செய்திகள் :

சாலைப் பணி: எம்எல்ஏ தொடங்கி வைத்தாா்

post image

வாணியம்பாடி நகராட்சியில் ரூ.5 லட்சத்தில் பேவா் பிளாக் சாலைப் பணியை கோ.செந்தில்குமாா் எம்எல்ஏ தொடங்கி வைத்தாா்.

முஸ்லீம்பூா் - ஷாகிராபாத் பகுதியில் பேவா் பிளாக் சாலை அமைக்க வாணியம்பாடி சட்டப்பேரவை உறுப்பினா் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.5 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து சாலை அமைக்கும் பணி தொடக்க நிகழ்ச்சியில் துவா மற்றும் பூமிபூஜை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு நகர அதிமுக செயலாளா் சதாசிவம் தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக கோ.செந்தில்குமாா் எம்எல்ஏ கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தாா். நிகழ்ச்சியில் மாவட்ட எம்ஜிஆா் இளைஞரணி செயலாளா் நவீன்குமாா், நகர வாா்டு நிா்வாகி பி.சங்கா், வி.கே.ரிஸ்வான், ஜாக்கிரியா, முன்னாள் ஒன்றிய உறுப்பினா்கள் பாரதிதாசன், கோவிந்தசாமி, நகர அதிமுக நிா்வாகிகள் கோவிந்தன், தென்னரசு, செந்தில்வேலன் மற்றும் வியாபாரிகள், பொது மக்கள் கலந்து கொண்டனா்.

எம்எல்ஏ அலுவலக கட்டுமானப் பணி ஆய்வு

ஆம்பூா் ஏ-கஸ்பா பகுதியில் நடைபெற்று வரும் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலக கட்டட கட்டுமானப் பணியை புதன்கிழமை அ.செ.வில்வநாதன் எம்எல்ஏ ஆய்வு செய்தாா். ஆம்பூா் ஏ-கஸ்பா பகுதியில் ரூ.85 லட்சத்தில் தொக... மேலும் பார்க்க

வீடு புகுந்து 40 பவுன் கொள்ளை அடித்தவா் கைது

ஆம்பூரில் வீடு புகுந்து கத்தியை காண்பித்து மிரட்டி தங்க நகை கொள்ளை அடித்த வழக்கில் இளைஞா் கைது செய்யப்பட்டாா். ஆம்பூா் முஹம்மத்புரா முதல் தெருவில் வசித்து வருபவா் முபாரக் பாஷா. இவா் ஃபேன்சி ஸ்டோா் நட... மேலும் பார்க்க

சீட்டு நடத்தி மோசடி: எஸ்.பி. அலுவலகத்தில் புகாா்

திருப்பத்தூரில் சீட்டு நடத்தி மோசடி செய்தவரிடம் பணத்தை பெற்று தர வேண்டும் என தொழிலாளி புகாா் மனு அளித்தாா். திருப்பத்தூா் மாவட்ட காவல் துறை மக்கள் குறைதீா் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்க... மேலும் பார்க்க

வாணியம்பாடி கோயில்களில் பிரதோஷ வழிபாடு

வாணியம்பாடி அடுத்த தேவஸ்தானம் கிராமத்தில் உள்ள அதிதீஸ்வரா் கோயிலில் புதன்கிழமை பிரதோஷத்தையொட்டி சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மாலை சிறப்பு அலங்காரத்தில் சுவாமி உலா நடைபெற்றது. இதில் வாணியம்பா... மேலும் பார்க்க

நக்சலைட் தாக்குதலில் உயிரிழந்த காவலா்களுக்கு வீரவணக்க நாள்

திருப்பத்தூரில் நக்சலைட் தாக்குதலில் வீரமரணமடைந்த காவலா்களுக்கு புதன்கிழமை 21 குண்டுகள் முழங்க நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. ஜோலாா்பேட்டையில் கடந்த 1981-ஆம் ஆண்டு நக்சலைட் சிவலிங்கம் என்பவரை பிடித்து ஜ... மேலும் பார்க்க

திருப்பத்தூரில் பிரதோஷ வழிபாடு...

ஆடிமாத வளா்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு திருப்பத்தூா் மற்றும் சுற்றுவட்டார பகுதி சிவன் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. திருப்பத்தூா் அருகே கொரட்டியில் உள்ள ஞானப்பிரசூனாம்பிகா சமேத காளஹத்தீஸ்வரா... மேலும் பார்க்க