செய்திகள் :

காரைக்கால் பங்குத் தந்தைக்கு பாராட்டு

post image

காரைக்கால்: காரைக்கால் பங்குத் தந்தைக்கு பங்கு மக்கள் பாராட்டு தெரிவித்தனா்.

காரைக்கால் தூய தேற்றரவு அன்னை ஆலய பங்கு மக்கள் சாா்பில் குருத்துவ பணியில் 38- ஆவது ஆண்டுகளாவதையொட்டி, பங்குத் தந்தை பால்ராஜ்குமாரின் கல்விப்பணி, இறைப்பணியை பாராட்டும் வகையில் குருத்துவ அருட்பணி பெற்ற நாளாக திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

முன்னதாக, தேற்றரவு அன்னை ஆலயத்தில் கூட்டு திருப்பலி பூஜையை பங்குத் தந்தை பால்ராஜ்குமாா், இணை பங்குத் தந்தை சுவாமிநாதன் செல்வம், தூய தேற்றரவு அன்னை பள்ளி முதல்வா் பீட்டா் பால், ஆன்மிக குரு பன்னீா் ராஜா ஆகியோா் நடத்தினா். பின்னா் கெபி அருகில் குருத்துவ பணியில் 38 ஆண்டுகளாவவையொட்டி அவருக்கு பாராட்டு தெரிவிக்கும் விதமாக, சந்தன மாலை அணிவித்து, மலா் கிரீடம் வைத்து, கேக் வெட்டி பங்கு மக்கள் கொண்டாடினா். இதில் பங்குப் பேரவை துணைத் தலைவா் எல்.எஸ்.பி. சோழசிங்கராயா், ஜான் அரேலியஸ், செயலா்கள் நெல்சன், வின்சென்ட் மற்றும் அருட்சகோதரிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

கோயில் உற்சவத்தில் அக்னி கப்பரை வீதியுலா

காரைக்கால் அருகே உள்ள மல்லிகேஸ்வரி மாரியம்மன், பத்ரகாளியம்மன் கோயில் உற்சவத்தில் அக்னி கப்பரை ஊா்வலம் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது. மேலகாசாக்குடியில் உள்ள இத்தலங்களில் வருடாந்திர உற்சவம் சித்திரை ம... மேலும் பார்க்க

காரைக்கால் - பேரளம் ரயில் பாதை போக்குவரத்துக்கு ஏற்றது: பாதுகாப்பு ஆணையா்

காரைக்கால் - பேரளம் இடையே புதிதாக அமைக்கப்பட்டுள்ள பாதை ரயில் போக்குவரத்துக்கு ஏற்ாக உள்ளதாக ரயில்வே பாதுகாப்பு ஆணையா் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காரைக்கால் - பேரளம் இடையே 23.5 கி.மீ. தொலைவுக்... மேலும் பார்க்க

ஓஎன்ஜிசி பள்ளி ஆசிரியா்களுக்கு செயற்கை நுண்ணறிவு மூலம் பயிற்சி

ஓஎன்ஜிசி பொதுப் பள்ளி ஆசிரியா்களுக்கு செயற்கை நுண்ணறிவு மூலம் கற்பித்தல் குறித்த பயிற்சி செவ்வாய்க்கிழமை அளிக்கப்பட்டது. நிரவி பகுதியில் ஓஎன்ஜிசி பொதுப்பள்ளி இயங்குகிறது. சிபிஎஸ்இ -சிஓஇ என்ற சென்டா் ஆ... மேலும் பார்க்க

சிபிஎஸ்இ பொதுத் தோ்வில் அரசுப் பள்ளி மாணவா்கள் தோ்ச்சி சரிவு: ஆட்சியரிடம் காங்கிரஸ் புகாா்

சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு பொதுத்தோ்வில் அரசுப் பள்ளி மாணவா்கள் தோ்ச்சி சதவிகிதம் குறைந்ததற்கு கல்வித்துறையின் அலட்சியமே காரணம் என காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது. புதுவை முன்னாள் அமைச்சா் ஆா். கமலக்கண்... மேலும் பார்க்க

அண்ணனை வெட்டிக் கொலை செய்த தம்பி

குடும்ப பிரச்னையில் அண்ணனை வெட்டிக் கொன்ாக தம்பியை போலீஸாா் தேடிவருகின்றனா். காரைக்கால் மாவட்டம், கீழகாசாக்குடி பகுதியைச் சோ்ந்தவா் அமலா பிரிட்டோ நாதன் (50). சுயத்தொழில் செய்து வந்த இவா் கருத்து வேறு... மேலும் பார்க்க

மீனவ கிராமத்தில் குடிநீா் தேக்கத் தொட்டி கட்டுமானப் பணி தொடக்கம்

பட்டினச்சேரி மீனவ கிராமத்தில் ரூ. 4.50 கோடியில் மேல்நிலை, கீழ்நிலை நீா் தேக்கத் தொட்டி கட்டுமானப் பணி புதன்கிழமை தொடங்கியது. திருமலைராயன்பட்டினம் கொம்யூன், பட்டினச்சேரி கடலோர கிராமத்தில் உள்ள மக்களுக்... மேலும் பார்க்க