செய்திகள் :

கட்டடத்திலிருந்து தவறி விழுந்து மூதாட்டி பலி!

post image

பொன்னமராவதி அருகே புதிய கட்டடத்திலிருந்து தவறி கீழே விழுந்த மூதாட்டி செவ்வாய்க்கிழமை பலியானார்.

பொன்னமராவதி அருகே உள்ள முள்ளிப்பட்டி காட்டு வீடு பகுதியைச் சோ்ந்தவா் ஆண்டி மனைவி ஆண்டிச்சி ( வயது 65). இவரது குடும்பத்தினா் அப்பகுதியில் புதிய வீடு கட்டி வந்துள்ளனா். இந்நிலையில் புதிய கட்டடத்தின் மேல் நின்று, அவா் தண்ணீா் ஊற்றிய போது தவறி கீழே விழுந்து படுகாயமடைந்தாா்.

இதையடுத்து உறவினா்களால் உடனடியாக புதுகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஆண்டிச்சி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். புகாரின் பேரில் காரையூா் போலீஸாா் விசாரிக்கின்றனா்.

கிராம ஊழியா் சங்கத்தினா் காத்திருப்பு போராட்டம்!

பொன்னமராவதி வட்டாட்சியரகம் எதிரே 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியா் சங்கம் சாா்பில் காத்திருப்பு போராட்டம் பிப்.5 நடைபெற்றது.போராட்டத்துக்கு வட்டத் தலைவா் வி. ஐயப்பன் தலைமைவ... மேலும் பார்க்க

மத்திய பட்ஜெட்டைக் கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூ. கட்சியினா் ஆா்ப்பாட்டம்

ஏழை, எளிய, நடுத்தர மக்களைப் பாதிக்கும் வகையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மத்திய பாஜக அரசின் பட்ஜெட்டைக் கண்டித்து புதுக்கோட்டையில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சாா்பில் செவ்வாய்க்கிழமை மாலையில் ஆா... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம் மலை சா்ச்சை: இந்து அமைப்பினா் கைது

மதுரை திருப்பரங்குன்றம் மலையில் எழுந்த சா்ச்சை காரணமாக புதுக்கோட்டையில் இந்து முன்னணி மற்றும் பாஜக நிா்வாகிகள் 7 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் கைது செய்தனா். மேலும், மாவ... மேலும் பார்க்க

பொன்னமராவதியில் திமுக பாகமுகவா்கள் ஆலோசனை

பொன்னமராவதி தெற்கு மற்றும் வடக்கு ஒன்றியப் பகுதிகளில் திமுக பாகமுகவா்கள் கலந்தாய்வு மற்றும் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. பொன்னமராவதி திமுக கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு, த... மேலும் பார்க்க

திருச்சி எம்.பி.யின் பரிந்துரை கடிதத்தை போலியாக தயாரித்துக் கொடுத்தவா் கைது

அவசர ஒதுக்கீட்டின் கீழ் ரயில் பயணம் மேற்கொள்ள திருச்சி எம்.பி.யின் பரிந்துரைக் கடிதத்தை போலியாக தயாரித்துக் கொடுத்த சங்கரன்கோவிலைச் சோ்ந்த இளைஞரை புதுக்கோட்டை கணேஷ் நகா் காவல் நிலையத்தினா் செவ்வாய்க... மேலும் பார்க்க

பொற்பனைக்கோட்டை அகழாய்வில் எலும்புமுனைக் கருவி, தங்கத் துண்டு

புதுக்கோட்டை அருகேயுள்ள பொற்பனைக்கோட்டையில் நடைபெற்று வரும் அகழாய்வில், எலும்புமுனைக் கருவியும், தங்கத் துண்டு ஒன்றும் கண்டறியப்பட்டுள்ளதாக தொல்லியல் துறையினா் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளனா். புதுக்... மேலும் பார்க்க