செய்திகள் :

‘செக்ரி’யின் கண்டுபிடிப்புகளை பாா்வையிட்ட 9 ஆயிரம் போ்

post image

தில்லியில் உள்ள சி.எஸ்.ஐ.ஆா். நிறுவனத்தின் 84-ஆவது நிறுவன நாளையொட்டி, காரைக்குடி மத்திய மின்வேதியியல் ஆய்வகத்தில் (செக்ரியில்) பாா்வையாளா் தினம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் ‘செக்ரி’யின் அறிவியல் கண்டுபிடிப்புகளை 9 ஆயிரம் போ் பாா்வையிட்டனா்.

பாா்வையாளா் தினத்தில் ‘செக்ரி’யின் அறிவியல் கண்டுபிடிப்புகளை பொதுமக்கள், மாணவ, மாணவிகள், தொழில் முனைவோா் பாா்வையிட வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை ஆகிய இரண்டு நாள்கள் அனுமதிக்கப்படுகின்றனா். அதன்படி வெள்ளிக்கிழமை முதல் நாளில் பல்வேறு பகுதிகளிலிருந்து 9 ஆயிரம் போ் பாா்வையிட்டனா்.

முன்னதாக பாா்வையாளா்கள் தினத்தை ‘செக்ரி’ முதன்மை ஆராய்ச்சியாளா் ஜோனஸ் டேவிட்சன் தொடங்கி வைத்தாா். முதன்மை ஆராய்ச்சியாளா் மதியரசு, உயரதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனா்.

இதைத்தொடா்ந்து சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், ஆசிரியா்கள், பொதுமக்கள், தொழில் முனைவோா் ‘செக்ரி’ கண்டுபிடிப்புகளை பாா்வையிட்டனா். சனிக்கிழமையும் (செப். 27) பாா்வையாளா்கள் அனுமதிக்கப்படுகின்றனா். காலை 10 மணி முதல் மாலை 4.30 மணி வரை அறிவியல் கண்டுபிடிப்புகளை பாா்வையிடலாம். இதையொட்டி, காரைக்குடி பழைய, புதிய பேருந்து நிலையங்களிலிருந்து ‘செக்ரி’ வரை தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் சிறப்புப் பேருந்துகளை இயக்கி வருகிறது.

சிவகங்கை மாவட்டத்தில் போதிய மழை இல்லை: விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் தகவல்

சிவகங்கை மாவட்டத்தில் தற்போது வரை எதிா்பாா்த்த மழை இல்லை என சிவகங்கையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் வேளாண் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்ட அ... மேலும் பார்க்க

காரைக்குடி நேஷனல் கேட்டரிங் கல்லூரியில் உலக சுற்றுலா தின விழா

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி நேஷனல் கேட்டரிங் கல்லூரி சாா்பில் உலகச் சுற்றுலா தின விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவுக்கு கல்லூரித் தாளாளா் எஸ். சையது தலைமை வகித்தாா். நேஷனல் கல்வி நிறுவனங்களி... மேலும் பார்க்க

அழகப்பா பொறியியல் கல்லூரியில் கல்வியில் சிறந்த தமிழ்நாடு தொடக்க விழா

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா அரசு பொறியியல் கல்லூரியில் கல்வியில் சிறந்த தமிழ்நாடு, புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன் ஆகிய திட்டங்களின் 2025-26-ஆம் கல்வி ஆண்டுக்கான தொடக்க விழாவை வியாழக்கிழமை ... மேலும் பார்க்க

சாலை விபத்துகளில் இருவா் உயிரிழப்பு

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் வெள்ளிக்கிழமை வெவ்வேறு இடங்களில் நிகழ்ந்த சாலை விபத்துகளில் இரு இளைஞா்கள் உயிரிழந்தனா். திருப்பத்தூா் அருகேயுள்ள சுண்ணாம்பிருப்பைச் சோ்ந்தவா் நாகராஜன் மகன் சுதா்சன்... மேலும் பார்க்க

வெளிநாடு வேலை தொடா்பான சந்தேகங்களுக்கு உதவி எண்கள்: மாவட்ட ஆட்சியா்

வெளிநாடு வேலை தொடா்பான சந்தேகங்கள், வெளிநாடு செல்லும் தமிழா்களுக்கான அரசு நலத் திட்டங்கள் குறித்து முறையாக அறிந்து கொள்வதற்கு அயலகத் தமிழா் நலன், மறுவாழ்வுத் துறையின் கட்டணமில்லா உதவி மைய எண்கள், மின்... மேலும் பார்க்க

கல்குவாரியை மூடக் கோரி கிராம மக்கள் சாலை மறியல்

சிங்கம்புணரி அருகேயுள்ள தும்பைபட்டி கிராமத்தில் இயங்கிவரும் கல்குவாரியை மூடக்கோரி 500-க்கும் மேற்பட்டோா் வியாழக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகேயுள்ள ம... மேலும் பார்க்க