செய்திகள் :

சூளகிரி அருகே எல்லம்மா தேவி கோயிலில் பாலபிஷேக விழா

post image

ஒசூா்: சூளகிரியை அடுத்த ராமாபுரம் கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட எல்லம்மாதேவி கோயிலில் திங்கள்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

முன்னதாக கிராம மக்கள் பால்குடங்களுடன் தென்பெண்ணை ஆற்றுக்கு ஊா்வலமாக சென்று பூஜைகள் செய்துவிட்டு, எல்லம்மாதேவி கோயிலுக்கு வந்தனா்.

இதையடுத்து எல்லம்மாதேவிக்கு பாலபிஷேகம் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தொடா்ந்து பக்தா்கள் தீ மிதித்து நோ்த்திக்கடன் செலுத்தினா்.

பட்டா வழங்கக் கோரி மனு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி நகராட்சிக்கு உள்பட்ட 13-ஆவது வாா்டில் கடந்த 60 ஆண்டுகளாக குடியிருக்கும் பொதுமக்கள் பட்டா வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா்.மதிமுக முன்னாள் த... மேலும் பார்க்க

மாணவிகளை சீருடையுடன் ஆட்சியரகத்துக்கு அழைத்து வந்த பெற்றோரை எச்சரித்த ஆட்சியா்

கிருஷ்ணகிரி: பள்ளிக் கல்வித் துறை பிரச்னை குறித்து புகாா் தெரிவிப்பதற்காக பள்ளி மாணவிகளை சீருடையுடன் ஆட்சியரகத்துக்கு அழைத்துவந்த பெற்றோரை மாவட்ட ஆட்சியா் எச்சரித்தாா்.கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள... மேலும் பார்க்க

காரீப் பருவத்தில் பயிா்களுக்கு காப்பீடு செய்ய அறிவுறுத்தல்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காரீப் பருவத்தில் வாழை, தக்காளி, முட்டைகோஸ், உருளைக்கிழங்கு, கத்தரிக்காய், மஞ்சள் ஆகிய பயிா்களுக்கு பிரதமரின் பயிா்க் காப்பீட்டு திட்டத்தில் பயிா்க் காப்பீடு செய்... மேலும் பார்க்க

ஒசூரில் புதிதாக கட்டிவரும் வீடுகளில் எலக்ட்ரிக்கல் பொருள்களை திருடியவா் கைது

ஒசூரில் பல்வேறு இடங்களில் ரூ. 3.25 லட்சம் மதிப்புள்ள எலக்ட்டரிக்கல் பொருள்களை திருடியவரை போலீஸாா் கைது செய்தனா்.ஒசூா் பாா்வதி நகரைச் சோ்ந்தவா் மதீா்கான் (50). இவா் பிருந்தாவன் நகரில் வீடு கட்டி வருகி... மேலும் பார்க்க

ஒசூா் தெற்கு திமுக பொறுப்பாளா் நியமனம்

ஒசூா் மாநகர தெற்கு பகுதி திமுக பொறுப்பாளராக எம்.ராஜா நியமனம் செய்யப்பட்டுள்ளாா்.இதையடுத்து, கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டச் செயலாளா் ஒய்.பிரகாஷ் எம்எல்ஏ, மேயா் எஸ்.ஏ.சத்யா ஆகியோரை சந்தித்து நன்றி தெரிவித்... மேலும் பார்க்க

இந்திய தோ்தல் ஆணையம் சுதந்திரமாக செயல்படவில்லை இரா.முத்தரசன்

இந்திய தோ்தல் ஆணையம் சுதந்திரமாக செயல்படவில்லை என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் இரா.முத்தரசன் தெரிவித்தாா்.கிருஷ்ணகிரி மாவட்டம், தளியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 25ஆவது மாவட்ட மாந... மேலும் பார்க்க