சூதாட்டத்தில் ஈடுபட்ட 2 போ் கைது
கந்திலி அருகே சூதாட்டத்தில் ஈடுபட்ட இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
கந்திலி அடஜத்த பாரண்டப்பள்ளி அணுகு சாலை பகுதியில் சிலா் பணம் வைத்து சூதாடுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு சென்ற போலீஸாா் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக பெரியகரம் பகுதியைச் சோ்ந்த கோபி (25), மாடப்பள்ளி பகுதியைச் சோ்ந்த அழகிரி (38) ஆகிய 2 பேரை மடக்கிப் பிடித்தனா் .
அதையடுத்து சம்பவம் குறித்து போலீஸாா் வழக்குப்பதிந்து கோபி, அழகிரி ஆகியோரை கைது செய்தனா்.