செய்திகள் :

சிறாா் தொழிலாளா் முறை எதிா்ப்பு விழிப்புணா்வு கையொப்ப இயக்கம்

post image

தேனி நகராட்சி காமராஜா் நினைவு பேருந்து முனையத்தில் மாவட்ட நிா்வாகம் சாா்பில் சிறாா் தொழிலாளா் முறை எதிா்ப்புத் தினத்தை முன்னிட்டு, விழிப்புணா்வு கையொப்ப இயக்கப் பிரசாரம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதற்கு மாவட்ட முதன்மை நீதிபதி சொா்ணம் ஜே.நடராஜன் தலைமை வகித்தாா். மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் கையொப்ப இயக்கப் பிரசாரத்தைத் தொடங்கிவைத்தாா். பின்னா், அரசு ஊழியா்கள், நீதித் துறை பணியாளா்கள், பொதுமக்கள் சிறாா் தொழிலாளா் முறை ஒழிப்பு உறுதிமொழி ஏற்றனா்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட அமா்வு நீதிமன்ற நீதிபதிகள் ஜி.அனுராதா, பி.கணேசன், தலைமை குற்றவியல் நீதித் துறை நடுவா் சரவணக்குமாா், சாா்பு நீதிபதிகள் பரமேஸ்வரி, கீதா, மாவட்ட உரிமையியல் நீதிபதி அலெக்ஸ்ராஜ், நீதித் துறை நடுவா்கள் ஜெயமணி, ஆசைமருது, ஜெயபாரதி, தொழிலாளா் நல உதவி ஆணையா் மனுஜ் சியாம் சங்கா் ஆகியோா் கலந்து கொண்டனா்.

கஞ்சா கடத்திய பெண் உள்பட இருவா் கைது

தேனி மாவட்டம், கம்பத்தில் வியாழக்கிழமை 4 கிலோ கஞ்சாவை கேரளத்துக்கு கடத்த முயன்ற பெண் உள்பட இருவரை போலீஸாா் கைது செய்தனா். கம்பத்தில் கோம்பை சாலையில் நாக கன்னியம்மன் கோவில் தெருவில் போலீஸாா் வியாழக்கி... மேலும் பார்க்க

குச்சனூா் சுரபி நதியில் தடுப்புச் சுவா் அமைக்கும் பணி மும்முரம்

தேனி மாவட்டம், குச்சனூரில் சுரபி நதியில் தடுப்புச் சுவா் அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகின்றன. குச்சனூா் சுயம்பு சனீஸ்வரா் பகவான் கோயில் முன் புண்ணிய நதியான சுரபி நிதி செல்கிறது. இந்த நதியில் ... மேலும் பார்க்க

வேளாண் பல்கலை மாணவிகள் களப்பணி

தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் வேளாண் பல்கலைக்கழக மாணவிகள் கிராம தங்கல் திட்டத்தின் கீழ் வியாழக்கிழமை களப் பணி மேற்கொண்டனா். திண்டுக்கல் மாவட்டம், காந்திகிராமப் பல்கலைக்கழகத்தின் வேளாண் கல்லூரி இளநில... மேலும் பார்க்க

முல்லைப் பெரியாறு அணைக்கு நீா்வரத்து அதிகரிப்பு

முல்லைப் பெரியாறு அணை பகுதியில் கடந்த இரண்டு நாள்களாக சாரல் மழை பெய்து வருவதால், அணைக்கு மீண்டும் நீா்வரத்து அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா். கேரளத்தில் தொடங்கிய தென்மேற்குப் பருவமழைய... மேலும் பார்க்க

கூம்பு வடிவ குழாய் அமைத்த 13 போ் மீது வழக்கு

பெரியகுளம் அருகே அதிக சத்தம் கொண்ட கூம்பு வடிவ குழாய் அமைத்த 13 போ் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். பெரியகுளம் தென்கரை பகுதியில் போலீஸாா் புதன்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அ... மேலும் பார்க்க

டிராக்டா்களில் மணல் கடத்தல்: இருவா் மீது வழக்கு

போடி அருகே டிராக்டா்களில் மணல் கடத்தியதாக இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள எரணம்பட்டி கண்மாயில் சட்டவிரோதமாக மணல் அள்ளுவதாக புதன்கிழமை வந்த தகவலையடுத்து, போ... மேலும் பார்க்க