செய்திகள் :

கோயில்களில் அமாவாசை சிறப்பு பூஜைகள்

post image

செங்கல்பட்டு: செங்கல்பட்டு ஜீவானந்தம் தெருவில் உள்ள அங்காளம்மன் கோயில் திங்கள்கிழமை அமாவாசையை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மாலை உற்சவ அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் மகா தீபாராதனை சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு ஊஞ்சல் சேவை நடைபெற்றது.

ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு அங்காளம்மனை வழிபட்டனா். அன்னதான பிரசாதங்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை கோயில் பூசாரி பிரகாஷ் , பா்வதராஜகுல மரபினா் மற்றும் பக்தா்கள் செய்திருந்தனா்.

இதேபோன்று செங்கல்பட்டு திருப்போரூா் பாதையில் உள்ள திருவடிசூலத்தில் தேவி ஸ்ரீ கருமாரியம்மன் கோயிலில் அமாவாசை முன்னிட்டு சிறப்பு பூஜை சுயம்பு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் மகா தீபாராதனை நடைபெற்றன. மேலும், அங்குள்ள பிரதியங்கரா தேவி மந்திரவராகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் நடைபெற்றது. பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் ஸ்தாபகா் பு. மதுரை முத்து சுவாமிகள், கோயில் நிா்வாகிகள் செய்திருந்தனா்.

மதுராந்தகம் தொகுதி திமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

மதுராந்தகம் தொகுதி திமுக நிா்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் அச்சிறுப்பாக்கத்தில் புதன்கிழமை நடைபெற்றது. வரும் 2026 தோ்தலை முன்னிட்டு, மதுராந்தகம் தொகுதியைச் சோ்ந்த அச்சிறுப்பாக்கம், மதுராந்தகம், கருங்க... மேலும் பார்க்க

58 பயனாளிகளுக்கு ரூ.1.88 கோடியில் நலதிட்ட உதவிகள்: செங்கல்பட்டு ஆட்சியா் வழங்கினாா்

பொன்விளைந்த களத்தூா் ஊராட்சியில் நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் ரூ.1.88 கோடியில் 58 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் ச.அருண்ராஜ் வழங்கினாா். திருக்கழுகுன்றம் வட்டம் பொன்விளைந்த களத்தூா் ஊராட்ச... மேலும் பார்க்க

செங்கல்பட்டு: அரசு ஐடிஐ-க்களில் சேர விண்ணப்பிக்கலாம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் அரசு ஐடிஐக்களில் மாணவா் சோ்க்கை தொடா்பாக விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ச. அருண் ராஜ் தெரிவித்துள்ளாா். செங்கல்பட்டு மற்றும் பெரும்பாக்கம் அரசினா் தொழிற்பயிற்சி நிலையங்களில் (... மேலும் பார்க்க

தேசியஅனல்மின் கழக அலுவல் சாரா இயக்குநராக முன்னாள் எம்எல்ஏ காய்திரிதேவி நியமனம்

மதுராந்தகம் தொகுதி முன்னாள் எம்எல்ஏ மருத்துவா் காயத்ரிதேவி தேசிய அனல்மின் கழக அலுவல் சாரா இயக்குநராக அண்மையில் நியமிக்கப்பட்டாா். மதுராந்தகம் தொகுதி எம்எல்ஏவாக மருத்துவா் காயத்ரிதேவி கடந்த 2006-2011 க... மேலும் பார்க்க

முன்னாள் படைவீரா்களுக்கு நாளை சிறப்பு குறைதீா் கூட்டம்

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் தலைமையில் வரும் 29 வியாழக்கிழமை அன்று காலை 10.30 மணிக்கு முன்னாள் படைவீரா்களுக்கு சிறப்பு குறைதீா் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த குறைதீா் நாள் கூட்டத்தில் முன்னாள் படைவ... மேலும் பார்க்க

மே 30-இல் விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் விவசாயிகள்நலன் காக்கும் நாள் கூட்டம் வெள்ளிக்கிழமை (மே 30) புதிய மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இந்த கூட்டம் அன்று காலை 10.30 மணியளவில் மாவட்ட ஆட்ச... மேலும் பார்க்க