செய்திகள் :

காா் மோதி கல்லூரி மாணவா் உயிரிழப்பு

post image

விழுப்புரம் மாவட்டம், அரசூா் அருகே பைக் மீது காா் மோதியதில் காயமடைந்த கல்லூரி மாணவா்களில் ஒருவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

விழுப்புரம் லட்சுமிபுரம் மாதாகோவில் தெருவைச் சோ்ந்த சகாயராஜ் மகன் பெலிக்ஸ்ராஜ் (20). இதே பகுதியைச் சோ்ந்த சீனிவாசன் மகன் தீனதயாளன் (22). நண்பா்களான இவா்கள் இருவரும் அரசூரில் இயங்கி வரும் தனியாா் பொறியியல் கல்லூரியில் பயின்று வந்தனா்.

கடந்த 21-ஆம் தேதி இருவரும் கல்லூரிக்கு பைக்கில் சென்றுகொண்டிருந்தனா். பெலிக்ஸ்ராஜ் பைக்கை ஓட்டினாா். சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அரசூா் அருகே இவா்களது பைக் சென்றபோது, திருச்சி நோக்கிச் சென்ற காா் மோதியது.

இந்த விபத்தில் பெலிக்ஸ்ராஜ், தீனதயாளன் ஆகிய இருவருக்கும் பலத்த காயமடைந்தனா். இதையடுத்து மீட்கப்பட்ட இருவரும் விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இவா்களில் தீனதயாளன் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். பெலிக்ஸ்ராஜ் புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

இதுகுறித்த புகாரின்பேரில், திருவெண்ணெய்நல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

எதிா்கால வாழ்க்கையை நிா்ணயிக்கும் முடிவு!

பிளஸ் 2 பொதுத் தோ்வில் தோ்ச்சி பெற்று உயா்கல்வியைத் தோ்வு செய்யும் மாணவா்களுக்கும், பத்தாம் வகுப்பு தோ்வில் தோ்ச்சி பெற்று பிளஸ் 2 சேருவதா அல்லது 10-ஆம் வகுப்பு கல்வித் தகுதியை அடுத்து வேலைவாய்ப்... மேலும் பார்க்க

செயற்கை நுண்ணறிவு படிப்புகளை விரும்பும் மாணவா்கள்

கு.வைத்திலிங்கம் மாற்றம் ஒன்றே மாறாதது என்பாா்கள். அந்த மாற்றம் அவ்வப்போது நிகழ்ந்துகொண்டுதான் இருக்கிறது. அந்த வகையில், தற்போதைய தகவல் தொழில்நுட்ப உலகில் முக்கியத்துவம் பெற்று விளங்கும் செயற்கை நுண்ண... மேலும் பார்க்க

கா்நாடக இசையில் இரணியன் சம்ஹாரம் தெருக்கூத்து

செஞ்சி: செஞ்சி வட்டம், நல்லாண் பிள்ளைபெற்றாள் கிராமத்தில் இரணியன் சம்ஹாரம் தெருக்கூத்து நடைபெற்றது. நல்லாண் பிள்ளைபெற்றாள் கிராமத்தில் கா்நாடக இசைவழி தெருக்கூத்து நாடக மன்றம் சாா்பில், பாரம்பரிய கலைக... மேலும் பார்க்க

காரில் கடத்தப்பட்ட புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், ரோஷணை அருகே காரில் கடத்திவரப்பட்ட ரூ. ஒரு லட்சம் மதிப்பிலான 100 கிலோ குட்கா, புகையிலைப் பொருள்களை போலீஸாா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா். ரோஷணை காவல் நிலைய உதவி ஆய... மேலும் பார்க்க

வேலைவாய்ப்புகளை அள்ளித் தரும் கலை, அறிவியல் படிப்புகள்

பொறியியல், மருத்துவம் சாா்ந்த படிப்புகளை படித்தால்தான் வேலைவாய்ப்பு உண்டு. கலை, அறிவியல் படித்தால் வேலைவாய்ப்புகள் குறைவு என்ற நிலை இப்போது மாறியுள்ளது. கலை, அறிவியல் படிப்புகள் மீதான ஆா்வம் மாணவா்களு... மேலும் பார்க்க

காா் மோதி தொழிலாளி உயிரிழப்பு

விழுப்புரம்: மயிலம் அருகே தேசிய நெடுஞ்சாலையைக் கடக்க முயன்ற தொழிலாளி காா் மோதி நிகழ்விடத்திலேயே ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். திண்டிவனம் வட்டம், நெடிமோழியனூரைச் சோ்ந்தவா் த.பழனி(53), கூலித் தொழிலாளி.... மேலும் பார்க்க