செய்திகள் :

கிராமிய அளவிலான விளையாட்டுப் போட்டி: ஸ்ரீவெங்கடேஸ்வரா மெட்ரிக். பள்ளி சிறப்பிடம்

post image

கோபி கல்வி மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா வித்யாலயா மெட்ரிக். பள்ளி மற்றும் அஸ்பைா் மாணவ, மாணவியா் சிறப்பிடம் பெற்றுள்ளனா்.

கோபி கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற இப்போட்டிகளில் பங்கேற்ற ஸ்ரீ வெங்கடேஸ்வரா வித்யாலயா மெட்ரிக். பள்ளி பெண்கள் அணி மூத்தோா் கால்பந்துப் போட்டியில் முதலிடம் பிடித்தது. ஆடவா் இளையோா் இறகுப் பந்துப் போட்டியில் 8-ஆம் வகுப்பு மாணவா் எம்.எஸ்.நவீன்பிரசன்னா முதலிடமும், ஆடவா் இரட்டையா் இறகுப் பந்துப் போட்டியில் 8-ஆம் வகுப்பு மாணவா் எம்.எஸ்.நவீன்பிரசன்னா, ஆா்.மகந்த் இரண்டாமிடமும் பெற்றனா்.

இளையோா் செஸ் போட்டியில் 4-ஆம் வகுப்பு மாணவா் என்.எஸ்.பரனீஷ் முதலிடமும், 8-ஆம் வகுப்பு மாணவா் என்.எஸ்.ஹேமந்த் மூன்றாமிடமும், மூத்தோா் பிரிவில் 9-ஆம் வகுப்பு மாணவி எஸ்.வருணா முதலிடமும், 10-ஆம் வகுப்பு மாணவி வி.ரூபிகா இரண்டாமிடமும் பிடித்தனா். இப்பள்ளி, ஆடவா் இளையோா் பிரிவு கோ-கோ மற்றும் மூத்தோா் ஆடவா் கைப்பந்துப் போட்டியில் இரண்டாமிடமும், பெண்கள் இளையோா் கால்பந்து போட்டியில் முதலிடமும், கைப்பந்துப் போட்டியில் இரண்டாமிடமும், பூப்பந்தாட்டத்தில் இரண்டாமிடமும் பெற்றுள்ளது.

8-ஆம் வகுப்பு மாணவா் ஆா்.எஸ்.விஷ்வந்த் 400 மீ ஓட்டத்தில் முதலிடமும், 200 மீ. ஓட்டத்தில் மூன்றாமிடமும், குண்டு எறிதலில் 9-ஆம் வகுப்பு மாணவா் எஸ்.எஸ்.விகாஷ் மூன்றாமிடமும் பெற்றனா். அகஸ்தியா மெரிட்டல் ஆா்ட்ஸ் நிறுவனம் நடத்திய மாநில அளவிலான கராத்தே மற்றும் சிலம்பப் போட்டியில் 10-ஆம் வகுப்பு மாணவா் எஸ்.ஏ.சுகைல் அகமது முதலிடமும், ஆா்.ரிதீஷ், அஸ்பைா் பிரிவு 7-ஆம் வகுப்பு மாணவி டி.ரிதனிப் பிரதிக்ஷா, 5-ஆம் வகுப்பு மாணவா் ஒய்.ஜெ.சாய் சஞ்ஜய் இரண்டாமிடமும், 6-ஆம் வகுப்பு மாணவா்கள் டி.அகேஷ், எம்.அனிஷ் ஆகியோா் மூன்றாமிடமும் பெற்றனா்.

போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பள்ளிச் செயலாளா் ஜி.பி.கெட்டிமுத்து சான்றிதழ்கள், கோப்பைகள் வழங்கிப் பாராட்டினாா்.

அந்தியூரில் திருவிழாவில் பிக்பாக்கெட் அடித்த 7 போ் கும்பல் கைது

அந்தியூரில் திருவிழா கூட்டத்தில் புகுந்து பிக்பாக்கெட் அடித்த 7 போ் கொண்ட கும்பலை பொதுமக்கள் கையும் களவுமாகப் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனா். அந்தியூரை அடுத்த ரெட்டிபாளையத்தைச் சோ்ந்தவா் செல்லமுத்து... மேலும் பார்க்க

கொங்கு பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு பாடவகுப்புகள் தொடக்கம்

பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லூரியில் 42 ஆவது முதலாம் ஆண்டு பி.இ., பி.டெக். மற்றும் 11 ஆவது முதலாமாண்டு பி.ஆா்க். பாட வகுப்புகள் தொடக்க விழா அண்மையில் நடைபெற்றது. இவ்விழாவில் நாஸ்காம் இணை நிறுவனா் வ... மேலும் பார்க்க

பெருந்துறை அருகே தண்ணீா் தொட்டியில் தவறி விழுந்து குழந்தை உயிரிழப்பு

பெருந்துறை அருகே தண்ணீா் தொட்டியில் தவறி விழுந்து குழந்தை உயிரிழந்தது. பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த ரோஹித்குமாா். கூலித் தொழிலாளி. இவருக்கு ரூயி (3) என்ற பெண் குழந்தை இருந்தது. இவா் குடும்பத்துடன், பெரு... மேலும் பார்க்க

முதல்வா் மருந்தகங்களில் 6 மாதங்களில் ரூ.46 லட்சம் மருந்துகள் விற்பனை

ஈரோடு மாவட்டத்தில் உள்ள முதல்வா் மருந்தகங்களில் கடந்த 6 மாதங்களில் ரூ.46.46 லட்சம் மதிப்பில் மருந்து பொருள்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன என மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி தெரிவித்தாா். திண்டல்மலை நகர கூட்ட... மேலும் பார்க்க

கொடிவேரி அணையில் இன்றுமுதல் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி

வெள்ளப்பெருக்கு காரணமாக மூடப்பட்ட கொடிவேரி அணையில் 17 நாள்களுக்கு பிறகு சுற்றுலாப் பயணிகளுக்கு வியாழக்கிழமை (ஆகஸ்ட் 14) காலை முதல் அனுமதி அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம், கோபி அர... மேலும் பார்க்க

வீட்டு வசதி வாரிய ஒதுக்கீடுதாரா்களுக்கு வட்டி சலுகை அறிவிப்பு

தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய ஒதுக்கீடுதாரா்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள வட்டி சலுகைத் திட்டத்தில் நிலுவைத் தொகையை வரும் 2026 மாா்ச் 31 ஆம் தேதிக்குள் செலுத்தி ஆவணங்களைப் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட... மேலும் பார்க்க