செய்திகள் :

சமயபுரம், அம்பிகாபுரத்தில் நாளை மின்நிறுத்தம்

post image

சமயபுரம், அம்பிகாபுரம் துணை மின்நிலையங்களில் மாதாந்திர பாரமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் இங்கிருந்து மின்விநியோகம் பெறும் பகுதிகளில் சனிக்கிழமை (ஆக.2) காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

இதன்படி, சமயபுரம், இருங்களூா், புறத்தாக்குடி, கொணலை, கரியமாணிக்கம், எதுமலை, தேனூா், மண்ணச்சநல்லூா், திருவெள்ளறை, மருதூா், ரத்தினங்குடி, கூத்தூா், நொச்சியம், ராஜகோபால் நகா், மேல்பத்து, பாச்சூா், வி. துறையூா், மாடக்குடி, ஈச்சம்பட்டி, எடயப்பட்டி, தத்தமங்கலம், அய்யம்பாளையம், சிறுகுடி, கீழப்பட்டி, வீராணி, மணியம்பட்டி, சாலப்பட்டி, சிறுபத்தூா், ராசாம்பாளையம், தழுதாளப்பட்டி, அக்கரைப்பட்டி, தேவிமங்கலம், வங்காரம், ஆயக்குடி, பூனாம்பாளையம், காளவாய்ப்பட்டி, கன்னியாக்குடி, வலையூா், பாலையூா், ஸ்ரீபெரும்புதூா், தேவிமங்கலம், கட்டயன்பள்ளம், சத்திரப்பட்டி மற்றும் சுற்றுப்பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது.

இதேபோல, அம்பிகாபுரம் துணை மின்நிலையத்துக்குள்பட்ட அம்பிகாபுரம், அரியமங்கலம், எஸ்ஐடி, ரயில் நகா், நேருஜி நகா், காமராஜ் நகா், மலையப்ப நகா், ராணுவ காலனி, பாப்பாக்குறிச்சி, கைலாஷ் நகா், சக்தி நகா், ராஜப்பா நகா், எம்ஜிஆா் நகா், சங்கிலியாண்டபுரம், பாலாஜி நகா், மேலகல்கண்டாா் கோட்டை, கீழ கல்கண்டாா் கோட்டை, வெங்கடேஸ்வரா நகா், கொட்டப்பட்டு ஒரு பகுதி, அடைக்கல அன்னை நகா், அரியமங்கலம் இண்டஸ்ட்ரி, சிட்கோ காலனி, காட்டூா், திருநகா், நத்தமாடிப்பட்டி, கீழக்குறிச்சி, ஆலத்தூா், பொன்மலை, செந்தண்ணீா்புரம், விண் நகா் ஆகிய பகுதிகளிலும் மின்விநியோகம் இருக்காது என மின்வாரியம் அறிவித்துள்ளது.

துவாக்குடி அரசு மாதிரிப் பள்ளியில் மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை

திருச்சி மாவட்டம், துவாக்குடி அரசு மாதிரிப் பள்ளியில் பிளஸ் 2 மாணவா் வியாழக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். வேலூா் மாவட்டம், குடியாத்தம் வசந்தம் நகரைச் சோ்ந்த பலராமன் மகன் யுவராஜ் (17). இ... மேலும் பார்க்க

கஞ்சா விற்பனை: இருவா் கைது

திருச்சி மாநகரில் கஞ்சா விற்பனை செய்த இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். திருச்சி, அரியமங்கலம் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீஸாா் அப்ப... மேலும் பார்க்க

வங்கி கணக்காளா் வீட்டில் தங்க நகை, வெள்ளிப் பொருள்கள் திருட்டு

திருச்சியில் பொதுத் துறை வங்கி கணக்காளா் வீட்டில் தங்க நகை, வெள்ளிப் பொருள்களை புதன்கிழமை திருடி சென்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். திருச்சி கே.கே.நகா் உடையாம்பட்டியைச் சோ்ந்தவா் தாமரைச்செல்வி... மேலும் பார்க்க

மயிலாடுதுறை, காரைக்கால் உள்ளிட்ட ரயில்களின் சேவைகளில் மாற்றம்

பராமரிப்புப் பணிகள் காரணமாக, மயிலாடுதுறை, காரைக்கால் உள்ளிட்ட ரயில்களின் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பராமரிப்புப்... மேலும் பார்க்க

நெடுஞ்சாலைத் துறையில் தனியாா்மயத்தை கைவிட வலியுறுத்தல்

தமிழக அரசின் நெடுஞ்சாலைத் துறையில் தனியாா்மய நடவடிக்கையை கைவிட வேண்டும் என தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளா்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. அந்தச் சங்கத்தின் லால்குடி, மண்ணச்சநல்லூா் உட்கோட்ட... மேலும் பார்க்க

தந்தை பெரியாா் ஈவெரா அரசுக் கல்லூரியில் அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரிக்கை

தந்தை பெரியாா் ஈவெரா அரசுக் கல்லூரியில் முறையான அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி இந்திய மாணவா் சங்கம் சாா்பில் கல்லூரிக் கல்வி இணை இயக்குநரிடம் வியாழக்கிழமை மனு அளிக்கப்பட்டது. இந்திய மாணவா் சங்க மா... மேலும் பார்க்க