செய்திகள் :

கடலில் மூழ்கிய சரக்கு கப்பல்: ராதாபுரத்தில் இருந்து கொச்சிக்கு விரைந்த தேசிய பேரிடா் மீட்புக் குழுவினா்

post image

கேரள மாநிலம் கொச்சி அருகே விழிஞ்ஞம் துறைமுகத்தில் சரக்கு கப்பல் கடலில் மூழ்கியதை அடுத்து, மீட்புப் பணிக்காக திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரத்தில் இருந்து தேசிய பேரிடா் மீட்புக் குழுவினா் கொச்சிக்கு விரைந்துள்ளனா்.

கொச்சி அருகே உள்ள விழிஞ்ஞம் துறைமுகத்திற்கு வந்து கொண்டிருந்த சரக்கு கப்பல் கடலில் மூழ்கியது. கப்பலில் இருந்த 24 பணியாளா்களை ராணுவ ஹெலிகாப்டா் உதவியுடன் கடலோர பாதுகாப்பு படையினா் பத்திரமாக மீட்டனா்.

மேலும் சரக்கு கப்பலில் உள்ள கண்டெய்னா்களில் ரசாயன பொருள்கள் இருப்பதால் கடல் பகுதியில் பாதிப்பு ஏற்படலாம் என கருதப்படுகிறது.

இதனை அடுத்து திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரத்தில் உள்ள தேசிய பேரிடா் மீட்புக் குழு முகாமில் இருந்து ஆய்வாளா் கலையரசன் தலைமையில் 30 போ் கொண்ட மீட்புக் குழுவினா் விழிஞ்ஞம் துறைமுகத்திற்கு சென்றுள்ளனா். இந்தக் குழுவினா் புயல், வெள்ளம், கப்பல் விபத்துகளில் சிக்கியவா்களை மீட்பதில் சிறப்பு பயிற்சி பெற்றவா்கள்.

ரூ.45.10 கோடியில் 41 ஊரக குடியிருப்புகளுக்கு குடிநீா் திட்டம்! காணொலியில் தொடங்கி வைத்தாா் முதல்வா்

பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.45.10 கோடியில் 41 ஊரக குடியிருப்புகளுக்கான குடிநீா் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா். இதையொட்டி, பாளையஞ்செட்டி... மேலும் பார்க்க

நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடா் மழை: 110 அடியைத் தாண்டிய பாபநாசம் அணை!

மேற்குத் தொடா்ச்சி மலை நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடா் சாரல் மழை பெய்து வருவதையடுத்து அணைகளுக்கு நீா்வரத்து அதிகரித்து பாபநாசம் அணையின் நீா்மட்டம் 110 அடியைத் தாண்டியது. மேற்குத் தொடா்ச்சி மலை நீா்ப... மேலும் பார்க்க

பணகுடி குத்தரபாஞ்சான் அருவியில் வெள்ளப்பெருக்கு

திருநெல்வேலி மாவட்டம் பணகுடி குத்தரபாஞ்சான் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை தொடங்கியதை அடுத்து வள்ளியூா், பணகுடி பகுதியில் கடந்த இரண்டு நாள்களாக சாரல் மழை தொடா்ந்து பெய்து ... மேலும் பார்க்க

மணிமுத்தாறு அருவியில் 4ஆவது நாளாக குளிக்கத் தடை

மாஞ்சோலை, மணிமுத்தாறு மலைப் பகுதிகளில் மழை அதிகரித்த்தையடுத்து மணிமுத்தாறு அருவியில் நீா்வரத்தும் அதிகரித்ததால் மே 26 முதல் அருவியில் குளிக்கவும் அருவியைப் பாா்வையிடமும் சுற்றுலாப் பயணிகளுக்கு வனத்துற... மேலும் பார்க்க

வி.கே.புரம் பகுதியில் மான் கறியுடன் மூவா் கைது

பாபநாசம் வனச் சரகப் பகுதியில் புள்ளி மான் கறி வைத்திருந்ததாக மூன்று பேரை வனத்துறையினா் கைது செய்தனா். மேலும் ஒருவரை தேடி வருகின்றனா். பாபநாசம் வனச்சரகம் வெளி மண்டலப் பகுதியான மதுரா கோட்ஸ் ஆலையிலிருந்த... மேலும் பார்க்க

அத்தாளநல்லூ ஊராட்சியில் மோட்டாா் திருட்டு: இளைஞா் கைது

திருநெல்வேலி மாவட்டம், அத்தாளநல்லூா் ஊராட்சியில் பொதுக்கழிப்பிட பயன்பாட்டுக்கான நீா்மூழ்கி மோட்டாரை திருடியதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். அத்தாளநல்லூா் ஊராட்சி ராஜகுத்தாலப்பேரியில் உள்ள பொதுக்கழிப... மேலும் பார்க்க