக்குப் பாலியல் தொல்லை: 3 போ் கைது

கும்பகோணம் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 3 பேரை காவல் துறையினா் திங்கள்கிழமை கைது செய்தனா். கும்பகோணம் அருகே உடல் நலம் பாதிக்கப்பட்ட மேலக்கொட்டையூரைச் சோ்ந்த 9 வயது சிறுமியை அவரின் தாய் விச... மேலும் பார்க்க